Back to homepage

Tag "ஆலையடிவேம்பு"

ஆலையடிவேம்பு பிரதேசத்தில், மூன்று பிள்ளைகளின் தந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான இளைஞருக்கு விளக்க மறியல்

ஆலையடிவேம்பு பிரதேசத்தில், மூன்று பிள்ளைகளின் தந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான இளைஞருக்கு விளக்க மறியல் 0

🕔25.Dec 2023

கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை – விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது. ஆலையடிவேம்பு – நாவக்காடு பகுதியைச் சேர்ந்த இரும்பு ஒட்டும் (வேட்டிங்) தொழில் செய்து வந்த – மூன்று பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய நபர் ஒருவரே கொலை செய்யப்பட்டதாக

மேலும்...
ஆலையடிவேம்பிலுள்ள நீதிபதியின் வீட்டில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது

ஆலையடிவேம்பிலுள்ள நீதிபதியின் வீட்டில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது 0

🕔19.Dec 2021

ஆலையடிவேம்பு – முதலியார் வீதியிலுள்ள நீதிபதியின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியின் வீட்டில் நேற்று (18) நடைபெற்ற மேற்படி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்கள் இருவரும் – விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, அம்பாறை பிராந்தியத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர்

மேலும்...
கொழும்பு பல்கலைக்கழக  பட்டமளிப்பு: மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஆலையடிவேம்பு தர்ஷிகா, 13 பதக்கங்களைப் பெற்று சாதனை

கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு: மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஆலையடிவேம்பு தர்ஷிகா, 13 பதக்கங்களைப் பெற்று சாதனை 0

🕔19.Dec 2021

– வி. சுகிர்தகுமார் – கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது, அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த தர்ஷிகா தணிகாசலம் என்பவர் 13 பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் மருத்து பட்டப்படிப்புக்கான (MBBS) இறுதிப் பரீட்சையில், முதல் தரத்தில் (First Class) சித்தி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு தனது பட்டப்படிப்பு ஆண்டுக்குரிய முதல்நிலையாளராகவும்

மேலும்...
ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள்: ‘வில் கிளப்’ அன்பளிப்பு

ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள்: ‘வில் கிளப்’ அன்பளிப்பு 0

🕔19.Jul 2021

கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்காகவும், பாதுகாப்புக்காகவும் பயன்படுத்தும் வகையிலான ஒரு தொகுதி வைத்திய உபகரணங்கள், ஆலையடிவேம்பு சுகாதாரப் பணிமனை மற்றும் அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலை ஆகியவற்றுக்கு இன்று திங்கட்கிழமை அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன. அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட ‘வில் கிளப்’ (WILL club) இந்த உபகரணங்களை

மேலும்...
பெண்களின் அதிகளவான உடற் பருமன், முன்னேற்றுத்துக்கான பங்களிப்பில் தடையாக உள்ளது: டொக்டர் அகிலன் தெரிவிப்பு

பெண்களின் அதிகளவான உடற் பருமன், முன்னேற்றுத்துக்கான பங்களிப்பில் தடையாக உள்ளது: டொக்டர் அகிலன் தெரிவிப்பு 0

🕔29.Mar 2021

– முன்ஸிப் அஹமட் – “பெண்களின் அதிகளவான உடற்பருமனானது முன்னேற்றத்துக்கான பங்களிப்பில் கணிசமானளவு தடையாக இருப்பதாக நான் கருதுகிறேன்” என, ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ். அகிலன் தெரிவித்தார். “உலகில் முன்னேறிய நாடுகளில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. எமது நாடு முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கும் நாடாக இருப்பதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று

மேலும்...
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில், 20 நாட்களுக்குப் பின்னர் தனிமைப்படுத்தல் சட்டம் தளர்வு

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில், 20 நாட்களுக்குப் பின்னர் தனிமைப்படுத்தல் சட்டம் தளர்வு 0

🕔17.Dec 2020

கடந்த 20 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. இருந்தபோதும், குறித்த பிரதேசங்களிலுள்ள சில பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவு, பாலமுனை 01ஆம் பிரிவு மற்றும் ஒலுவில் 02ஆம் பிரிவுகள் தொடர்ந்தும்

மேலும்...
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்க தீர்மானம்: 223 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்க தீர்மானம்: 223 மில்லியன் ரூபா ஒதுக்கீடு 0

🕔4.Dec 2020

– அஹமட் – கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட குடும்பங்களுக்கு தலா 05 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவு மற்றும் அத்தியவசியப் பொருட்களை அரசாங்கம் வழங்கவுள்ளதாக அம்பாறை மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் பிரதேச செயலகப் பிரிவுகளான அக்கரைப்பற்றில் அண்ணளவாக 07 ஆயிரம்

மேலும்...
தாலி அறுத்துக் கொண்டோடிய திருடன், திரைப்படப் பாணியில் சிக்கினார்; ஆலையடிவேம்பில் சம்பவம்: அஸீம் குழு விசாரணைக் களத்தில்

தாலி அறுத்துக் கொண்டோடிய திருடன், திரைப்படப் பாணியில் சிக்கினார்; ஆலையடிவேம்பில் சம்பவம்: அஸீம் குழு விசாரணைக் களத்தில் 0

🕔3.Nov 2020

– முன்ஸிப் அஹமட் – ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பெண்ணொருவரின் தாலியை அறுத்துக் கொண்டோடிய திருடன் திரைப்பட பாணியில் சிக்கிய சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது. குறித்த திருடன் சில காலமாக பெண்களின் தாலி மற்றும் மாலைகளை இவ்வாறு அறுத்து வந்தவர் என, விசாரணைகளில் இருந்து அறிய முடிவதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில்

மேலும்...
விளக்க மறியலிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது: மாவட்ட செயலாளர்

விளக்க மறியலிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது: மாவட்ட செயலாளர் 0

🕔30.May 2020

லஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் லஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே. லவநாதனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அம்பாறை மாவட்ட செயலாளர் டப்ளியூ.எம்.எல். பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். “இந்த கைது தொடர்பில் லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் எனக்கு அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொது

மேலும்...
லஞ்சம் பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு 14 நாள் விளக்க மறியல்: இரண்டு ‘முதலை’களும் சிக்கியது எப்படி?

லஞ்சம் பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு 14 நாள் விளக்க மறியல்: இரண்டு ‘முதலை’களும் சிக்கியது எப்படி? 0

🕔28.May 2020

– களத்திலிருந்து மப்றூக், றிசாத் ஏ காதர் – வீதி நிர்மாண கொந்தராத்துக்காரரிடமிருந்து லஞ்சம் பெற்றபோது இன்று கைது செய்யப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரையும், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை – விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. வீதி நிர்மாண கொந்தராத்துக்காரர் ஒருவரிடமிருந்து 03

மேலும்...
அழகய்யாவின் கடையை அலங்கரிக்கும், இந்தியத் தலைவர்கள்

அழகய்யாவின் கடையை அலங்கரிக்கும், இந்தியத் தலைவர்கள் 0

🕔3.Feb 2019

காந்தி, அண்ணா, காமராஜர், அப்துல் கலாம், பெரியார், சுபாஷ் சந்திரபோஸ், கருணாநிதி, எம்.ஜி.ஆர் மற்றும் அம்பேத்கர் என்று, ஏராளமான இந்திய தலைவர்களின் படங்கள், சுவர்களில் சுற்றி வரத் தொங்க விடப்பட்டுள்ள சிறிய கடையொன்றில், சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அழகய்யாவுக்கு 71 வயதாகிறது. அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த அழகய்யா – ஒரு சலவைத் தொழிலாளி.

மேலும்...
நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்

நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் 0

🕔21.Jun 2018

– அஹமட் – அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவொன்றுக்கு எதிராக, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை – ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதோடு, கடையடைப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். அக்கரைப்பற்று 40ஆம் கட்டை பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள – ஆலையடிவேம்பு

மேலும்...
முஸ்லிம்கள் மீதான தாக்குதல் விவகாரம்: ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளரை, விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

முஸ்லிம்கள் மீதான தாக்குதல் விவகாரம்: ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளரை, விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு 0

🕔20.Jun 2018

ஆலயடிவேம்பு பிரேதேச சபைத் தவிசாளர் க.பேரின்பராசாவை எதிர்வரும் 26ந் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் நீதிபதி பீற்றர் போல் இன்று புதன்கிழமை உத்தரவிட்டார். அக்கரைப்பற்று 40ஆம் கட்டை பகுதியில் 06 முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புபட்டார் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தவிசாளரை அக்ரைப்பற்றுப் பொலிசார்

மேலும்...
அக்கரைப்பற்று 40ஆம் கட்டை பகுதியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்

அக்கரைப்பற்று 40ஆம் கட்டை பகுதியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் 0

🕔18.Jun 2018

– முகம்மட் – அக்கரைப்பற்று 40ஆம் கட்டை பகுதியில் முஸ்லிம்கள் மீது, தமிழர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதோடு, முஸ்லிம்களின் மோட்டார் சைக்கிள்களையும் நாசப்படுத்தியுள்ளனர். குறித்த பகுதியில் முஸ்லிமொருவர் தனக்குச் சொந்தமான காணியில் வேலியிட சென்றபோது, அங்கு வந்த சில தமிழர்கள்  காணிச் சொந்தக்காரர் மீதும் அவருடன் சென்றவர்கள் மீதும் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேவேளை, முஸ்லிம்களுக்குச்

மேலும்...
ஆலயடிவேம்பு பிரதேச சபை: குறவர் சமூகத்திலிருந்து, ஒரு பிரதித் தவிசாளர்

ஆலயடிவேம்பு பிரதேச சபை: குறவர் சமூகத்திலிருந்து, ஒரு பிரதித் தவிசாளர் 0

🕔11.May 2018

ஏராளமான அவமானங்கள், புறக்கணிப்புகளுக்குப் பின்னர் இரண்டாவது தடவையாகவும் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் எனப்படும் உள்ளூராட்சி துணைத் தலைவர் பதவி ஏற்றுள்ளார் விக்டர் ஜெகன். இந்தியாவிலிருந்து நீண்டகாலம் முன்பு இலங்கைக்கு குடிபெயர்ந்ததாக சொல்லப்படும் தெலுங்கு பேசும் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஜெகன். ஜெகன் இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள அலிக்கம்பைக் கிராமத்தைச் சேர்ந்தவர். 2006ஆம் ஆண்டு,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்