நாட்டின் எதிர்காலத்துக்காக புதிய ஐக்கிய முன்னணியொன்று உருவாக்கப்பட வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு 0
நாட்டில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய ஐக்கிய முன்னணி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். விரலை நீட்டி யாரையும் குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, நாட்டில் உள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ள புதிய முன்னணியை உருவாக்க வேண்டும் என்று ஊடகவியலாளர்களிடம் அவர் கூறினார். நாட்டை நேசிக்கும் ஊழலற்ற