Back to homepage

Tag "அமைச்சரவை மாற்றம்"

“ரணிலுக்கு அவ்வளவு துணிவு வந்துவிட்டதா”: ஜோன்ஸ்டன் அச்சுறுத்தல்

“ரணிலுக்கு அவ்வளவு துணிவு வந்துவிட்டதா”: ஜோன்ஸ்டன் அச்சுறுத்தல் 0

🕔24.Oct 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது அரசியல் சுயநலம் கருதி – தான் நினைத்த மாதிரி ஆடுகின்றார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெனாண்டோ குற்றம் சாட்டியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் பேசாமல் அமைச்சரவையை மாற்றுவதற்கு, ஜனாதிபதிக்குத் துணிவு வந்துவிட்டதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கான

மேலும்...
“அமைச்சரவை மாற்றம் தவறான தீர்மானம்”: ரணிலுடன் மோதுவதற்கு தயாகிறது மொட்டு

“அமைச்சரவை மாற்றம் தவறான தீர்மானம்”: ரணிலுடன் மோதுவதற்கு தயாகிறது மொட்டு 0

🕔23.Oct 2023

அமைச்சரவையில் இன்று மேற்கொள்ளப்பட்ட மாற்றம் தொடர்பில், குறிப்பாக கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டுக் கட்சி) அதிருப்தி வெளியிட்டுள்ளது. கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டதுடன், அவருக்குப் பதிலாக டொக்டர் ரமேஷ் பத்திரன சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை மாற்றம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன

மேலும்...
அமைச்சரவையில் விரைவில் மாற்றம்

அமைச்சரவையில் விரைவில் மாற்றம் 0

🕔10.Sep 2023

அமைச்சரவையில் சிறிய மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி, சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. திறமையின்மை மற்றும் சர்ச்சைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண, அமைச்சரவை அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அமைச்சு செயலாளர்கள் விரைவில் மாற்றப்படவுள்ளனர் என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘சில அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களுக்கு இடையே கருத்து

மேலும்...
அமைச்சரவையில் மாற்றம்; சுகாதார அமைச்சரானார் கெஹலிய: நாமலுக்கு மற்றுமொரு அமைச்சு

அமைச்சரவையில் மாற்றம்; சுகாதார அமைச்சரானார் கெஹலிய: நாமலுக்கு மற்றுமொரு அமைச்சு 0

🕔16.Aug 2021

அமைச்சரவையில் இன்றைய தினம் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த தினேஷ் குணவர்தன கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பவித்ரா வன்னியாராச்சி போக்குவரத்து அமைச்சராகவும், கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மின்சக்தி அமைச்சராக காமினி லொக்குகே நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை ஊடகத்துறை அமைச்சராக டலஸ் அலகப்பெரும

மேலும்...
கம்பியூட்டர் ஜோதிடமும், மைத்திரியின் விஞ்ஞானமும்

கம்பியூட்டர் ஜோதிடமும், மைத்திரியின் விஞ்ஞானமும் 0

🕔9.May 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –வடிவேலுவை ஒரு படத்தில் ‘செத்துச் செத்து விளையாடுவதற்கு’ அழைப்பார் முத்துக்காளை. நல்லாட்சி அரசாங்கமானது, ‘அமைச்சரவையை மாற்றி – மாற்றி விளையாடி’க் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுவரையில் நான்கு தடவை அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெற்றுள்ள போதிலும், மக்களுக்கு அவற்றினால் என்ன பயன் ஏற்பட்டுள்ளது என்கிற கேள்வி முக்கியமானதாகும்.அரசாங்கத்தினுள்ளும், அரசாங்கத்தைக் கொண்டு செல்கின்ற

மேலும்...
நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் குறித்து, நாமல் ராஜபக்ஷ கிண்டல்

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் குறித்து, நாமல் ராஜபக்ஷ கிண்டல் 0

🕔1.May 2018

நல்லாட்சி அரசாங்கம் அமைச்சரவை மாற்றத்தில் உலக சாதனை படைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “இந்த அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அமைச்சரவையில் மாற்றம் செய்வதிலும் திட்டங்களை அறிவிப்பதிலும் காலத்தை

மேலும்...
புதிய அமைச்சரவை நியமனம்: விஜேதாசவுக்கு உயர்கல்வி அமைச்சு

புதிய அமைச்சரவை நியமனம்: விஜேதாசவுக்கு உயர்கல்வி அமைச்சு 0

🕔1.May 2018

தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று செவ்வாய்கிழமை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை நியமனங்கள் வழங்கப்பட்டன. தேசிய அரசாங்கத்தின் நான்காவது அமைச்சரவை மாற்றம் இதுவாகும். அதிகமான அமைச்சர்களின் அமைச்சுப் பதவிகள் தற்போது மாற்றப்பட்டுள்ள போதிலும், சிலருக்கு முன்னைய அமைச்சுப் பதவிகளே தற்போதும் வழங்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள்

மேலும்...
14ஆம் திகதிக்கு முன்னர், அமைச்சரவையில் மாற்றம்: ஜனாதிபதி தெரிவிப்பு

14ஆம் திகதிக்கு முன்னர், அமைச்சரவையில் மாற்றம்: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔10.Apr 2018

அமைச்சரவையில்  மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இம்மாதம் 14ஆம் திகதிக்கு முன்னர், இந்த மாற்றம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதேவேளை, எதிர்வரும் தமிழ் – சிங்கள புது வருடத்துக்கு முன்னர் அமைச்சரவை மறுசீரமைப்புச் செய்யப்படும்

மேலும்...
அமைச்சரவை மாற்றம்; சுற்றிச் சுற்றி, சுப்பரின் கொல்லைக்குள்

அமைச்சரவை மாற்றம்; சுற்றிச் சுற்றி, சுப்பரின் கொல்லைக்குள் 0

🕔25.Feb 2018

– அஹமட் – அமைச்சரவையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு சாகல ரத்நாயக்கவிடம் இருந்தது. இதேவேளை, லக்ஷ்மன் கிரியல்ல – அரச தொழில் முயற்சியாண்மை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சராகவும், உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சராக அமைச்சர்

மேலும்...
அமைச்சர் பதவியை சுசில் நாளை ஏற்க மாட்டார்

அமைச்சர் பதவியை சுசில் நாளை ஏற்க மாட்டார் 0

🕔24.Feb 2018

சுசில் பிரேமஜயந்த – நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது, அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள மாட்டார் என தெரியவருகிறது. ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும் அரசாங்கத்தில் அமைச்சர் பொறுப்பை ஏற்கப் போவதில்லையென, அவர் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு அமையவே, இந்த தீர்மானத்தை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நாளைய தினம் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில்

மேலும்...
அமைச்சரவை மாற்றத்தின் போது, ரவிக்கு பதவியில்லை; ஜனாதிபதிக்கு பிரதமர் அனுப்பிய பட்டியலிலும் பெயரில்லை

அமைச்சரவை மாற்றத்தின் போது, ரவிக்கு பதவியில்லை; ஜனாதிபதிக்கு பிரதமர் அனுப்பிய பட்டியலிலும் பெயரில்லை 0

🕔24.Feb 2018

ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சுப் பதவிகள் எவையும் வழங்கப்பட மாட்டாது என்று, ஜனாதிபதி அலுவலகச் செய்திகள் தெரிவித்துள்ளன. அமைச்சரவை மாற்றத்தின் போது முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சுப் பதவியொன்றினைப் பெறுவதற்கு முயற்சிப்பதாகவும், அவர் அமைச்சுப் பதவியொன்றினைப் பெறுவார் எனவும் செய்திகள் உலவி வந்த நிலையிலேயே, அவருக்கு எந்தவித அமைச்சுப் பொறுப்பும் வழங்கப்பட மாட்டாது என, ஜனாதிபதி

மேலும்...
இன்றைய அமைச்சர்கள், நாளை வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகலாம்: அமைச்சரவை மாற்றம் குறித்து அமரவீர கருத்து

இன்றைய அமைச்சர்கள், நாளை வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகலாம்: அமைச்சரவை மாற்றம் குறித்து அமரவீர கருத்து 0

🕔24.Feb 2018

இன்றைய அமைச்சர்கள், நாளை நாடாளுமன்ற உறுப்பினராக மாத்திரம் இருக்கலாம் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் நாளைய தினம் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையிலேயே, அவர் இதனைக் கூறியுள்ளார். அங்குணுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கூறுகையில்; “கடந்த காலத்தில் அமைச்சர்களின் செயற்பாடுகளை

மேலும்...
அமைச்சரவை மாற்றத்தின்போது, அமைச்சர் பதவியொன்றினைப் பெற்றுக் கொள்ள, ரவி கருணாநாயக்க கடும் முயற்சி

அமைச்சரவை மாற்றத்தின்போது, அமைச்சர் பதவியொன்றினைப் பெற்றுக் கொள்ள, ரவி கருணாநாயக்க கடும் முயற்சி 0

🕔22.Feb 2018

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சரவை மாற்றத்தின் போது, அமைச்சுப் பதவியொன்றினைப் பெறுவதற்காக கடுமையான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார் என, ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிணைமுறி தொடர்பான சர்ச்சையில் சிக்கியமையினை அடுத்து, ரவி கருணாநாயக்க தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். பிணைமுறி மோசடி தொடர்பில் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றவியல் சட்ட நடவடிக்கை

மேலும்...
அமைச்சரவை மாற்றம்; பிரதமரின் கோரிக்கையை, ஜனாதிபதி நிராகரிப்பு

அமைச்சரவை மாற்றம்; பிரதமரின் கோரிக்கையை, ஜனாதிபதி நிராகரிப்பு 0

🕔22.Feb 2018

அமைச்சரவை மாற்றத்தின் போது சில அமைச்சுப் பதவிகளில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டாமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்திருந்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளதாக தெரியவருகிறது. சட்டம் – ஒழுங்கு, நிதி மற்றும் முதலீட்டு அமைச்சுக்களை, தற்போது வழங்கியுள்ளவர்களுக்கே தொடர்ந்தும் வழங்குமாறு பிரதமர் நேற்று புதன்கிழமை விடுத்த கோரிக்கையினையே, ஜனாதிபதி நிராகரித்துள்ளார். இதேவேளை அமைச்சரவை மாற்றத்தின்

மேலும்...
அரசுக்கு கடன் கொடுக்கும் வாய்ப்பு, கை நழுவிப் போன அமைச்சர்: அரசியல் கிசுகிசு

அரசுக்கு கடன் கொடுக்கும் வாய்ப்பு, கை நழுவிப் போன அமைச்சர்: அரசியல் கிசுகிசு 0

🕔2.Jun 2017

– எம்.ஐ.முபாறக் –கடந்த இரண்டு வருடங்களாக அமைச்சர்கள் செயற்பட்ட விதத்தில் அதிருப்தியடைந்த ஜனாதிபதி அமைச்சரவையில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்குத் திட்டமிட்டார். இரண்டு வருடங்களாக சிக்கலை ஏற்படுத்திய-சர்ச்சையைக் கிளப்பிய அமைச்சர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் அமைச்சுக்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு முடிவெடுத்தார். அந்த வகையில்,ஜனாதிபதி அதிகம் கவனம் செலுத்தியது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் – அதிக பணம் சுற்றித்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்