Back to homepage

Tag "அரசியல் யாப்பு"

நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் கிடைத்தால் மட்டுமே, அதிகாரப் பரவலாக்கல் அர்த்தமுள்ளதாகும்: ஹசன் அலி

நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் கிடைத்தால் மட்டுமே, அதிகாரப் பரவலாக்கல் அர்த்தமுள்ளதாகும்: ஹசன் அலி 0

🕔13.Jan 2019

– மப்றூக் –முஸ்லிம் பெரும்பான்மை மாகாணமொன்று  கிழக்கில் நிலத்தொடர்பற்ற முறையில் கிடைத்தால் மட்டுமே, அதிகாரப் பரவலாக்கல் என்பது அர்த்தமுள்ளதாக இருக்கும் என, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார். நிலத் தொடர்பற்ற வகையில் இந்தியாவிலுள்ள பாண்டிச்சேரி மானில அமைப்பை ஒத்ததாக, முஸ்லிம்களுக்குரிய பெரும்பான்மை மாகாணம் அமைய

மேலும்...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மாற்றுகின்ற திருத்தத்தை ஏற்க முடியாது: அமைச்சர் ஹக்கீம்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மாற்றுகின்ற திருத்தத்தை ஏற்க முடியாது: அமைச்சர் ஹக்கீம் 0

🕔5.May 2018

அரசியல் யாப்பு சீர்திருத்தம் பூரணமாக நடைபெறவேண்டும். சில தேவைகளுக்காக கட்டம் கட்டமாக நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியலமைப்பின் ஏனைய விடங்களும் உள்ளடங்கலான முழுமையான சீர்திருத்தம் கொண்டுவரப்படுவதையே ஆதரிப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கண்டி – நீர் வழங்கல் திட்டங்களை விரைவுபடுத்தும் நோக்கில் நேற்று வெள்ளிக்கிழமை கெட்டம்பே நீர் வழங்கல்

மேலும்...
புதிய யாப்பு தேவையில்லை; மஹிந்த பிடிவாதம்

புதிய யாப்பு தேவையில்லை; மஹிந்த பிடிவாதம் 0

🕔6.Sep 2017

புதிய அரசியல் யாப்பினூடாக நாட்டை பிளவுபடுத்துவதற்கு முயற்சிக்கப்படுகிறது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பேசாமல் விட்டால், மக்களுக்குச் செய்யும் துரோகமாக அது அமைந்து விடுமென்றும் அவர் கூறினார். நிகழ்வொன்றில் நேற்று செவ்வாய்கிழமை மாலை கலந்து கொண்டு உரையாற்றிய போதே, முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தனக்கு எதிரான பிரசாரங்களையே ஊடகங்கள்

மேலும்...
மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலம், அரசியல் யாப்புக்கு முரணானதல்ல; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலம், அரசியல் யாப்புக்கு முரணானதல்ல; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு 0

🕔23.Aug 2017

மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் அரசியல் யாப்புக்கு முரணானது அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்துக்கு அறிவித்தார். நாடாளுமன்றம் நேற்று பிற்பகல், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது, இதனை அவர் அறிவித்ததார். அவர் மேலும் கூறுகையில்; அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் ‘மாகாண சபைத் தேர்தல்கள்

மேலும்...
உத்தேச அரசியல் யாப்பு தொடர்பான பிரித்தானிய மாநாட்டில், மு.கா. தலைவர் ஹக்கீம் பங்கேற்பு

உத்தேச அரசியல் யாப்பு தொடர்பான பிரித்தானிய மாநாட்டில், மு.கா. தலைவர் ஹக்கீம் பங்கேற்பு 0

🕔30.Jan 2016

இலங்கையின் உத்தேச அரசியல் யாப்பு மறுசீரமைப்பு தொடர்பாக பிரித்தானியாவில் நடைபெற்றுவரும் மாநாட்டில் மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் இன்று சனிக்கிழமை கலந்துகொள்ளவுள்ளார்.குறித்த கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.இலங்கையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்பில் சிறுபான்மையினரின் உரிமைகள், அபிலாஷைகள் மற்றும் நலன்களை உறுதிப்படுத்துவது தொடர்பில் வலுவான யோசனைகளை தயாரிப்பது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்