பொலிஸ் மா அதிபர் ஒரு ஜோக்கர்: அமைச்சரவையில் எகிறினார் மைத்திரி 0
பொலிஸ் மா அதிபர் ஒரு ஜோக்கர் ஆகி விட்டார் எனக் கூறி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோபப்பட்ட சம்பவமொன்று, அமைச்சரவைக் கூட்டத்தில் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது. நேற்று செவ்வாய்கிழமை அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்ற போதே, ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார நேற்றைய அமைச்சரவையில், அமைச்சரவை பத்திரம் ஒன்றினை முன்வைத்திருந்தார். இந்த நிலையில்,