Back to homepage

Tag "அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிப்பாளர்"

அட்டாளைச்சேனை அல் முனீறா பாடசாலை அதிபர் ஒழுக்கமற்று செயற்படுகிறார்; அபிவிருத்திச் சங்கம் குற்றச்சாட்டு: வலயக் கல்விப் பணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிப்பு

அட்டாளைச்சேனை அல் முனீறா பாடசாலை அதிபர் ஒழுக்கமற்று செயற்படுகிறார்; அபிவிருத்திச் சங்கம் குற்றச்சாட்டு: வலயக் கல்விப் பணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிப்பு 0

🕔14.Mar 2022

– அஹமட் – அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் பாடசாலை அதிபருக்கு எதிராக, அந்தப் பாடசாலையின் அபிவிருத்திச் சங்கம் பல்வேறு குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியுள்ள நிலையில், குறித்த அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும், அவரை இடமாற்றம் செய்யுமாறும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளருக்கு கடிதம் மூலம் அறிவித்தும் உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என, பாடசாலை அபிவிருத்திச்

மேலும்...
காவலாளிகளுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவு இல்லை: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் பொடுபோக்கு

காவலாளிகளுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவு இல்லை: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் பொடுபோக்கு 0

🕔10.Apr 2018

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசாலைகளில் காவலாளிகளாகக் கடமையாற்றுவோருக்கான மேலதிக வேலை நேரக் கொடுப்பனவுகள், மிக நீண்ட காலமாக வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. காவலாளிகளின் கடமை நேரம் பற்றிய அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 29/2017 இன் படி, காவலாளி ஒருவருக்கான கடமை நேரம் 09 மணித்தியாலங்களுக்குள்

மேலும்...
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஹமட் லெப்பை காலமானார்

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஹமட் லெப்பை காலமானார் 0

🕔8.Nov 2017

– முன்ஸிப் – அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அஹமட் லெப்பை சற்று முன்னர் கொழும்பில் காலமானார். அலுவலகக் கடமை நிமித்தம் கொழும்பு சென்றிருந்த அவருக்கு, இன்று புதன்கிழமை காலை திடீர் சுகயீனம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த

மேலும்...
பதிலீடுகளின்றி ஆசிரியர்களை இடமாற்றம் செய்தமையை, ஒதுபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது: பொத்துவில் உப வலய கல்விப் பணிப்பாளர் வஹாப்

பதிலீடுகளின்றி ஆசிரியர்களை இடமாற்றம் செய்தமையை, ஒதுபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது: பொத்துவில் உப வலய கல்விப் பணிப்பாளர் வஹாப் 0

🕔10.Oct 2017

– மப்றூக் –பொத்துவில் கோட்டப் பாடசாலைகளில் கடமையாற்றும் 31 ஆசிரியர்களை எந்தவிதமான பதிலீடுகளும் இன்றி, இடமாற்றம் செய்தமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, பொத்துவில் உப வலயக் கல்விப் பணிப்பாளர் என். அப்துல் வஹாப் தெரிவித்தார். பொத்துவில் கோட்டப் பாடசாலைகளில் 97 ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவுள்ள நிலையில், இவ்வாறானதொரு இடமாற்றத்தை வலயக் கல்விப் பணிப்பாளர் செய்திருக்கக் கூடாது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்