Back to homepage

Tag "ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி"

சுதந்திரக் கட்சியின் புதிய செயலாளராக, தயாசிறி நியமனம்

சுதந்திரக் கட்சியின் புதிய செயலாளராக, தயாசிறி நியமனம் 0

🕔3.Jan 2019

ஸ்ரீலங்கா சுந்திரக்க ட்சியின் புதிய செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு – தற்காலிகமாக இந்த நியமனத்தை வழங்கியுள்ளது. சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச பதவி வகித்து வந்த நிலையிலேயே, தயாசிறி ஜயசேகரவுக்கு

மேலும்...
மைத்திரியின் இருப்புக்காக கொய்யப்படும்,  மைனோரிட்டி அரசியல் மூலதனங்கள்

மைத்திரியின் இருப்புக்காக கொய்யப்படும், மைனோரிட்டி அரசியல் மூலதனங்கள் 0

🕔3.Jan 2019

– சுஐப் எம் காசிம் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எதிர்காலத்துக்கு அழைத்துச் செல்லும் மைத்திரியின் நகர்வுகள், சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்கால நகர்வுகளுக்கு அச்சுறுத்தலாக அமையப் போகிறது. மைத்திரியின் அண்மைக்கால காய் நகர்த்தல்கள் இந்த அச்சங்களை வெளிப்படுத்துகின்றன. பௌத்தத்தின் மடியில் தொப்பென விழுந்து வளர்ந்த வரலாறும், ஆரம்பமாகி ஐந்து வருடங்களுக்குள் தனிச் சிங்களச் சட்டத்தை, மூலதனமாக்கி

மேலும்...
ஐக்கிய தேசியக் கட்சியில் ஒருபோதும் இணைய மாட்டேன்: துமிந்த திஸாநாயக்க

ஐக்கிய தேசியக் கட்சியில் ஒருபோதும் இணைய மாட்டேன்: துமிந்த திஸாநாயக்க 0

🕔25.Dec 2018

ஐக்கியதேசிய கட்சியில் ஒருபோதும் தான் இணையப்போவதில்லை என  சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்தவேண்டும் என்பதே எனது விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் ஏற்பட்டுள்ள புதிய நட்பு குறித்து அவர் கருத்து வெளியிடுகையில்; “சுதந்திரக் கட்சி தாய்

மேலும்...
அமைச்சர் பதவிகளை சிலருக்கு மைத்திரி ஏன் நிராகரித்தார்: காரணங்களும், பின்னணியும்

அமைச்சர் பதவிகளை சிலருக்கு மைத்திரி ஏன் நிராகரித்தார்: காரணங்களும், பின்னணியும் 0

🕔21.Dec 2018

இலங்கையில் புதிய அமைச்சரவையை நிறுவும் பொருட்டு, நேற்று, வியாழக்கிழமை 29 அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பக்கமாக கட்சி மாறிய எவருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை. தான் தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து, ரணில் விக்ரமசிங்கவின் அணிக்கு மாறிய நாடாளுமன்ற

மேலும்...
ரணிலின் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவியில்லை

ரணிலின் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவியில்லை 0

🕔19.Dec 2018

ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படாதென, அந்தக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் வைத்​தே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். மேலும், அவ்வாறு ரணில்

மேலும்...
அதனால் பிரதமர் பதவியிலிருந்து ரணிலை துரத்தினேன்: காரணம் கூறினார், ஜனாதிபதி மைத்திரி

அதனால் பிரதமர் பதவியிலிருந்து ரணிலை துரத்தினேன்: காரணம் கூறினார், ஜனாதிபதி மைத்திரி 0

🕔4.Dec 2018

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, ஒரு வாரத்துக்குள் முழுமையாக தீர்க்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். அதேவேளை, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு கோரிக்கை விடுத்தாலும், ரணில் விக்ரமசிங்கவை ஒருபோதும் மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்றும் அவர் தனது நிலைப்பாட்டினை வலியுறுத்தியுள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட மாநாடு, இன்று மாலை கொழும்பு

மேலும்...
பெரும்பான்மை ஆதரவற்ற ஒருவரை பிரதமராக நியமிக்க, ஜனாதிபதி மீண்டும் முயற்சி: நளின் குற்றச்சாட்டு

பெரும்பான்மை ஆதரவற்ற ஒருவரை பிரதமராக நியமிக்க, ஜனாதிபதி மீண்டும் முயற்சி: நளின் குற்றச்சாட்டு 0

🕔4.Dec 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த, பெரும்பான்மை ஆதரவற்ற ஒருவரை பிரமராக்குவதற்கு ஜனாதிபதி மீண்டும் முயற்சி எடுத்து வருவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமகா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இன்று செவ்வாய்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். நாடாளுமன்றில் பெரும்பான்மையினைக் கொண்டுள்ள

மேலும்...
மஹிந்த, நாமல் உள்ளிட்டோர் 11ஆம் திகதியுடன் பதவியிழக்க வேண்டும்: கட்சி மாறியதால் ஏற்பட்டுள்ள சிக்கல்

மஹிந்த, நாமல் உள்ளிட்டோர் 11ஆம் திகதியுடன் பதவியிழக்க வேண்டும்: கட்சி மாறியதால் ஏற்பட்டுள்ள சிக்கல் 0

🕔2.Dec 2018

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் கணிசமானோர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகித்துள்ளமை தொடர்பில் தற்போது வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன. அரசியலமைப்பின் பிரிவு 99 (13) இன் பிரகாரம், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், எந்தக் கட்சியில் அல்லது சுயேட்சைக் குழுவில்

மேலும்...
யாப்பாவும் பொதுஜன பெரமுனவில் இணைந்தார்

யாப்பாவும் பொதுஜன பெரமுனவில் இணைந்தார் 0

🕔11.Nov 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளரும முன்னாள் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பாவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்துள்ளார். தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட, சுதந்திரக் கட்சியின் முக்கிய புள்ளிகள் பலர், இன்று பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவர்களில், நாமல் ராஜபக்ஷவும் அடங்குவார். இந்த நிலையானது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு

மேலும்...
மஹிந்தவுக்கு பிரதமர் பதவி: யோசனையை நிராகரித்தது சுதந்திரக் கட்சி

மஹிந்தவுக்கு பிரதமர் பதவி: யோசனையை நிராகரித்தது சுதந்திரக் கட்சி 0

🕔21.Oct 2018

மஹிந்த ராஜபக்ஷவை பிரதம மந்திரியாக நியமிப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனையை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நிராகரித்துள்ளதாக இரிதா திவயின பத்திரிகை தெரிவித்துள்ளது. அரசாங்கத்திலிருந்து பிரிந்து சென்ற 15 பேரைக் கொண்ட குழுவினரும், ஒன்றிணைந்த எதிரணியினரும் இந்த யோசனையை முன்வைத்திருந்ததாக கூறப்படுகிறது. சுதந்திரக் கட்சியின் முக்கிய பிரமுகர்களை மேற்படி தரப்பினர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்த போது, இந்த யோசனையை முன்வைத்திருந்ததாக,

மேலும்...
மஹிந்தவுடன் இணையும் நோக்கங்கள், சுதந்திரக் கட்சிக்கு இல்லை: அமைச்சர் அமரவீர

மஹிந்தவுடன் இணையும் நோக்கங்கள், சுதந்திரக் கட்சிக்கு இல்லை: அமைச்சர் அமரவீர 0

🕔14.Oct 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மஹிந்த ராஜபக்ஷவுடன் இணையும் நோக்கங்கள் எவையும் என்று, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான எவ்விதமான அரசியல் நெருக்கடிகளும் தற்போது ஏற்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அதேவேளை, தேசிய  அரசாங்கத்துடன் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு இணைந்து கொள்ள வேண்டுமாயின், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விருப்பத்துடன்

மேலும்...
ஐ.தே.க. அமைச்சர்களின் நடவடிக்கைகளே, பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளன: ஹிஸ்புல்லா குற்றச்சாட்டு

ஐ.தே.க. அமைச்சர்களின் நடவடிக்கைகளே, பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளன: ஹிஸ்புல்லா குற்றச்சாட்டு 0

🕔1.Oct 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் தனியான அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை  கட்சிக்குள் வலுவாக முன்வைக்கப்பட்டு வருவதாக,  நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை சீர்செய்ய வேண்டுமாயின் சு.க. தனித்து புதிய அரசாங்கமொன்றை அமைப்பதே சிறந்தது எனவும் அவர் கூறினார்.ஸ்ரீலங்கா சுதந்திரக்

மேலும்...
சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து 05 முக்கியஸ்தர்கள் நீக்கம்

சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து 05 முக்கியஸ்தர்கள் நீக்கம் 0

🕔21.Sep 2018

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்து 05 பேரை, அந்தக் கட்சி நீக்கியுள்ளது. அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரில் இவர்கள்உள்ளடங்குகின்றனர். முன்னாள் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா, ஜோன் செனவிரட்ன, லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன மற்றும் சந்திம வீரகொடி ஆகியோர் அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்

மேலும்...
புதிய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதையே சு.கட்சி விரும்புகிறது: துமிந்த திஸாநாயக்க

புதிய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதையே சு.கட்சி விரும்புகிறது: துமிந்த திஸாநாயக்க 0

🕔27.Aug 2018

புதிய முறைமையின் கீழ் – மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதையே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரும்புகிறது என்று, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஆராய்ச்சிகட்டுவ பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார். இதேவேளை, மாகாண சபைத்

மேலும்...
16 பேர் குழுவில் நால்வர், சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பு

16 பேர் குழுவில் நால்வர், சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பு 0

🕔9.Aug 2018

அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 04 பேர், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற தெற்கு மாகாண முதலமைச்சர் சான் விஜேயலால் தெரிவித்துள்ளார். மேற்படி கூட்டம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. அந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்