Back to homepage

Tag "றவூப் ஹக்கீம்"

அம்பாறை மாவட்டமும் அங்குசமில்லா பாகனும்

அம்பாறை மாவட்டமும் அங்குசமில்லா பாகனும் 0

🕔19.Dec 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் அரங்கு விசித்திரமானது. அங்கு நண்பர்களுமில்லை, எதிரிகளுமில்லை. அரசியலரங்கில் ஏராளமான பலி பீடங்கள் உள்ளன. கண்களுக்குத் தெரியாமல் அங்கு சுழன்று கொண்டிருக்கும் கத்திகளுக்கு, ஆகக்குறைந்தது ஏதோ ஒரு கழுத்து தினமும் பலியாகிக் கொண்டேயிருக்கிறது. நேற்று அருவருப்பாகத் தெரிந்தது இன்று அழகாகவும், இன்று அழகாகத் தெரிவது நாளை அருவருப்பாகவும் தெரிவதற்கான

மேலும்...
நாட்பட்ட வியாதிகளும் தேர்தல் காய்ச்சலும்

நாட்பட்ட வியாதிகளும் தேர்தல் காய்ச்சலும் 0

🕔30.Oct 2017

– ஏ.எல். நிப்றாஸ் – நமது வீட்டில் நாட்பட்ட நோயுடன் ஒருவர் இருக்கின்ற போது,அதை குணப்படுத்த இருக்கின்ற வாய்ப்புக்களை அறவே பயன்படுத்தாமல்,அவரை ஒரு சுகதேகி போல காட்டி அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கு தடபுடலாக ஏற்பாடு செய்தால் அந்தக் குடும்பத்தைப் பற்றி ஊரார் என்ன சொல்வார்கள் என்பதை நாமறிவோம். அவருடைய நோயைக் குணப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,வீட்டிற்கு

மேலும்...
வடக்­குடன் கிழக்கை இணைக்க விட மாட்டோமெனக் கூறி, ஒரே­ய­டி­யாக ஒதுக்­கி­விட முடி­யாது: ஹக்கீம் தெரிவிப்பு

வடக்­குடன் கிழக்கை இணைக்க விட மாட்டோமெனக் கூறி, ஒரே­ய­டி­யாக ஒதுக்­கி­விட முடி­யாது: ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔5.Oct 2017

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைவு எனும் விடயத்தில் வெட்டொன்று, துண்டிரண்டாக முடிவுகளை எடுக்க முடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். வடக்­குடன் கிழக்கை இணைக்கவிட மாட்­டோ­மென கூறி சிக்­கலை ஏற்­ப­டுத்த முயற்சிக்கின்ற தரப்­பி­ன­ருக்கு தூப­மி­டு­வ­தற்கு முடி­யாது எனவும் அவர் கூறியுள்ளார். ஊடகமொன்று கருத்து தெரிவிக்கும் போதே, மு.கா. தலைவர்

மேலும்...
ரவூப் ஹக்கீம், துரோகி ஆகி விட்டார்: தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் நஸார் ஹாஜி

ரவூப் ஹக்கீம், துரோகி ஆகி விட்டார்: தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் நஸார் ஹாஜி 0

🕔21.Aug 2017

– நேர்கண்டவர்: ரி. தர்மேந்திரன் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் அழித்து வருவதை பொறுக்க முடியாமலேயே இக்கட்சியில் இருந்து சுய விருப்பத்தின் பெயரில் வெளியேறியதாக, தூய முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களில் ஒருவரும், முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்களில் ஒருவருமான தொழிலதிபர் நஸார் ஹாஜியார் தெரிவித்தார். அவருடனான நேர்காணல் வருமாறு: கேள்வி:- நீங்கள் அரசியலில்

மேலும்...
தெரிந்ததைச் சொல்ல ஏன் தயக்கம்; யாருக்கு அச்சப்படுகிறார் ஹக்கீம்

தெரிந்ததைச் சொல்ல ஏன் தயக்கம்; யாருக்கு அச்சப்படுகிறார் ஹக்கீம் 0

🕔24.Jun 2017

– அ. அஹமட் – “முஸ்லிம்கள் மீது இப்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தாக்குதல் எங்கிருந்து வருகின்றன என்று எமக்கு தெரியும்” என, அமைச்சர் ஹக்கீம் அண்மையில் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது   கூறியிருந்தார். மேலும், அது, வெளியில் சொல்ல முடியாத அளவு பாரதூரமானது எனவும் கூறியிருந்தார். அமைச்சர் ஹக்கீம் இதனை மிகச் சாதாரணமாக கூறியிருந்தாலும், இது சாதாரண விடயமல்ல. அதற்கு முன்பு இலங்கையில் இடம்பெற்ற

மேலும்...
உங்களிடம் இருப்பது போல், ஹக்கீமுக்கு இருக்கவில்லை; விஜேதாச ராஜபக்சவுக்கு பசீர் சேகுதாவூத் விளக்கம்

உங்களிடம் இருப்பது போல், ஹக்கீமுக்கு இருக்கவில்லை; விஜேதாச ராஜபக்சவுக்கு பசீர் சேகுதாவூத் விளக்கம் 0

🕔22.Jun 2017

எந்த தனி முஸ்லிம் தலைவர்களையும் காரணம் காட்டி, சமூகத்தின் மீது நசுக்கும் பாய்ச்சலை நிகழ்த்த முற்படும் எவருக்கும் எதிராக கருத்துப் போர் தொடுப்பதிலும், ராஜ தந்திர முன்னெடுப்கபுளைச் செய்வதிலும் தாம் பின்னிற்கப் போவதில்லை என்று, மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகளைக் கைது செய்யவேண்டும் எனக் குரல்

மேலும்...
களுகங்கையில் உவர்நீர் கலப்பதைத் தடுக்க, 08 பில்லியன் ரூபாய் ஒதுக்கினார் ஹக்கீம்

களுகங்கையில் உவர்நீர் கலப்பதைத் தடுக்க, 08 பில்லியன் ரூபாய் ஒதுக்கினார் ஹக்கீம் 0

🕔16.Jun 2017

 – பர்ஸான் – களுத்துறை மாவட்டத்திலுள்ள களுகங்கையில் உப்புநீர் கலப்பதை தடுப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தனது அமைச்சிலிருந்து 8.2 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார். குடிநீர் பிரச்சினைகள் சம்பந்தமாக நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தின்போதே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும்...
முஸ்லிம் தீவிரவாதம் இலங்கையில் உள்ளதாக, சிங்கள மக்களை நம்ப வைப்பதற்கு, ஒரு கும்பல் முயற்சிக்கிறது: ஹக்கீம் சாடல்

முஸ்லிம் தீவிரவாதம் இலங்கையில் உள்ளதாக, சிங்கள மக்களை நம்ப வைப்பதற்கு, ஒரு கும்பல் முயற்சிக்கிறது: ஹக்கீம் சாடல் 0

🕔7.Jun 2017

– பர்ஸான் –இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் அல்லது தீவிரவாதம் புகுந்திருப்பதாக மிகவும் விசமத்தனமான பிரசாரங்களை சில குழுக்கள் மேற்கொண்டு வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கடந்த சில  வருடங்களாக அவ்வாறான ஓர் உணர்வை நாட்டின் பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு, அந்தக் குழுக்கள் தொடர்ந்தும் எத்தனித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.நாடாளுமன்றத்திலுள்ள தனது

மேலும்...
ஹக்கீம் தொடர்பிலான முக்கிய ஆவணங்கள், சுவிஸ் வங்கி ‘லொக்கரில்’ உள்ளன: ஏராளமான உண்மைகளை அம்பலப்படுத்தும் நேர்காணல்

ஹக்கீம் தொடர்பிலான முக்கிய ஆவணங்கள், சுவிஸ் வங்கி ‘லொக்கரில்’ உள்ளன: ஏராளமான உண்மைகளை அம்பலப்படுத்தும் நேர்காணல் 0

🕔4.Jun 2017

– ரி. தர்மேந்திரன் –ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தொடர்பில் ஏராளமான முக்கிய ரகசிய ஆவணங்கள், பஷீர் சேகு தாவூத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சுவிஸ் வங்கியில் உள்ள லொக்கரில் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. அவை உரிய நேரத்தில் வெளிப்படுத்தப்படும் என்று ஐக்கிய கிழக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் செயலாளர் ஏ.யூ.எல்.எம்.

மேலும்...
வெள்ளத்தால் பாதிப்படைந்த கிணறுகளை சுத்தம் செய்ய, சமூக நீர் வழங்கல் திணைகளம் நடவடிக்கை

வெள்ளத்தால் பாதிப்படைந்த கிணறுகளை சுத்தம் செய்ய, சமூக நீர் வழங்கல் திணைகளம் நடவடிக்கை 0

🕔30.May 2017

– பிறவ்ஸ் முகம்மட் – வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் காணப்படும் குடிநீர் குணறுகள் மற்றும் பொது வடிகாலமைப்புகளை சுத்தம் செய்வதற்கு தேசிய சமூக நீர் வழங்கல் திணைகளம் திட்டமொன்றி ஆரம்பித்துள்ளது.இதற்காக தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் கீழ், 400 பேரைக் கொண்ட சமூக அமைப்புகளின் அங்கத்தவர்கள் உள்ளடங்கிய விசேட செயலணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கமைய,

மேலும்...
மு.கா. சொத்து வழக்கு:  நீதியும் தர்மமும் வெல்லட்டும்

மு.கா. சொத்து வழக்கு: நீதியும் தர்மமும் வெல்லட்டும் 0

🕔7.May 2017

– ஏ.எல். நிப்றாஸ் – ஒரு கூட்டுக் குடும்பம் தனித்தனியாக பிரிந்தது போல,ஒரு பறவைக் கூட்டம் கலைந்து சென்று வேறு வேறு கிளைகளில் தங்கியது போல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த முக்கியஸ்தர்களுக்கு இடையிலான உறவு கசந்து போய் கனகாலமாயிற்று. நன்றாக கொத்தும் குலையுமாக கனிகள் நிரம்பி வழிய காய்த்துக் குலுங்கிய மரத்திற்கு, ஸ்தாபகத்

மேலும்...
ஹக்கீம் எங்களை ஏமாற்றி விட்டார்; முசலிக் கூட்டத்தில் இதுதான் நடந்தது: பாதிக்கப்பட்ட மக்களின் சார்பான விளக்கம்

ஹக்கீம் எங்களை ஏமாற்றி விட்டார்; முசலிக் கூட்டத்தில் இதுதான் நடந்தது: பாதிக்கப்பட்ட மக்களின் சார்பான விளக்கம் 0

🕔28.Apr 2017

வில்பத்து பிரச்சினை தொடர்பில் முசலிப் பிரதேசத்துக்கு ஜனாதிபதி செயலாளரை அழைத்து வருவதாக, மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தபோதும், நேற்று வியாழக்கிழமை முசலிக்கு வந்த மு.கா. தலைவர்; ஜனாதிபதி செயலாளரை அழைத்து வராமல் ஏமாற்றி விட்டார் என்று, முசலி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஆசிரியர் ஏ.ஜி. சுபியான் தெரிவித்துள்ளார்.முசலி பிரதேச செயலகத்தில் கூட்டம் ஒன்றினை நடத்திக்

மேலும்...
திருமணம் முடித்தவர்களுக்கு ஒழுக்கக் கோவை வேண்டும்; உலமா சபையிடம் ஹக்கீம் தெரிவிப்பு

திருமணம் முடித்தவர்களுக்கு ஒழுக்கக் கோவை வேண்டும்; உலமா சபையிடம் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔16.Mar 2017

– பிறவ்ஸ் – முஸ்லிம் தனியார் சட்டத்தில் விட்டுக்கொடுப்புகளை செய்யும்போது பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்றும், திருமணம் முடித்தவர்களுக்கு சரியானதொரு ஒழுக்கக்கோவையை அமைத்துக்கொடுக்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். முஸ்லிம் தனியார் சட்டத்தில் விவாக, விவாகரத்து தொடர்பான விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக, அகில இலங்கை

மேலும்...
ஹக்கீமுடன் எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை: ஹசனலி உறுதி

ஹக்கீமுடன் எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை: ஹசனலி உறுதி 0

🕔16.Mar 2017

– அகமட் சஹ்ரான்- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமுடன் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்று அந்தக் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி தெரிவித்தார். மு.கா. தலைவருடன் ஹசனலி இணைவதற்கு முடிவு செய்துள்ளதாக சில இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன. இந்தச் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என்றும் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை எனவும்

மேலும்...
கவலைக்குரிய செய்தி

கவலைக்குரிய செய்தி 0

🕔17.Jan 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –பெப்ரவரி 12ஆம் திகதியன்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு, கொழும்பில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனாலும், 12 ஆம் திகதி அவ்வளவு சந்தோசமானதாக, மு.கா தலைவருக்கு இருக்குமா என்கிற சந்தேகங்கள் பரவலாக உள்ளன. கட்சிக்குள் உச்சம் பெற்றுவரும் பிரச்சினைகள் இந்த சந்தேகத்தினை வலுப்படுத்துகின்றன.‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ என்கிற தலைப்பில்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்