மனக் கணக்கு 0
– ஏ.எல்.நிப்றாஸ் – தொண்ணூறுகளில் இடம்பெற்ற உள்ளுராட்சிமன்ற தேர்தலொன்றில் ‘குறிப்பிட்ட ஓரிரு உள்ளுராட்சி மன்றங்களில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறவில்லை என்றால், தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை ராஜினாமாச் செய்வதாக’ அக்கட்சியின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அறிவித்திருந்தார். துரதிர்ஷவசமாக அவ்வாறு நிகழ்ந்து விட்டது. உடனே அஷ்ரஃப். தனது எம்.பி. பதவியை ராஜினாமாச் செய்தார். ‘இது சிறிய