Back to homepage

Tag "அனர்த்த முகாமைத்துவ நிலையம்"

நீர் பிடிப்புள்ள பகுதிகளில் கட்டடங்களை நிர்மாணித்தமையால், ஆபத்தற்ற பகுதிகள் கூட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன: அனர்த்த முகாமைத்துவ நிலைய அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர்

நீர் பிடிப்புள்ள பகுதிகளில் கட்டடங்களை நிர்மாணித்தமையால், ஆபத்தற்ற பகுதிகள் கூட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன: அனர்த்த முகாமைத்துவ நிலைய அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் 0

🕔13.Jan 2024

அம்பாறை மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் கணிசமானோர் நீர் பிடிப்புள்ள பகுதிகளில் (Wetlands area) உரிய அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளாமல் சட்டவிரோதமாக கட்டடங்களை நிர்மாணித்துள்ளவர்கள் என, அனர்த்த முகாமைததுவ நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்தார். இவ்வாறு அனுமதியின்றி – நீர்ப் பிடிப்புள்ள பகுதிகளில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டமையால், ஆபத்தற்ற பகுதிகளாகக்

மேலும்...
இந்தோனேசிய கடலில் பாரிய நில நடுக்கம்: இலங்கைக்கு பாதிப்பு இல்லை

இந்தோனேசிய கடலில் பாரிய நில நடுக்கம்: இலங்கைக்கு பாதிப்பு இல்லை 0

🕔8.Nov 2023

இந்தோனேசியாவின் பண்டா கடலில் (Banda Sea) 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆயினும் இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவின் பண்டா கடலில் இன்று (08) நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது, சேதம் அல்லது

மேலும்...
தேசிய மட்ட சுனாமி ஒத்திகைப் பயிற்சி பற்றிய அறிவித்தல்: பீதியடைய வேண்டாம் எனவும் கோரிக்கை

தேசிய மட்ட சுனாமி ஒத்திகைப் பயிற்சி பற்றிய அறிவித்தல்: பீதியடைய வேண்டாம் எனவும் கோரிக்கை 0

🕔27.Sep 2023

சுனாமி ஒத்திகைப் பயிற்சி தேசிய மட்டத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. திருகோணமலை, காலி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இந்த ஒத்திகைப் பயிற்சி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே, இதுவொாரு பரீட்சார்த்த சுனாமி ஒத்திகைப் பயிற்சி நடவடிக்கை என்பதனாால், இதுதொடர்பான செய்திகளைக் கேள்வியுற்று பொதுமக்கள் பதட்டமோ, பீதியோ அடையத்

மேலும்...
நாட்டில் 90 வீதமான மீனவர்களுக்கு நீச்சல் திறன் இல்லை: ஆய்வில் வெளியான தகவல்

நாட்டில் 90 வீதமான மீனவர்களுக்கு நீச்சல் திறன் இல்லை: ஆய்வில் வெளியான தகவல் 0

🕔25.Jul 2023

நாட்டிலுள்ள 90 வீதமான மீனவர்களுக்கு நீச்சல் திறன் இல்லை என – இலங்கை உயிர்காக்கும் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை உயிர்காக்கும் சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசங்க நாணயக்கார டெய்லி மிரருக்கு இதனைத் தெரிவித்தார், பெரும்பாலான மீனவர்கள் தங்களுக்கு நீந்த முடியும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார். அனர்த்த முகாமைத்துவ நிலையம் மூலம்

மேலும்...
இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் 0

🕔25.Apr 2023

இந்தோனேசியா – சுமாத்ரா தீவுகளில் பாரிய நிலநடுக்கமொன்று இன்று (25) அதிகாலை 3.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது. 7.3 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடலில் 84 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஆயினும் இலங்கைக்கு இதனால் சுனாமி அச்சுறுத்தல்கள் இல்லை என, அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

மேலும்...
கடும் காற்று வீசும், கடல் கொந்தளிக்கும்; இன்றும் நாளையும் எச்சரிக்கையாக இருக்கவும்

கடும் காற்று வீசும், கடல் கொந்தளிக்கும்; இன்றும் நாளையும் எச்சரிக்கையாக இருக்கவும் 0

🕔6.Dec 2017

வங்­காள விரி­கு­டாவில் ஏற்­படும் தாழ­முக்­கத்­தினால் உரு­வாகும் கடுங்­காற்று இலங்கையின்  கரையோர பிர­தே­சங்­களில் இன்று புதன்கிழமையும், நாளையும் வீசும்  என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதனால் ஆழ்­க­டலில் மீன் பிடிக்க செல் வோர், சுழி­யோ­டிகள் மற்றும் கடல் பயணங்களை மேற்­கொள்வோர் எவரும் எதிர்­வரும் எட்டாம் திகதி வரையில் கட­லுக்கு செல்ல வேண்டாம்  என அனர்த்த முகா­மைத்­துவ நிலைய பணிப்பாளர்

மேலும்...
காலநிலை பாதிப்பினால் உயிரிழந்தோர் தொகை 183 ஆக அதிகரிப்பு: அனர்த்த முகாமைத்துவ நிலையம் தகவல்

காலநிலை பாதிப்பினால் உயிரிழந்தோர் தொகை 183 ஆக அதிகரிப்பு: அனர்த்த முகாமைத்துவ நிலையம் தகவல் 0

🕔30.May 2017

வெள்ளம் மற்றும் மண் சரிவு ஆகிய அனர்த்தங்களில் சிக்கி, இதுவரை 183 பேர் உயிரிழந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று செவ்வாய்கிழமை அறிவித்துள்ளது. இதேவேளை, 103 பேர் காாணமல் போயுள்ளனர் எனவும் அந்த நிலையம் கூறியுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 112 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 142,811 குடும்பங்களைச் சேர்ந்த 05 லட்சத்து 45 ஆயிரத்து 243

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்