Back to homepage

Tag "ஆர். பிரேமதாஸ"

கேகாலை மாவட்ட முதல் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் பாறூக் காலமானார்: நல்லடக்கம் சொந்த ஊரில் இடம்பெற்றது

கேகாலை மாவட்ட முதல் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் பாறூக் காலமானார்: நல்லடக்கம் சொந்த ஊரில் இடம்பெற்றது 0

🕔7.Aug 2021

– எம்.எஸ்.எம். ஸாகிர் – போக்குவரத்து முன்னாள் ராஜாங்க அமைச்சரும் கேகாலை மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினருமான யூ.எல்.எம். பாறூக் (வயது 80) நேற்று (06) வெள்ளிக்கிழமை அவரது சொந்த ஊரான கன்னத்தோட்டையில் காலமானார். கேகாலை மாவட்டத்தில் முதலாவது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினராக 1988 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட இவர், பின்பு நடைபெற்ற மூன்று

மேலும்...
அஷ்ரஃப் உங்கள் தந்தையாருக்கு ‘சும்மா’ ஆதரவு வழங்கவில்லை: சஜித் பிரேமதாஸவுக்கு பஷீர் சேகுதாவூத் பதில்

அஷ்ரஃப் உங்கள் தந்தையாருக்கு ‘சும்மா’ ஆதரவு வழங்கவில்லை: சஜித் பிரேமதாஸவுக்கு பஷீர் சேகுதாவூத் பதில் 0

🕔3.Oct 2019

முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸவின் வெற்றிக்கு அஷ்ரஃப் சும்மா ஆதரவு வழங்கவில்லை என்று, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். “எனது தந்தையின் வெற்றிக்கு அஷ்ரஃப் உதவியமையைப் போல், எனது வெற்றிக்கு ஆதரவளிக்க றவூப் ஹக்கீம் முன்வந்துள்ளமையினை பெருதும் மதிக்கிறேன்” என்று சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளமைமைக்கு, பதிலளிக்கும் வகையில் தனது

மேலும்...
வடக்கு மக்களின் வீடில்லா பிரச்சினையை தீர்க்க, விசேட கவனமெடுங்கள்: அமைச்சர் சஜித்திடம் றிசாட் வேண்டுகோள்

வடக்கு மக்களின் வீடில்லா பிரச்சினையை தீர்க்க, விசேட கவனமெடுங்கள்: அமைச்சர் சஜித்திடம் றிசாட் வேண்டுகோள் 0

🕔5.Aug 2018

யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகி நிற்கும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு வீடுகள் வழங்குவதில் தேசிய வீடமைப்பு அதிகார சபை விஷேட கவனஞ்செலுத்த வேண்டுமேன அமைச்சர் சஜித் பிரேமதாஸவிடம், வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் ‘2017 கம் உதாவ செமட்ட செவன’ வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மன்னார்,

மேலும்...
கரி நாள்: அஷ்ரப் பெற்றுத்தந்தது, இன்று பறிபோகிறது

கரி நாள்: அஷ்ரப் பெற்றுத்தந்தது, இன்று பறிபோகிறது 0

🕔20.Sep 2017

– பசீர் சேகுதாவூத் – மரணமாக்கப்பட்ட பெருந் தலைவர் அஷ்ரஃப், சிறுபான்மை மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை தமது சொந்தக் கட்சிகளுக்கூடாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் விகிதாசாரத் தேர்தல் முறையில் 12% ஆக இருந்த வெட்டுப் புள்ளியை சட்டத் திருத்தம் செய்து 5% ஆகக் குறைத்துப் பெற்றுத் தந்தார்.அன்றைய ஜனாதிபதி வேட்பாளரான ஆர். பிரேமதாசாவிடம் 1989 ஆம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்