Back to homepage

Tag "ஹட்டன்"

இன்று மட்டுமே எரிபொருள்; ஹட்டனில் குவிகிறது மக்கள் கூட்டம்

இன்று மட்டுமே எரிபொருள்; ஹட்டனில் குவிகிறது மக்கள் கூட்டம் 0

🕔24.Apr 2017

– க. கிஷாந்தன் – ஹட்டன் நகரிலுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை மட்டுமே எரிபொருள் வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அங்கு மக்கள் கூட்டம் குவிந்துள்ளது. நள்ளிரவு முதல் பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளது. இதனால் ஹட்டன் நகரில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள்

மேலும்...
திருவிழாவில் குழு மோதல்; ஒருவர் பலி, நால்வர் படுகாயம்

திருவிழாவில் குழு மோதல்; ஒருவர் பலி, நால்வர் படுகாயம் 0

🕔19.Apr 2017

– க. கிஷாந்தன் – இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி ஸ்தலத்திலேயே பலியானார். இச்சம்பவம் ஹட்டன் குடாஓயா தோட்டத்தில் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது. இதன்போது படு காயமடைந்த நால்வர், டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தையான 28

மேலும்...
இரு வீடுகளில் தீ; சொத்துக்கள் நாசம், 15 பேர் தற்காலிகமாக இடம்பெயர்வு

இரு வீடுகளில் தீ; சொத்துக்கள் நாசம், 15 பேர் தற்காலிகமாக இடம்பெயர்வு 0

🕔8.Apr 2017

– க. கிஷாந்தன் – டிக்கோயா – சவுத் வனராஜ தோட்ட குடியிருப்பில் இன்று சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இரண்டு வீடுகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், வீடுகளிலிருந்த உபகரணங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. இந்த வீடுகளில் குடியிருந்த 02 குடும்பங்களை சேர்ந்த 15 பேர் இடம்பெயர்ந்த நிலையில்,  தற்காலிகமாக அயலவர்களின் வீட்டில் தங்க

மேலும்...
பால் மா பக்கட்களுடன் பயணித்த லொறி, பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

பால் மா பக்கட்களுடன் பயணித்த லொறி, பள்ளத்தில் வீழ்ந்து விபத்து 0

🕔7.Apr 2017

– க. கிஷாந்தன் – மொறட்டுவ பகுதியிலிருந்து அம்பேவெல பகுதியை நோக்கிச் சென்ற லொறி ஒன்று ஹட்டன் மல்லியப்பு சந்தி பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் நிகழ்ந்ததாகத் தெரியவருகிறது. ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், ஹட்டன்

மேலும்...
ஊடகவியலாளர் கிஷாந்தனின் தந்தை, கணேசன் மரணம்

ஊடகவியலாளர் கிஷாந்தனின் தந்தை, கணேசன் மரணம் 0

🕔9.Mar 2017

ஹட்டன் – பத்தனை கிரேக்லி தோட்டத்தைச் சேர்ந்த தொழிற்சாலை உதவி உத்தியோகத்தர் சண்முகம் கணேசன் நேற்று புதன்கிழமை இரவு 10 மணியளவில் காலமானார். இவர் எமது மலையக பிராந்திய ஊடகவியலாளரான க. கிஷாந்தனின் தந்தையும், சாந்தினியின் கணவனுமாவார். ஸ்டோனிகிளிப் தோட்ட நிர்வாகத்தின் கீழ் இவர் இதற்கு முன்னர் களஞ்சிய அறை கட்டுப்பாட்டாளராகவும், கணக்காய்வாளராகவும் கடமைபுரிந்திருந்தார். அன்னாரின் இறுதிக்

மேலும்...
மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு; நள்ளிரவில் நாசகாரச் செயல்

மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு; நள்ளிரவில் நாசகாரச் செயல் 0

🕔18.Feb 2017

– க. கிஷாந்தன் – வீட்டு வளவுக்குள் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை (ஸ்கூட்டி) இனந்தெரியாத நபர்கள் தீயிட்டு கொளுத்தியதாக சந்தேகிக்கப்படும் சம்பவமொன்று, ஹட்டன் – ஆரியகம பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. ஹட்டன் – ஆரியகம பகுதியில் வசிக்கும் நதுன் சமீர என்பவரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, குறித்த நபரின் மோட்டர் சைக்கிளே இவ்வாறு தீ

மேலும்...
பாலாக மாறிய டிக்கோயா ஆறு; களத்தில் பொலிஸார்

பாலாக மாறிய டிக்கோயா ஆறு; களத்தில் பொலிஸார் 0

🕔17.Feb 2017

– க. கிஷாந்தன் – பசுப்பாலை ஆற்றில் கலந்த ஒருவரை ஹட்டன் பொலிஸார், இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். டிக்கோயா பகுதியில் அமைந்துள்ள பால் சேகரிப்பு நிலையத்திலுள்ள பாலினையே, அதன் உரிமையாளர் இவ்வாறு ஆற்றில் கலந்துள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது. ஹட்டன் டிக்கோயா பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வருகின்ற, மேற்படி நபரின் பால் சேகரிப்பு நிலையத்துக்கு, இப்பகுதியை

மேலும்...
சட்ட விரோத மாத்திரைகள் விற்ற, கடைக்காரர் கைது

சட்ட விரோத மாத்திரைகள் விற்ற, கடைக்காரர் கைது 0

🕔16.Feb 2017

– க.கிஷாந்தன் – மஸ்கெலியா லக்ஷபான வாழைமலை தோட்டத்தில் பலசரக்கு கடை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் நோய்களுக்கான மருந்து வகைகளை விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் இவரைக் கைது செய்ததாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கடையில் பல நாட்களாக சட்டவிரோதமான முறையில் அப்பகுதி

மேலும்...
கோர விபத்தில் பெண் பலி: லொறியும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவம்

கோர விபத்தில் பெண் பலி: லொறியும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவம் 0

🕔27.Jan 2017

– க. கிஷாந்தன் – ஹட்டன் – குடாஓயா பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் சிக்கிய மேலும் இருவர், பலத்த காயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஹட்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்ற லொறி ஒன்றும், கொட்டகலை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும்,

மேலும்...
குடைசாய்ந்து லொறி விபத்து

குடைசாய்ந்து லொறி விபத்து 0

🕔16.Jan 2017

– க. கிஷாந்தன் – கினிகத்தேனை கலுகல பகுதியில் பொலித்தீன் மற்றும் காட்போர்ட் வகைகளை ஏற்றிச்சென்ற சிறிய ரக லொறி ஒன்று பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. ஹட்டன் –  கொழும்பு பிரதான வீதியில், இன்று திங்கட்கிழமை மாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக, கினிகத்தேனை போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் – நோர்வூட் பகுதியிலிருந்து அவிசாவளை

மேலும்...
மூன்று கோயில்களில் கொள்ளை; சி.சி.ரி.வி.யில் திருடன் சிக்கினான்

மூன்று கோயில்களில் கொள்ளை; சி.சி.ரி.வி.யில் திருடன் சிக்கினான் 0

🕔1.Jan 2017

– க. கிஷாந்தன் – டிக்கோயா பகுதியிலுள்ள ஆலயங்கள் சிலவற்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கோயிலொன்றில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமராவில், திருடியவரின் உருவம் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். டிக்கோயா அம்மன் ஆலயம், வனராஜா மேல்பிரிவு மருதவீரன் ஆலயம் மற்றும் வனாராஜா விநாயகர் ஆலயம் ஆகியவற்றில்

மேலும்...
சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு, மலையகத்தில் அஞ்சலி

சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு, மலையகத்தில் அஞ்சலி 0

🕔26.Dec 2016

– க. கிஷாந்தன் – சுனாமி இடம்பெற்று இன்று திங்கட்கிழமையுடன் 12 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில், உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர். கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வாக காலை 9.25க்கு சுனாமி அனர்த்தம் இடம்பெற்றது. இவ் அனர்த்தத்தில் உயிர்நீத்த

மேலும்...
1500 கிலோகிராம் கழிவுத் தேயிலைத் தூளுடன், இருவர் கைது

1500 கிலோகிராம் கழிவுத் தேயிலைத் தூளுடன், இருவர் கைது 0

🕔27.Nov 2016

– க. கிஷாந்தன் – சுமார் 1500 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் மஸ்கெலியா பகுதியில் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மஸ்கெலியா ரிகாடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் நேற்று சனிக்கிழமை மஸ்கெலியா – மவுஸ்ஸாக்கலை சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டனர். குறித்த கழிவு தேயிலை தூளை அனுமதி பத்திரம்

மேலும்...
தெளிவத்தை ஜோசப்பின் மூன்று நூல்கள் வெளியீடு

தெளிவத்தை ஜோசப்பின் மூன்று நூல்கள் வெளியீடு 0

🕔5.Nov 2016

– க. கிஷாந்தன் – எழுத்தாளர் சாகித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘நாம் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983’, ‘காலங்கள் சாவதில்லை’ மற்றும்  ‘நாமிருக்கும் நாடே’ ஆகிய மூன்று நூல்களின் அறிமுக விழா இன்று சனிக்கிழமை ஹட்டன் சமூக நிறுவனத்தில் இடம்பெற்றது. பத்திரிகையாளர் சிவலிங்கம் சிவகுமாரன் தலைமையில், மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், விசேட

மேலும்...
சிகை அலங்காரத் தொழிலாளியை தாக்கிய, பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

சிகை அலங்காரத் தொழிலாளியை தாக்கிய, பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் 0

🕔24.Sep 2016

– க. கிஷாந்தன் – பொலிஸ் அதிகாரியொருவர், சிகையலங்காரத் தொழிலாளி ஒருவரை, ஹட்டன் நகரில் தாக்கியமையினைக் கண்டித்து, இன்று சனிக்கிழமை பகல், ஹட்டன் நகரில் கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்று இடம்பெற்றது. நேற்று வெள்ளிக்கிழமை, குறித்த ஊழிர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. “மலையக தமிழ் இளைஞர்களுக்கு எதிராக பொலிஸார் அரங்கேற்றும் அடிதடி அராஜகத்துக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்