Back to homepage

Tag "வடகொரியா"

கழிப்பறையுடன் தென்கொரியா சென்ற கிம் ஜாங் உன்; எதிராளிகளிடம் மலம், சலம் சிக்கினாலும் ஆபத்தாம்

கழிப்பறையுடன் தென்கொரியா சென்ற கிம் ஜாங் உன்; எதிராளிகளிடம் மலம், சலம் சிக்கினாலும் ஆபத்தாம் 0

🕔27.Apr 2018

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், தென் கொரியாவுக்கு இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்தபோது, உயர் பாதுகாப்புகளுடன், தனக்கான பிரத்யேக கழிப்பறையினையும் எடுத்துச் சென்றுள்ளார். இரு நாடுகளின் எல்லையையொட்டி தென்கொரிய பகுதியில் உள்ள பன்முஞ்சோமில், இரண்டு நாடுகளின் தலைவர்களும் ஆரம்பத்தில் சந்தித்துக் கொண்டனர். கொரிய போர் முடிந்த பின்னர் வடகொரிய தலைவர் ஒருவர் தென்கொரியாவுக்கு சென்றது

மேலும்...
தென்கொரியாவுடன் பேச, வடகொரியா இணக்கம்: ஒரு கிழமைக்குள் நல்லவை நடக்கும்

தென்கொரியாவுடன் பேச, வடகொரியா இணக்கம்: ஒரு கிழமைக்குள் நல்லவை நடக்கும் 0

🕔25.Mar 2018

தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாக தென்கொரியா அறிவித்துள்ளது. இது குறித்து தென்கொரியா தெரிவிக்கையில் “தென்கொரியாவுடன் அடுத்த வாரம் பேசுவதற்கு வடகொரியா சம்மதித்துள்ளது” என்று கூறியுள்ளது. இந்தச் சந்திப்பில் இரு தரப்பிலிருந்தும் 03 உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இந்த பேச்சுவார்த்தை எங்கு நடைபெறுகிறது என்றும், நடைபெறும்

மேலும்...
புதிய பொருளாதாரத் தடை, போருக்கான நடவடிக்கையாகும்: வடகொரியா விவரிப்பு

புதிய பொருளாதாரத் தடை, போருக்கான நடவடிக்கையாகும்: வடகொரியா விவரிப்பு 0

🕔24.Dec 2017

வடகொரியா மீது, ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ளபுதிய பொருளாதாரத் தடைகள், போருக்கான நடவடிக்கையாகும் என்று, வட கொரியா விவரித்துள்ளதாக அந்நாட்டின் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை ஐ.நா.வின் இந்த நடவடிக்கைகள், முழு பொருளாதார முற்றுகைக்கு சமமானதாகும் என அரச செய்தி ஸ்தாபனத்துக்கு, வெளியுறத்துறை அமைச்சு கூறியுள்ளது. வட கொரியாவின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதுதான், அமெரிக்காவை எதிர்ப்பதற்கான

மேலும்...
அமெரிக்காவை அடையக் கூடிய ஏவுகணையை, வடகொரியா ஏவியது: பதட்டத்தில் உலகம்

அமெரிக்காவை அடையக் கூடிய ஏவுகணையை, வடகொரியா ஏவியது: பதட்டத்தில் உலகம் 0

🕔29.Nov 2017

அமெரிக்கா கண்டத்தை முழுமையாக அடையக் கூடிய புதிய வகை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வெற்றிகரமாக சோதித்துள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது. அணு ஆயுத நாடாக மாற வேண்டும் என்ற தனது குறிக்கோளை வட கொரியா அடைந்துள்ளதாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி கூறியுள்ளது. மிகவும் சக்தி வாய்ந்தது என கூறப்பட்ட ஹவாசாங்-15 ஏவுகணை புதன்கிழமை

மேலும்...
வடகொரியாவின் அணுசக்தி மின்காந்த அலைத் தாக்குதல் மூலம், அமெரிக்காவின் 90 வீதத்தை அழித்து விட முடியும்: போர் நிபுணர்கள் எச்சரிக்கை

வடகொரியாவின் அணுசக்தி மின்காந்த அலைத் தாக்குதல் மூலம், அமெரிக்காவின் 90 வீதத்தை அழித்து விட முடியும்: போர் நிபுணர்கள் எச்சரிக்கை 0

🕔18.Oct 2017

வடகொரிய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள அணுசக்தி மின்காந்த அலைகளைக் கொண்டு, அமெரிக்காவின் 90 வீதமான பகுதியை வரைபடத்தில் இருந்து துடைத்து அழித்து விட முடியும் என, போர் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள நிபுணர்கள்; அணுசக்தி மின்காந்த அலைகளை பயன்படுத்தி வடகொரியா அமெரிக்காவின் மின்சாரம் மற்றும் மின் சாதனங்களை முதலில் செயலிழக்கச் செய்யும்.மட்டுமின்றி நவீன

மேலும்...
மூன்று குண்டுகள்தான், உலகம் அழிந்து விடும்: வடகொரியாவை சீண்டாதீர்கள்

மூன்று குண்டுகள்தான், உலகம் அழிந்து விடும்: வடகொரியாவை சீண்டாதீர்கள் 0

🕔26.Apr 2017

– எஸ். ஹமீத் –”வடகொரியாவிடம் தெர்மோநியூக்ளியர் குண்டுகள் இருக்கின்றன, அவற்றில் மூன்று குண்டுகள் போட்டால் முழு உலகமும்  அழிந்து சாம்பலாகிவிடும்” என்கிற அதிர்ச்சிக் ‘குண்டைத்’ தூக்கிப் போட்டிருக்கிறார் வடகொரியாவின் கௌரவ குடிமகனான அலிஜாண்ட்ரோ கவோ டி பெனோஸ் (Alejandro Cao de Benós)  என்பவர்.ஸ்பெயின் நாட்டின் பிரபலமான  செய்தி நிறுவனமொன்றுக்கான விஷேட  பேட்டியொன்றின் போதே அவர் இந்தத் தகவலை

மேலும்...
அணு ஆயுதங்களை வடகொரியா அதிகரிக்கும்; அதிபர் கிங் ஜாங் உன்

அணு ஆயுதங்களை வடகொரியா அதிகரிக்கும்; அதிபர் கிங் ஜாங் உன் 0

🕔10.May 2016

அணு ஆயுதங்களை அதிகரிப்பதற்கு வடகொரியா முடிவெடுத்துள்ளது. அதேவேளை, சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு தென்கொரியாவுக்கு வடகொரியா அழைப்பு விடுத்துள்ளது. வடகொரியாவில் ஆளும் கட்சியின் மாநாடு 40 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டின் போது வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். இரட்டை

மேலும்...
போருக்கான தயார் நிலையில் வடகொரியா; நாளை வரை தென்கொரியாவுக்கு காலக்கெடு

போருக்கான தயார் நிலையில் வடகொரியா; நாளை வரை தென்கொரியாவுக்கு காலக்கெடு 0

🕔21.Aug 2015

வடகொரிய நாட்டுப் படைகளை போருக்கான தயார் நிலையில் இருக்குமாறு, அந்த நாட்டு ஜனாதிபதி  கிம் யொங் உண்  உத்தரவிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. வட மற்றும் தென் கொரி நாடுகளுக்கிடையிலான பீரங்கி தாக்குதல்களை அடுத்து இவ்வாறானதொரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை, எல்லைகளில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளின் ஊடாக, கம்யூனிஸ எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொள்வதை, நாளை சனிக்கிழமைக்குள் தென்கொரியா நிறுத்திக் கொள்ள வேண்டுமென, வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்