Back to homepage

Tag "அவுஸ்ரேலியா"

இலங்கை எரிபொருள் சந்தைக்குள் நுழைந்தது அவுஸ்ரேலியாவின் யுனைடெட் நிவுவனம்

இலங்கை எரிபொருள் சந்தைக்குள் நுழைந்தது அவுஸ்ரேலியாவின் யுனைடெட் நிவுவனம் 0

🕔26.Feb 2024

அவுஸ்ரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம், இலங்கை சந்தைக்கு பெற்றோலிய பொருட்களை வழங்கும் பொருட்டு – இலங்கை அரசாங்கத்துடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் – வியாழக்கிழமை (22) இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுடன், இது தொடர்புடைய ஒப்பந்தத்தை மேற்கொண்டதாக யுனைடெட் பெட்ரோலியம் லங்கா குறிப்பிட்டுள்ளது. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து, யுனைடெட்

மேலும்...
இஷாக் ரஹ்மான், சிந்தக மாயாதுன்னே – ரணிலின் அவுஸ்ரேலிய பயணத்தில் இணைவு

இஷாக் ரஹ்மான், சிந்தக மாயாதுன்னே – ரணிலின் அவுஸ்ரேலிய பயணத்தில் இணைவு 0

🕔9.Feb 2024

அவுஸ்ரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்துள்ளனர். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள புகைப்படங்களின்படி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் – கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட இஷாக் ரஹ்மான் மற்றும் பொதுஜன பெரமுன நாராளுமன்ற உறுப்பினர்

மேலும்...
ஜனாதிபதி ரணில் அவுஸ்ரேலியா பயணம்; அலி சப்ரியும் இணைவு

ஜனாதிபதி ரணில் அவுஸ்ரேலியா பயணம்; அலி சப்ரியும் இணைவு 0

🕔8.Feb 2024

அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08) அதிகாலை அவுஸ்திரேலியா பயணமானார். இந்தியா மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி சென்றுள்ளார். ஏழாவது இந்து சமுத்திர மாநாடு பெப்ரவரி மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில்

மேலும்...
பாலியல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட தனுஷ்க மீதுள்ள தடை நீக்கம்: ஸ்ரீலங்கா கிறிக்கட் அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட தனுஷ்க மீதுள்ள தடை நீக்கம்: ஸ்ரீலங்கா கிறிக்கட் அறிவிப்பு 0

🕔17.Oct 2023

தனுஷ்க குணதிலக மீதுள்ள தடையை முழுமையாக நீக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா கிறிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது. அவுஸ்ரேலியாவில் பாலியல் வன்புணர்வுக் குற்றசாட்டுக்கு ஆளாகி, நீதிமன்ற விசாரணையினை எதிர்கொண்ட தனுஷ்க, வழக்கின் இறுதியில் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். ரி 20 உலகக் கோப்பைக்கான போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை அணியுடன் அவுஸ்திரேலியா சென்றிருந்த 32 வயதுடை தனுஷ்க, 2022 ஆம்

மேலும்...
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டிலிருந்து இலங்கை கிறிக்கட் வீரர் தனுஷ்க விடுதலை: நீதிமன்றுக்கு வெளியில் அவர் கூறியது என்ன?

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டிலிருந்து இலங்கை கிறிக்கட் வீரர் தனுஷ்க விடுதலை: நீதிமன்றுக்கு வெளியில் அவர் கூறியது என்ன? 0

🕔28.Sep 2023

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணத்திலக்க பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றமற்றவர் என நீதிமன்றம் இன்று (28) தீர்ப்பளித்துள்ளது. அவுஸ்ரேலியாவில், பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது. இதன் போதே இந்த தீர்ப்பை நிவ் சௌத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்றம்

மேலும்...
ராணுவ லான்ஸ் கோப்ரல் மற்றும் கடற்படை சிப்பாய் கைது: சட்டவிரோத நடவடிக்கைக்கு உதவியதாக குற்றச்சாட்டு

ராணுவ லான்ஸ் கோப்ரல் மற்றும் கடற்படை சிப்பாய் கைது: சட்டவிரோத நடவடிக்கைக்கு உதவியதாக குற்றச்சாட்டு 0

🕔15.Jun 2023

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு கடல்வழியாகப் பயணித்தவர்களுக்கு உதவியதாகக் கூறப்படும் இலங்கை படையினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் மனித கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அழைக்கப்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் கடல் வழிகள் வழியாக செல்வதற்கு உதவும் பொருட்டு, இலங்கை ராணுவத்தின்

மேலும்...
தனுஷ்கவுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு வழக்கு: நான்கு குற்றச்சாட்டுகளில் மூன்று வாபஸ்

தனுஷ்கவுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு வழக்கு: நான்கு குற்றச்சாட்டுகளில் மூன்று வாபஸ் 0

🕔18.May 2023

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீது அவுஸ்ரேலிய நீதிமன்றில் சுமத்தப்பட்ட நான்கு பாலியல் புணர்வு குற்றச்சாட்டுகளில், மூன்று குற்றச்சாட்டுகள் இன்று (18.05.2023) கைவிடப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு இன்று (18.05.2023) நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அரச சட்டத்தரணி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு 20/20 உலகக் கிண்ண தொடர் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றிருந்த

மேலும்...
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ள எரிபொருள் நிலையங்களின் உரிமையாளர்களுடன் அமைச்சர் கஞ்சன சந்திப்பு

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ள எரிபொருள் நிலையங்களின் உரிமையாளர்களுடன் அமைச்சர் கஞ்சன சந்திப்பு 0

🕔4.May 2023

இலங்கையில் புதிதாக எரிபொருள் விற்பனையை ஆரம்பிக்கவுள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ள – எரிபொருள் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிருவாகத்தின் முதல் இரண்டு குழுக்களை இன்று (04) காலை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சந்தித்துள்ளார். இலங்கையில் புதிதாக எரிபொருள் விற்பனையில் ஈடுபடவுள்ள நிறுவனங்களுக்கு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழுள்ள 450 எரிபொருள் நிலையங்கள் வழங்கப்படவுள்ளன. 450

மேலும்...
அவுஸ்ரேலியாவின் யுனைடட் பெற்றோலியம், இலங்கை சந்தைக்குள் நுழையும் பேச்சுவார்த்தை நிறைவு: அமைச்சர் கஞ்சன

அவுஸ்ரேலியாவின் யுனைடட் பெற்றோலியம், இலங்கை சந்தைக்குள் நுழையும் பேச்சுவார்த்தை நிறைவு: அமைச்சர் கஞ்சன 0

🕔28.Apr 2023

இலங்கையின் எரிபொருள் சில்லறை சந்தைக்குள் பிரவேசிப்பது தொடர்பாக, அவுஸ்ரேலியாவின் யுனைடட் பெற்றோலியம் நிறுவனத்துடன், இணையவழிப் பேச்சுவார்த்தையை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு நிறைவு செய்துள்ளதாக, அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று (28) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எரிபொருள் விற்பனை ஒப்பந்தங்கள், அரசாங்கக் கொள்கைகள், தளவாடங்கள் மற்றும் இலங்கையில் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் காலக்கெடு குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக

மேலும்...
அவுஸ்ரேலியாவில் நில நடுக்கம்: கட்டடங்கள், வீதிகள் சேதம்

அவுஸ்ரேலியாவில் நில நடுக்கம்: கட்டடங்கள், வீதிகள் சேதம் 0

🕔22.Sep 2021

அவுஸ்ரேலியாவின் தென் கிழக்கு பகுதியில் இன்று புதன்கிழமை அவுஸ்ரேலிய நேரப்படி காலை 9.15 மணிக்கு விக்டோரியா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மெல்பர்ன் நகரத்தில் சில கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலநடுக்கத்தில் யாருக்கும் மோசமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறியுள்ளார். மேலும் “அவுஸ்ரேலியாவில் நில

மேலும்...
‘ஆக்கஸ்’ உடன்படிக்கை, அணு ஆயுத போட்டியை உருவாக்கும்: வட கொரியா எச்சரிக்கை

‘ஆக்கஸ்’ உடன்படிக்கை, அணு ஆயுத போட்டியை உருவாக்கும்: வட கொரியா எச்சரிக்கை 0

🕔20.Sep 2021

அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் செய்து கொண்டிருக்கும் ‘ஆக்கஸ்’ என்ற பாதுகாப்பு உடன்படிக்கையினால், அணு ஆயுதப் போட்டி உருவாகும் என வடகொரியா எச்சரித்துள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்புச் சமநிலையை ‘ஆக்கஸ்’ ஒப்பந்தம் குலைக்கும் என்று வடகொரியா வெளியுறவு அமைச்சு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கடந்த வாரம் இரண்டு வகையான ஏவுகணைகளை வடகொரியா சோதனை

மேலும்...
கொரோனாவை ஆயுதமாக பயன்படுத்த ஆலோசனை நடத்திய சீனா : அவுஸ்ரேலிய ஊடகம் வெளியிட்ட ஆவணத்தால் அதிர்ச்சி

கொரோனாவை ஆயுதமாக பயன்படுத்த ஆலோசனை நடத்திய சீனா : அவுஸ்ரேலிய ஊடகம் வெளியிட்ட ஆவணத்தால் அதிர்ச்சி 0

🕔11.May 2021

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், முதன்முதலில் சீனாவிலிருந்து பரவத் தொடங்கியது. இந்த வைரஸை சீனா உருவாக்கியதாகவும், சீன ஆய்வகத்திலிருந்து இந்த வைரஸ் பரவத் தொடங்கியதாகவும், கொரோனா வைரஸ் குறித்துப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதனையடுத்து கொரோனா வைரஸ் குறித்து சீனாவுக்குச் சென்று ஆய்வு நடத்த, உலக சுகாதார நிறுவனம் – நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. இதன்தொடர்சியாக, சீனாவில் ஆய்வு நடத்திய நிபுணர்

மேலும்...
பயங்கரவாதத்துடன் தொடர்புடைய மாலைதீவு நபர்கள் நால்வர் சஹ்ரானை சந்தித்ததாக, அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய மாலைதீவு நபர்கள் நால்வர் சஹ்ரானை சந்தித்ததாக, அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔11.Mar 2021

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் காசிமை, மாலத்தீவைச் சேர்ந்த நால்வர் இலங்கையில் சந்தித்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பல சந்தர்ப்பங்களில் குண்டுவெடிப்புடன் தொடர்புடைய சஹ்ரான் மற்றும் பிறரை மாலைதீவு நபர்கள் சந்தித்ததாகவும் அவர் கூறினார். இந்த சந்திப்புகள் 2016 ஆம் ஆண்டுக்கும் 2019 ஏப்ரல் தாக்குதலுக்கு முன்னரான

மேலும்...
தேசிய கீதத்தில் மாற்றம் செய்துள்ளதாக அவுஸ்ரேலியா அறிவிப்பு:   பூர்வ குடிகளின் வரலாற்றை அங்கீகரிக்கும் முயற்சி என பாராட்டு

தேசிய கீதத்தில் மாற்றம் செய்துள்ளதாக அவுஸ்ரேலியா அறிவிப்பு: பூர்வ குடிகளின் வரலாற்றை அங்கீகரிக்கும் முயற்சி என பாராட்டு 0

🕔1.Jan 2021

அவுஸ்ரேலியா தனது தேசிய கீதத்தில் சில மாற்றங்களைச் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தப் புத்தாண்டு தினத்தில் இருந்து அவுஸ்ரேலியர்கள் தங்கள் தேசிய கீதத்தை சில மாற்றங்களோடு பாடுவார்கள் என்று அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார். தேசிய கீதம் இனி அவுஸ்ரேலியாவை ‘இளமையான, சுதந்திரமான’ என்று குறிப்பிடாது. அந்நாட்டுப் பூர்வகுடி மக்களின் நீண்ட வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில்

மேலும்...
கொரோனா தொற்று காரணமாக, இலங்கையர் ஒருவர் அவுஸ்ரேலியாவில் மரணம்

கொரோனா தொற்று காரணமாக, இலங்கையர் ஒருவர் அவுஸ்ரேலியாவில் மரணம் 0

🕔5.Apr 2020

இலங்கையைச் சேர்ந்த நபரொருவர் கொரோனா பாதிப்பு காரணமாக அவுஸ்ரேலியா – மெல்போர்ன் நகரில் மரணமடைந்துள்ளார். இவ்வாறு மரணமடைந்தவர் 52 வயதுடைய ஆண் என தெரியவருகிறது. இந்த நிலையில் நாட்டில் இதுவரை கொரோனாவினால் 171 பேர் பாதிக்கப்பட்டதாக (இன்று மாலை 06 மணி வரை) சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் செய்திகள் குறிப்பிடுகின்றன. நாட்டில் நோய்த் தொற்றுக்குள்ளான 05

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்