Back to homepage

Tag "அர்ஜுன மகேந்திரன்"

அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்துவதற்காக அனுப்பப்பட்ட ஆவணங்கள் சிங்கப்பூரில் பரிசீலிப்பு

அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்துவதற்காக அனுப்பப்பட்ட ஆவணங்கள் சிங்கப்பூரில் பரிசீலிப்பு 0

🕔18.Mar 2021

மத்திய வங்கி முறிகள் மோசடியுடன் தொடர்புடைய முதலாவது பிரதிவாதியான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக, சட்ட மா அதிபரால் மூன்றாவது தடவையாகவும் அனுப்பப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் விளக்கங்கள் சிங்கப்பூர் சட்ட மா அதிபரால் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதென மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க இன்று வியாழக்கிழமை

மேலும்...
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், நாடாளுமன்றத் தேர்தல்: ஜனாதிபதி தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், நாடாளுமன்றத் தேர்தல்: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔6.Mar 2019

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று ஊடக பிரதானிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை சந்தித்த போதே, இந்தத் தகவலை அவர் வெளியிட்டார். இதன்போது பேசிய ஜனாதிபதி; “அர்ஜுன மகேந்திரனை கைது செய்வதற்கு இன்ரபோல் பொலிசாரிடம் கேட்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் பிரதமரிடமும் இதுபற்றி பேசினேன்”

மேலும்...
அர்ஜுன மகேந்திரனுக்கு ஐ.தே.கட்சி அரசாங்கத்தில் நிதியமைச்சின் செயலாளர் பதவி வழங்க திட்டம்

அர்ஜுன மகேந்திரனுக்கு ஐ.தே.கட்சி அரசாங்கத்தில் நிதியமைச்சின் செயலாளர் பதவி வழங்க திட்டம் 0

🕔7.Dec 2018

 மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் நிதியமைச்சரின் செயலாளர் பதவி வழங்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைறெ்ற செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது அவர் இதனைக் கூறினார். “தற்போதுள்ள அரசியல்

மேலும்...
அர்ஜுன் மகேந்திரனைக் கண்டுபிடித்துத் தாருங்கள்: காணாமல் போனோர் அலுவலகத்தில் மனு

அர்ஜுன் மகேந்திரனைக் கண்டுபிடித்துத் தாருங்கள்: காணாமல் போனோர் அலுவலகத்தில் மனு 0

🕔6.Jun 2018

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்  அர்ஜுன மகேந்திரன் கடந்த மூன்று வருடங்களாக காணால் போயுள்ளதால், அவரை கண்டுபிடித்து தருமாறு, காணாமல் போனோர் அலுவலகத்தில் மனுச் செய்யப்பட்டுள்ளது. பிவிதுரு ஹெலஉருமய அமைப்பின் செயலாளர் சுஹிஸ்வர பண்டார இந்தக் கோரிக்கையினை எழுத்து மூலம் விடுத்துள்ளார். இவ்விடயம் குறித்து சுஹிஸ்வர பண்டாரதெரிவிக்கையில்; “மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கலில் பல

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்