Back to homepage

Tag "அன்சில்"

தொண்டையில் சிக்கிய முள்

தொண்டையில் சிக்கிய முள் 0

🕔22.Feb 2018

– முகம்மது தம்பி மரைக்கார் ‘பிச்சை வேண்டாம் நாயைப் பிடி’ என்கிற நிலையை, நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியிருக்கின்றன. “உள்ளூராட்சித் தேர்தலை நடத்துங்கள்” என்று, தேர்தலுக்கு முன்னர் கூச்சலிட்டவர்கள், தேர்தல் நடந்த பிறகு, அதன் விசித்திர முடிவுகளால், விழி பிதுங்கி நிற்கின்றனர். அரசியல் கட்சிகளின் உள்ளும் புறமும், உடைவுகளை ஏற்படுத்தி விடும்

மேலும்...
அன்சில் வென்றார்; வீழ்ந்தார் ஹக்கீம்: அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு

அன்சில் வென்றார்; வீழ்ந்தார் ஹக்கீம்: அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு 0

🕔10.Feb 2018

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தல் வாக்களிப்பின் படி, பாலமுனை மின்ஹாஜ் வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் மயில் சின்னத்தில் போட்டியிட்ட சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் வெற்றியீட்டியுள்ளார். வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து கிடைத்த உத்தியோகப்பற்றற்ற தகவல்களின் படி, மின்ஹாஜ் வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மயில் சின்னத்துக்கு 1207 வாக்குகளும், யானைச் சின்னத்தில்

மேலும்...
கொழும்பில் இருப்பது போல, தாருஸ்ஸலாம் ஒன்றை, ஒலுவிலில் இந்த வருடம் கட்டுவோம்: மு.கா தலைவர் உறுதி

கொழும்பில் இருப்பது போல, தாருஸ்ஸலாம் ஒன்றை, ஒலுவிலில் இந்த வருடம் கட்டுவோம்: மு.கா தலைவர் உறுதி 0

🕔4.Feb 2018

ஒலுவில் பிரதேசத்தில் தாருஸ்ஸலாம் ஒன்றை இந்த வருடத்தில் நாங்கள் கட்டுவதற்கு ஆரம்பிக்கவுள்ளோம். இதற்கான நிதியைத் திரட்டி, கொழும்பில் இருப்பதுபோல அம்பாறை மாவட்டத்தில் ஒரு தாருஸ்ஸலாமை நிறுவுவோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.சின்னப் பாலமுனையில் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு தொடர்ந்து

மேலும்...
அட்டாளைச்சேனையில் யானை வென்றால்; அடுத்த தவிசாளர் யார்: ஓர் அரசியல் கணக்கு

அட்டாளைச்சேனையில் யானை வென்றால்; அடுத்த தவிசாளர் யார்: ஓர் அரசியல் கணக்கு 0

🕔3.Feb 2018

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்கிற கேள்வி ஒருபுறமிருக்க, யானைச் சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களுக்கிடையில் இப்போதே, யார் தவிசாளர் என்கிற போட்டி ஏற்பட்டுள்ளமையினை அவதானிக்க முடிகிறது. அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு மொத்தமாக 18 உறுப்பினர்கள் தெரிவாக உள்ளனர். இந்தத் தொகையில் 10

மேலும்...
வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அல்ல; லஞ்சமாகவே தேசியப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளது: அன்சில் குற்றச்சாட்டு

வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அல்ல; லஞ்சமாகவே தேசியப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளது: அன்சில் குற்றச்சாட்டு 0

🕔31.Jan 2018

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க தீர்மானித்துள்ளமையானது, அவர் கடந்த காலத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அல்ல என்றும், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, தேசியப்பட்டிலை அவர் லஞ்சமாக வழங்க முன்வந்துள்ளார் எனவும்,

மேலும்...
திருட்டுத்தனமாக மு.கா. தயாரித்ததாகக் கூறப்படும், தேர்தல் மறுசீரமைப்பு முன்மொழிவு: மக்கள் பார்வைக்கு

திருட்டுத்தனமாக மு.கா. தயாரித்ததாகக் கூறப்படும், தேர்தல் மறுசீரமைப்பு முன்மொழிவு: மக்கள் பார்வைக்கு 0

🕔12.Oct 2016

தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருட்டுத்தனமாக, உயர்பீட உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தாமல் எழுத்து மூல முன்மொழிவொன்றினை தயாரித்துள்ளமை தொடர்பில், அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – அண்மையில் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் செயலர்வு ஒன்றினை நடத்தியது. இதன்போது, தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பாக அந்தக் கட்சியின் முன்மொழிவொன்று வெளியிடப்பட்டது. ஆனால்,

மேலும்...
மு.கா.வுக்கு நீங்கள் லீடர்தானே தவிர, ஓனர் இல்லை: ஹக்கீம், அன்சில் மோதல்

மு.கா.வுக்கு நீங்கள் லீடர்தானே தவிர, ஓனர் இல்லை: ஹக்கீம், அன்சில் மோதல் 0

🕔9.Oct 2016

– முன்ஸிப் அஹமட் –  முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி அன்சிலை, கட்சியை விட்டு வெளியேறுமாறு, மு.கா. தலைவர் ஹக்கீம் நேற்று சனிக்கிழமை பகிரங்க நிகழ்வொன்றில் வைத்துக் கூறியமையானது கட்சிக்குள்ளும், வெளியிலும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மு.காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான செயலமர்வொன்று,  தபால்

மேலும்...
சுதந்திர கிழக்கு: அதாஉல்லாவின் மந்திரம்

சுதந்திர கிழக்கு: அதாஉல்லாவின் மந்திரம் 0

🕔7.Sep 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘இலங்கை – இந்திய ஒப்பந்தமானது முஸ்லிம்களின் முதுகில் எழுதப்பட்ட அடிமை சாசனம்’ என்று, முஸ்லிம் காங்கிரசின் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் கூறுவார். அந்த ஒப்பந்தத்தின் மூலமாகத்தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டன. அந்த ஒப்பந்தத்தினால்தான் மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது. ஆயினும், அந்த ஒப்பந்தத்தினால் வடக்கு –

மேலும்...
ஹக்கீமின் இயலாமைகளை விமர்சித்த அன்சிலின் உரை; கேட்கிறது கத்திச் சத்தம்

ஹக்கீமின் இயலாமைகளை விமர்சித்த அன்சிலின் உரை; கேட்கிறது கத்திச் சத்தம் 0

🕔6.Sep 2016

– றிசாத் ஏ காதர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், அண்மையில் பாலமுனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து கட்சியின் தவறுகளை வெளிக்காட்டியும், கட்சித் தலைவரின் இயலாமைகளை சுட்டிக்காட்டும் கையிலும் ஆற்றிய உரை தொடர்பில் தற்போது கட்சிக்குள் பரவலாகப் பேசப்படுகிறது. பாலமுனை வைத்தியசாலையில் அண்மையில் நடைபெற்ற

மேலும்...
வெள்ளையா இருப்பவனும் பொய் சொல்லுவான்; உயர்பீடக் கூட்டக் கூத்து: அன்சில் Vs ஹக்கீம்

வெள்ளையா இருப்பவனும் பொய் சொல்லுவான்; உயர்பீடக் கூட்டக் கூத்து: அன்சில் Vs ஹக்கீம் 0

🕔26.Aug 2016

முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்றது. இந்தக் கூட்டம் கடைசியில் கூச்சல், குழப்பத்துடன் முடிவுற்றமை பற்றி அறிவீர்கள். இதன்போது, சில கவனிப்புக்குரிய விடயங்களும் இடம்பெற்றிருந்தன. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், சட்டத்தரணியுமான எம்.ஏ. அன்சில், மு.கா. தலைவர் ஹக்கீமிடம், கட்சியின் சொத்துக்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, துருவித் – துருவி

மேலும்...
மு.கா: கழுத்தறுப்பின் சாதனைகள், அவமானத்தையே பெற்றுத் தரும்

மு.கா: கழுத்தறுப்பின் சாதனைகள், அவமானத்தையே பெற்றுத் தரும் 0

🕔26.Aug 2016

– எஸ். றிபான் – இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளுள் அதிக முரண்பாடுகளையும், மாயங்களையும் கொண்டதொரு கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விளங்குகின்றது. இக்கட்சிக்குள் காணப்படும் முரண்பாடுகள் குறைவடைந்து செல்வதற்கு பதிலாக அதிகரித்துக் கொண்டு செல்லுகின்றது. இக்கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹஸன்அலி, தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோர்களின் தலைமையில் ஒரு குழுவினர் தலைவர் ரவூப் ஹக்கீமுடன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்