பத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது 0
– புதிது ஆசிரியர் பீடம் – திருகோணமலை சண்முகா கல்லூரியில் ஹபாயா அணிந்த முஸ்லிம் ஆசிரியைகளுக்கு ஏற்பட்ட அநீதிகளைக் கண்டிப்பதாகக் கூறி, முஸ்லிம் அரசியல்வாதிகள் பத்தாம்பசலித்தனமாக விடுகின்ற அறிக்கைகளையும், எழுதும் கடிதங்களையும் ‘புதிது’ செய்தித்தளம் ஒருபோதும் வெளியிடாது. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியர்கள் தாங்கள் விரும்பிய உடையினை உடுத்துவதற்கான உரிமைகள் பறிக்கப்பட்டுள்ள போதும், அது