Back to homepage

Tag "ஆனமடுவ"

பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி, விபத்தில் பலி

பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி, விபத்தில் பலி 0

🕔5.Nov 2020

ஆனமடுவ பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி இன்று வியாழக்கிழமை காலை நடந்த விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். கொட்டுக்கச்சி பகுதியிலுள்ள பண்ணையிலிருந்து அனுமதியின்றி மாடுகளை ஏற்றிச் செல்வதாக கிடைத்த தகவலுக்கமைய, குறித்த லொறியை பின்தொடர்ந்த போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது. லொறியை பின்தொடர்ந்து பயணித்த போது, குறித்த பொறுப்பதிகாரியின் வாகனம் மணிக்கூட்டு கோபுரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

மேலும்...
ஆனமடுவ முஸ்லிம் ஹோட்டலை எரித்தவர்கள் கைது

ஆனமடுவ முஸ்லிம் ஹோட்டலை எரித்தவர்கள் கைது 0

🕔12.Mar 2018

ஆனமடுவ பகுதியில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டலை தீக்கிரையாக்கிய சம்பவத்துடன், தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில், 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. நேற்று அதிகாலை பெற்றோல் குண்டு வீசியதில், குறித்த ஹோட்டல் தீப்பற்றி எரிந்தது. குறித்த ஹோட்டலுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, மேற்படி 07 சந்தேக

மேலும்...
இனவாதிகள் எரித்த முஸ்லிம் ஹோட்டலை, ஒரே நாளில் திருத்தியமைத்த சிங்கள மக்கள்: ஆனமடுவயில் மனித நேயம்

இனவாதிகள் எரித்த முஸ்லிம் ஹோட்டலை, ஒரே நாளில் திருத்தியமைத்த சிங்கள மக்கள்: ஆனமடுவயில் மனித நேயம் 0

🕔12.Mar 2018

முஸ்லிம்கள் மீது, சிங்கள காடையர்களின் இன ரீதியான தாக்குதல்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், மறுபுறமாக சிங்கள சமூகத்திலுள் இன்னுமொரு சாரார் தமது மனித நேயத்தினையும் நாகரீகத்தையும் வெளிப்படுத்தியுள்ள சம்பவமொன்று புத்தளம் – ஆனமடுவ பிரதேசத்தில் நடந்துள்ளது. முஸ்லிம் நபரொருவர் ஆனமடுவ பிரசேதத்தில் நடத்தி வந்த ஹோட்டலொன்றுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, சிங்கள இனவாதிகளால் தீ

மேலும்...
புத்தளத்தில் ஹோட்டல், தீயினால் நாசம்

புத்தளத்தில் ஹோட்டல், தீயினால் நாசம் 0

🕔11.Mar 2018

புத்தளம் – ஆனமடுவ பகுதியிலுள்ள முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டல் இன்று ஞாயிற்றுக்கிழமை தீயினால் எரிந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஹோட்டலின் கணிசமான பகுதிகள் சேதமடைந்தள்ளன. இதேவேளை, நாசாகார செயல் மூலமாக இந்த ஹோட்டல் எரிந்ததா, அல்லது விபத்தின் மூலம் தீப்பற்றியதா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கண்டியில் கடந்த வாரம்

மேலும்...
பாலித ரங்கே பண்டார ராஜிநாமா

பாலித ரங்கே பண்டார ராஜிநாமா 0

🕔15.Feb 2018

நீர்ப்பாசன ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகித்து வந்த, ஆனமடுவ அமைப்பாளர் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக தெரிய வருகிறது. இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் நலனுக்காக தனது அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்வதற்கு தயாராகவுள்ளதாக, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும்...
கசிப்புக் காய்ச்சிய பொலிஸ் மாட்டினார்; வீட்டில் நடந்த வில்லங்கத் தொழில்

கசிப்புக் காய்ச்சிய பொலிஸ் மாட்டினார்; வீட்டில் நடந்த வில்லங்கத் தொழில் 0

🕔8.Jun 2017

கசிப்பு தயாரித்த பொலிஸ் அதிகாரியொருவர் புத்தளம் – ஆனமடுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பொலிஸ் அதிகாரியின் வீட்டில், கசிப்பு மற்றும் கசிப்பு தாயரிக்கும் உபகரணங்கள், ரி-56 ரகத் துப்பாக்கி மற்றும் சிறிய ரக ரிவோல்வர் துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீட்டிலிருந்தே மேற்படி பொருட்கள் மீட்கப்பட்டன. இது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்