Back to homepage

Tag "அக்கரப்பத்தனை"

அக்கரபத்தனை தவிசாளருக்கு கொரோனா தொற்று உறுதி: இரண்டு உள்ளுராட்சி சபைகள் மூடப்படப்பட்டன

அக்கரபத்தனை தவிசாளருக்கு கொரோனா தொற்று உறுதி: இரண்டு உள்ளுராட்சி சபைகள் மூடப்படப்பட்டன 0

🕔21.Dec 2020

– க. கிஷாந்தன் – அக்கபரத்தனை பிரதேச சபையின் தவிசாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையை அடுத்து, அவருக்கு இன்று திங்கட்கிழமை மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளரிடம் கடந்த 16 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெற்றப்பட்டன. இதனடிப்படையில் அவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையிலேயே

மேலும்...
பொலிஸ் நிலைய ஆயுத களஞ்சியசாலையில் இருந்த கைத்துப்பாக்கிகள் மாயம்: விசாரணைகள் தீவிரம்

பொலிஸ் நிலைய ஆயுத களஞ்சியசாலையில் இருந்த கைத்துப்பாக்கிகள் மாயம்: விசாரணைகள் தீவிரம் 0

🕔9.Apr 2019

– க. கிஷாந்தன் – அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தின் ஆயுத களஞ்சியசாலையில் வைக்கபட்டிருந்த 02 கைதுப்பாக்கிகள் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. நுவரெலியா பொலிஸ் வலையத்திற்கு உட்டபட்ட அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தின் துப்பாக்கி களஞ்சியசாலையில் வைக்கபட்டிருந்த 02 கைதுப்பாக்கிகள் காணாமல் போனமை தொடர்பில், நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில்

மேலும்...
தீபாவளிக்கு முன்னர் சம்பள உயர்வை பெற்றுத் தர வேண்டும்: தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தீபாவளிக்கு முன்னர் சம்பள உயர்வை பெற்றுத் தர வேண்டும்: தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் 0

🕔17.Oct 2018

– க. கிஷாந்தன் – பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள உயர்வு தொடர்பான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, அக்கரப்பத்தனை பெல்மோரல், கிரன்லி, பெரிய நாகவத்தை ஆகிய தோட்டங்களை சேர்ந்த 800ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் டயகம தலவாக்கலை பிரதான வீதியில் பசுமலை பெல்மோரல் சந்தியில் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில்

மேலும்...
வேட்பாளரின் வீடு தீக்கிரை; சதியாக இருக்கலாம் என சந்தேகம்

வேட்பாளரின் வீடு தீக்கிரை; சதியாக இருக்கலாம் என சந்தேகம் 0

🕔26.Jan 2018

– க. கிஷாந்தன் – அக்கரப்பத்தனை பிரதேசபைக்கான தேர்தலில் போட்டியிடும் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் எம்.ஏ. ரஞ்சித் உப்பாலி என்பவரின் வீடு தீப்பற்றி எரிந்து சாம்பலாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு 9.00 மணியளவில் இடம்பெற்றதாக விசாரணைகளை மேற்கொள்ளும் அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். போபத்தலாவ வலாகம்புற கொலனியில் அமைக்கபட்டிருந்த வீட்டில் ஏற்பட்ட தீயினால் வீட்டில் இருந்த

மேலும்...
மரத்திலிருந்து வீழ்ந்தவர் உயிரிழப்பு

மரத்திலிருந்து வீழ்ந்தவர் உயிரிழப்பு 0

🕔15.Aug 2017

– க. கிஷாந்தன் –டொரிங்டன் தோட்டம் மோர்ஷன் பிரிவில் சவுக்கு மரத்தில் இருந்து தவறிவீழ்ந்த ஒருவர் உயிரிழந்தார்.  இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். 42 வயதுடைய 04 பிள்ளைகளின் தந்தையான எம். ஜெயரட்ணம் என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் தனது மரக்கறி தோட்டத்துக்கு பாதுகாப்பு வேலி அமைக்க மரக்குற்றிகளை

மேலும்...
அக்கரப்பத்தனையில் மண்சரிவு; 20 பேர் பாதிப்பு

அக்கரப்பத்தனையில் மண்சரிவு; 20 பேர் பாதிப்பு 0

🕔30.May 2017

– க. கிஷாந்தன் – அக்கரப்பத்தனை ஹோல்புறூக் நியூ கொலனி பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை குடியிருப்பு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதோடு, பாறைகளும் சரிந்து வீழ்ந்தன. இதனால் பாதிக்கப்பட்ட 05 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் ஹோல்புறூக் கிறிஸ்தவ தேவாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உணவு மற்றும் தேவையான வசதிகளை கிராம அதிகாரி ஊடாக நுவரெலியா பிரதேச செயலகம்

மேலும்...
மக்கள் குடியிருப்பை அண்டிய பகுதியில், புலிக்குட்டி மீட்பு

மக்கள் குடியிருப்பை அண்டிய பகுதியில், புலிக்குட்டி மீட்பு 0

🕔6.Apr 2017

– க. கிஷாந்தன் – அக்கரப்பத்தனை கிரேன்லி கீழ்பிரிவு தோட்டத்திலுள்ள நீர் தாங்கியில் உயிருடன் சிறுத்தைக் குட்டியொன்று இன்று காலை மீட்கப்பட்டது. நீர் தாங்கியில் சிறுத்தைக் குட்டி இருப்பதை, அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கண்டு –  பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தினர். பொதுமக்கள் உடனடியாக மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும், அக்கரப்பத்தனை பொலிஸாருக்கும் இது குறித்த தகவல்

மேலும்...
மகன் செலுத்திய பஸ்ஸில் சிக்குண்டு, தந்தை பலி

மகன் செலுத்திய பஸ்ஸில் சிக்குண்டு, தந்தை பலி 0

🕔27.Feb 2017

– க. கிஷாந்தன் – மகன் செலுத்திய பஸ் வண்டியில் சிக்குண்டு, தந்தை பலியான சம்பவமொன்று, அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. டயகமவிலிருந்து போடைஸ் வழியாக, ஹட்டன் செல்லும் தனியார் பஸ் சாரதி, தனது பணியை முடித்துக்கொண்டு பஸ்ஸை தனது வீட்டில் தரித்து வைப்பதற்காக செல்லும் வேளையிலேயே இந்த விபத்து

மேலும்...
அக்கரப்பத்தனையில் பஸ் விபத்து: மாணவர்கள் உட்பட 72 பேர் காயம்

அக்கரப்பத்தனையில் பஸ் விபத்து: மாணவர்கள் உட்பட 72 பேர் காயம் 0

🕔10.Oct 2016

– க. கிஷாந்தன் – அக்கரப்பத்தனை பிரதேசத்தில் பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில், பாடசாலை மாணவர்கள் உட்பட 72 பேர் காயமடைந்துள்ளனர். தலவாக்கலையிலிருந்து டயகம பகுதிக்கு சென்ற தனியார் பஸ் வண்டி, தலவாக்கலை – டயகம பிரதான வீதியில் மெராயா ஆகர பகுதியில் வீதியை விட்டு விலகி மண்மேட்டில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்தது. பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திர

மேலும்...
மீட்கப்பட்ட சிறுத்தைக் குட்டி உயிரிழப்பு

மீட்கப்பட்ட சிறுத்தைக் குட்டி உயிரிழப்பு 0

🕔11.May 2016

– க. கிஷாந்தன் – அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல் தோட்டத்திலுள்ள தேயிலை மலையிலிருந்து நேற்று செவ்வாய்கிழமை உயிருடன் மீட்கப்பட்ட சிறுத்தைக் குட்டி உயிரிழந்து விட்டதாக, வன ஜீவராசிகள் திணைக்களத்தின் நுவரெலியா மாவட்ட பொறுப்பதிகாரி தெரிவித்தார். நுவரெலியா மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தில் மேற்படி சிறுத்தைக் குட்டி ஒப்படைக்கப்பட்டது. தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள், சிறுத்தைக் குட்டியொன்று

மேலும்...
சிறுத்தைக் குட்டி உயிருடன் மீட்பு

சிறுத்தைக் குட்டி உயிருடன் மீட்பு 0

🕔10.May 2016

– க.கிஷாந்தன் – சிறுத்தைக் குட்டியொன்று – அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல் தோட்டத்திலுள்ள தேயிலை செடிகள் பயிரிடப்பட்டுள்ள மலையிலிருந்து இன்று செவ்வாய்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது. தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் இன்று காலை சிறுத்தைக் குட்டியொன்று தேயிலைச் செடிக்குள் பதுங்கி இருப்பதைக் கண்டுள்ளனர். இதனையடுத்து, தொழிலாளர்கள் அனைவரும்  இணைந்து சிறுத்தைக் குட்டியை பிடித்துள்ளனர். தோட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க,

மேலும்...
பெண்ணின் வயிற்றிலிருந்து 08 கிலோ கல்; அறுவை சிகிச்சை மூலம் மீட்பு (படங்கள் இணைப்பு)

பெண்ணின் வயிற்றிலிருந்து 08 கிலோ கல்; அறுவை சிகிச்சை மூலம் மீட்பு (படங்கள் இணைப்பு) 0

🕔26.Jan 2016

– க. கிஷாந்தன் – பெண் ஒருவரின் வயிற்றிலிருந்து சுமார் 08 கிலோகிராம் எடையுடைய கல் ஒன்று, அறுவை சிகிச்சை மூலம் மீட்கப்பட்டுள்ளது. டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் இன்று செவ்வாய்கிழமை சுமார் 04 மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போதே, இந்தக் கல் மீட்கப்பட்டுள்ளது. அக்கரப்பத்தனை பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு இந்த அறுவை

மேலும்...
பால்குடிக்கும் கன்றுக் குட்டிகள் உட்பட, நான்கு மாடுகளை இறைச்சிக்காக அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்றவர்கள் கைது

பால்குடிக்கும் கன்றுக் குட்டிகள் உட்பட, நான்கு மாடுகளை இறைச்சிக்காக அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்றவர்கள் கைது 0

🕔9.Oct 2015

– க.கிஷாந்தன் – அனுமதிப் பத்திரமின்றி லொறியொன்றில் மாடுகளைக் கொண்டு சென்ற சந்தேக நபர்களை அக்கரைப்பத்தனைப் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.ஹட்டன் பிரதேசத்திலிருந்து பசு மாடு இரண்டையும் பால்குடிக்கும் வயதைக் கொண்ட இரண்டு கன்றுக்குட்டிகளையும், இறைச்சிக்காக அனுமதி பத்திரம் இல்லாமல் அக்கரப்பத்தனை பசுமலை பிரதேசம் வரை, லொறி ஒன்றில் கொண்டு செல்லும் போது, ஹட்டன்

மேலும்...
அக்கரைப்பத்தனை பகுதியில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து

அக்கரைப்பத்தனை பகுதியில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து 0

🕔20.Sep 2015

– க. கிஷாந்தன் – அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அக்கரப்பத்தனை ஆகுரோவா தோட்ட பகுதியில், தனியார் பஸ் ஒன்று – பிரதான வீதியை விட்டு விலகி, சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது. இன்று ஞாயிற்றுக்கிழமை அதி காலை 04 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. டயகம தலவாக்கலை பிரதான வீதியில், அக்கரப்பத்தனையிலிருந்து மெராயா பகுதியை நோக்கி செல்லும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்