Back to homepage

Tag "லண்டன்"

இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் புதல்வர், லண்டனில் மரணம்

இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் புதல்வர், லண்டனில் மரணம் 0

🕔12.Oct 2016

முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் புதல்வர் ஆதில் பாக்கீர் மாக்கார் லண்டனில் மரணமானார். உயர் கல்விக்காக புலமைப்பரிசில் பெற்று சில வாரங்களுக்கு முன்னரே அவர் லண்டன் சென்றிருந்த நிலையில், காய்ச்சலால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மரணித்துள்ளார். இலங்கை சட்டக் கல்லூரியில் தனது படிப்பை நிறைவுசெய்த ஆத்தில், மேற்படிப்பைத் தொடரும் பொருட்டு, Chevening புலமைப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்