Back to homepage

Tag "ரோஹிங்யா"

மியன்மார் மனிதப் படுகொலைக்கு எதிராக, காத்தான்குடியில் கண்டனப் பேரணி

மியன்மார் மனிதப் படுகொலைக்கு எதிராக, காத்தான்குடியில் கண்டனப் பேரணி 0

🕔1.Sep 2017

– பழுலுல்லாஹ் பர்ஹான் – மியன்மார் ரோஹிங்ய முஸ்லிம் மக்களுக்கெதிராக அந்நாட்டு ராணுவம்,பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் திட்டமிட்டு மேற்கொண்டுவரும் இனவாத தாக்குதல்களை கண்டித்து, மாபெரும் ஆர்ப்பாட்டமும், கண்டனப் பேரணியும் இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண மக்கள் சார்பாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா ஆகியவை, இந்த

மேலும்...
மியன்மார் விடயம் தொடர்பாக, இலங்கையிலுள்ள முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களை சந்திக்க வேண்டும்: அதாஉல்லா

மியன்மார் விடயம் தொடர்பாக, இலங்கையிலுள்ள முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களை சந்திக்க வேண்டும்: அதாஉல்லா 0

🕔31.Aug 2017

மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் மனிதாபிமானமற்ற கொடுமைகளை நிறுத்துமாறு, இலங்கை அரசாங்கம் மியன்மாரை வலியுறுத்த வேண்டும் என்று, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், இலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களை சந்தித்து, மியன்மார் முஸ்லிம்கள் விவகாரத்தில் தலையிடுமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே

மேலும்...
மியன்மார் முஸ்லிம்களுக்கு நீதியினைப் பெற்றுக் கொடுக்குமாறு, ஐ.நா. பிரதிநிதியிடம் அமைச்சர் ஹிஸ்புல்லா வலியுறுத்தல்

மியன்மார் முஸ்லிம்களுக்கு நீதியினைப் பெற்றுக் கொடுக்குமாறு, ஐ.நா. பிரதிநிதியிடம் அமைச்சர் ஹிஸ்புல்லா வலியுறுத்தல் 0

🕔31.Aug 2017

– ஆர். ஹஸன் –   மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது மியன்மார் அரச படையினர் மற்றும் பௌத்த தேசியவாத அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்ற வன்செயல்களை உடனடியாக தடுத்து நிறுத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க ஐக்கிய நாடுகள் சபை முன்வர வேண்டும் என்று ஐ.நா. சபையிடம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர்

மேலும்...
மியன்மார் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்; ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அமைச்சர் றிசாட் கடிதம்

மியன்மார் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்; ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அமைச்சர் றிசாட் கடிதம் 0

🕔30.Aug 2017

மியன்மாரிலுள்ள ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது அந்த நாட்டு ராணுவம் நடத்திவரும் காட்டுமிராண்டித்தனமான, எல்லைமீறிய வன்முறைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வன்மையாக கண்டித்துள்ளார். மியன்மார் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும், திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பை சர்வதேச சமூகமும், ஐ.நாடுகள் சபையும் கண்டும் காணாததுபோல் இருப்பது வேதனையானது  எனவும் அமைச்சர் கூறியுள்ளார். இதேவேளை, மியன்மார் வன்முறைகள்

மேலும்...
மியன்மார் இனப் படுகொலைக்கு எதிராக, நாடாளுன்றில் ஹக்கீம் கண்டனம்

மியன்மார் இனப் படுகொலைக்கு எதிராக, நாடாளுன்றில் ஹக்கீம் கண்டனம் 0

🕔12.Jun 2015

உலகில் நடந்த படுபாதக செயல்களில் – மியன்மார் மனிதப் படுகொலையானது மிகவும் பாரதூரமானது என, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தேரவாத பௌத்த மதம் பின்பற்றப்படும் மியன்மார், இலங்கை போன்ற நாடுகளில் – இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வது மிகவும் கவலைக்குரியது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்