மூதூர் ஆயுள்வேத மத்திய மருந்தகத்துக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா விஜயம்: தரமுயர்த்துவது குறித்தும் கலந்துரையாடல் 0
– எம்.எஸ்.எம். ஸாகிர் – மூதூர் ஆயுள்வேத மத்திய மருந்தகத்தை தரமுயர்த்துவது தொடர்பாக நடைபெற்றுவரும் நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக, கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் சகிதம் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அங்கு காணப்படும் தேவைகள் குறித்து கண்டறிந்து கொண்டார்.இதன் போது கிழக்கு மாகாண சுதேச வைத்திய ஆணையாளர் டொக்டர்