Back to homepage

Tag "அலிக்கம்பை"

துப்பாக்கிகளுடன் அலிக்கம்பையில் கைதான முன்னாள் புலி உறுப்பினருக்கு விளக்க மறியல்

துப்பாக்கிகளுடன் அலிக்கம்பையில் கைதான முன்னாள் புலி உறுப்பினருக்கு விளக்க மறியல் 0

🕔17.Oct 2020

இரண்டு துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் உள்ளிட்ட இரு சந்தேக நபர்களை, எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் – அலிக்கம்பை பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்னர் இரண்டு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். முத்துலிங்கம்

மேலும்...
அக்கரைப்பற்றில் ஆயுதங்களைத் தேடி, தனியார் காணியில் ராணுவத்தினர் வேட்டை

அக்கரைப்பற்றில் ஆயுதங்களைத் தேடி, தனியார் காணியில் ராணுவத்தினர் வேட்டை 0

🕔17.Oct 2020

– புதிது செய்தியாளர் – அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள தனியார் காணியொன்றில் ராணுவத்தினர் பெரும் முன்னெடுப்புடன் தேடுதல் நடவடிக்கையொன்றில் இன்று, சனிக்கிழமை, காலை முதல் பிற்பகல் வரை ஈடுபட்டனர். இந்த தேடுதல் நடவடிக்கையின் பொருட்டு குறித்த காணி, இயந்திரத்தின் மூலம் தோண்டப்பட்டது. ராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் இந்த நடவடிக்கை இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த

மேலும்...
ஆலயடிவேம்பு பிரதேச சபை: குறவர் சமூகத்திலிருந்து, ஒரு பிரதித் தவிசாளர்

ஆலயடிவேம்பு பிரதேச சபை: குறவர் சமூகத்திலிருந்து, ஒரு பிரதித் தவிசாளர் 0

🕔11.May 2018

ஏராளமான அவமானங்கள், புறக்கணிப்புகளுக்குப் பின்னர் இரண்டாவது தடவையாகவும் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் எனப்படும் உள்ளூராட்சி துணைத் தலைவர் பதவி ஏற்றுள்ளார் விக்டர் ஜெகன். இந்தியாவிலிருந்து நீண்டகாலம் முன்பு இலங்கைக்கு குடிபெயர்ந்ததாக சொல்லப்படும் தெலுங்கு பேசும் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஜெகன். ஜெகன் இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள அலிக்கம்பைக் கிராமத்தைச் சேர்ந்தவர். 2006ஆம் ஆண்டு,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்