Back to homepage

Tag "அட்டுலுகம"

அட்டுலுகம சிறுமி பாத்திமா கொலை வழக்கு: குற்றவாளிக்கு 27 வருடங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு

அட்டுலுகம சிறுமி பாத்திமா கொலை வழக்கு: குற்றவாளிக்கு 27 வருடங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு 0

🕔13.Feb 2024

அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த 09 வயது சிறுமியை கடத்திச் சென்று சேற்றில் மூழ்கடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரதிவாதிக்கு இன்று (13) 27 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி சமன் குமார இந்த தீர்ப்பை வழங்கினார். சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்னர், பாணந்துறை – அட்டுலுகம பிரதேசத்தில் இந்தக்

மேலும்...
பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பியவருக்கு, 06 ஆண்டுகள் கடூழிய சிறை: நீதிமன்றம் தீர்ப்பு

பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பியவருக்கு, 06 ஆண்டுகள் கடூழிய சிறை: நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔21.Jan 2021

பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளருக்கு 06 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று வழக்குகளில் தலா இரண்டு ஆண்டுகள் வீதம் இவ்வாறு 06 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பாணந்துறை நீதவான் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 02 ஆம்

மேலும்...
சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளருக்கு விளக்க மறியல்: நீதிமன்றம் உத்தரவு

சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளருக்கு விளக்க மறியல்: நீதிமன்றம் உத்தரவு 0

🕔4.Dec 2020

பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் கொவிட்-19 கடமைகளை முன்னெடுத்த பொது சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய கொவிட்-19 தொற்றாளர் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் கொரோனா நோயாளர்களை கடந்த புதன்கிழமை வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டனர்.  இதன்போது கொரோனா தொற்றாளர் ஒருவர்,

மேலும்...
அட்டுலுகம பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் தந்தையும் சகோதரியும் வைத்தியசாலையில் அனுமதி

அட்டுலுகம பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் தந்தையும் சகோதரியும் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔28.Mar 2020

அட்டுலுகம பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக உறுதி செய்யப்பட்ட நபரின் தந்தை மற்றும் சகோதரி ஆகியோர் இன்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோய் தொற்றின் அறிகுறிகள் குறித்த இருவருக்கும் காணப்பட்டுள்ளன. இதனால் 1990 சுவசெரிய அம்பியுலன்ஸ் மூலம் களுத்துறை – நாகொடை வைத்தியசாலைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துபாய் நாட்டில் இரண்டு நாட்கள்

மேலும்...
பிணை முறி மோசடியினால் நாட்டுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக, போலிப் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது: ஹக்கீம் தெரிவிப்பு

பிணை முறி மோசடியினால் நாட்டுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக, போலிப் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது: ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔11.Jan 2018

பிணைமுறி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. நாடாளுமன்றத்தில் பிணைமுறி விவாதம் நடைபெறாமல், கைகலப்பு சம்பவம் நடைபெற்றமை மிகவும் மோசமான செயற்பாடாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.3.5 மில்லியன் ரூபா பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் நடைபெறும் அட்டுலுகம அல்–ஹஸ்ஸாலி மத்திய கல்லூரி மைதான புனரமைப்பு வேலைகளை நேற்றுபுதன்கிழமை பார்வையிட்ட பின்னர்,

மேலும்...
ஏலமெடுக்கச் சென்ற நபரைக் காணவில்லை; திருகோணமலையில் சம்பவம்

ஏலமெடுக்கச் சென்ற நபரைக் காணவில்லை; திருகோணமலையில் சம்பவம் 0

🕔5.Sep 2016

– எப். முபாரக் – இலங்கை வங்கியின் திருகோணமலை கிளையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை நகைகளை ஏலத்தில் கொள்வனவு செய்வதற்காகச் சென்ற நபரொருவரைக் காணவில்லை என்று, திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  களுத்துறை மாவட்டம் அட்டுலுகம – மாவத்த பகுதியைச்சேர்ந்த எம்.எச். நஸ்ரின் (36 வயது) என்பவரே இவ்வாறு காணமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அட்டுலுகம பகுதியிலிருந்து திருகோணமலை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்