Back to homepage

Tag "ரஷ்யா"

எல்லா திசைகளிலும் ரஷ்யா ஷெல் தாக்குதல்: யுக்ரேன் – ரஷ்யா பேச்சு, இன்று திங்கள் காலை தொடங்கும்

எல்லா திசைகளிலும் ரஷ்யா ஷெல் தாக்குதல்: யுக்ரேன் – ரஷ்யா பேச்சு, இன்று திங்கள் காலை தொடங்கும் 0

🕔28.Feb 2022

யுக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இன்று திங்கள்கிழமை காலை பெலாரஸ் எல்லைக்கு அருகில் தொடங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. (இந்தச் செய்தி எழுதப்படும் போது, இலங்கையில் நேரம் பகல் 12.52, யுக்ரேனில் காலை 9.22 மணி) யுக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி, அடுத்த 24 மணிநேரம் ‘முக்கியமானது’ என்று பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்சனிடம் கூறியுள்ளார். யுக்ரேன்

மேலும்...
ரஷ்ய அணு ஆயுதப் படையினரை தயார் நிலையில் இருக்குமாறு புடின் அறிவுறுத்தியுள்ள நிலையில், பேச்சுக்கு தயார் என யுக்ரேன் அறிவிப்பு

ரஷ்ய அணு ஆயுதப் படையினரை தயார் நிலையில் இருக்குமாறு புடின் அறிவுறுத்தியுள்ள நிலையில், பேச்சுக்கு தயார் என யுக்ரேன் அறிவிப்பு 0

🕔27.Feb 2022

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என யுக்ரேன் அறிவித்துள்ளது. உக்ரைன்- பெலாரஸ் எல்லையில் ‘முன்நிபந்தனைகள் இல்லாமல்’ பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் குழுவை அனுப்பும் என்று யுக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி கூறியுள்ளர். இது இவ்வாறிருக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்யாவின் அணுசக்தி படைகளை உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதேவேளை ரஷ்யப் படைகளுடனான சண்டையின் பின்னர், நாட்டின்

மேலும்...
யுக்ரைனுக்கு அமெரிக்கா அணு ஆயுதங்களை வழங்கியது: சீனா குற்றச்சாட்டு

யுக்ரைனுக்கு அமெரிக்கா அணு ஆயுதங்களை வழங்கியது: சீனா குற்றச்சாட்டு 0

🕔25.Feb 2022

யுக்ரைனுக்கு அமெரிக்கா அணுவாயுதங்களை வழங்கியதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுனிங் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் போது இதனைக் கூறியுள்ளார். ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு முன்னதாக அமெரிக்கா – யுக்ரைனுக்கு 05 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அணு ஆயுதங்களை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவற்றின் எடை 1,000 மெட்ரிக் டொன்னுக்கும் அதிகமாகும்

மேலும்...
ரஷ்ய – யுக்ரைன் விவகாரம்: இலங்கை தனது நிலைப்பாட்டை அறிவித்தது

ரஷ்ய – யுக்ரைன் விவகாரம்: இலங்கை தனது நிலைப்பாட்டை அறிவித்தது 0

🕔25.Feb 2022

ரஷ்ய – யுக்ரைன் விவகாரத்தில், இலங்கை நடுநிலை வகிக்கும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே அறிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (25) முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இலங்கையின் நிலைப்பாட்டை அவர் தெரிவித்துள்ளார். “ரஷ்ய – யுக்ரைன் விவகாரம் தொடர்பில் இலங்கை தொடர்ச்சியாக உன்னிப்பாக அவதானித்து வருகிறது. அத்துடன், அங்குள்ள இலங்கையர்களை

மேலும்...
யுக்ரேன் உளவுத்துறை தலைமையகம் அருகே தாக்குதல்?

யுக்ரேன் உளவுத்துறை தலைமையகம் அருகே தாக்குதல்? 0

🕔24.Feb 2022

யுக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா ஆரம்பித்துள்ள நிலையில், யுக்ரேனிய பாதுகாப்பு அமைச்சின் உளவுத்துறை தலைமையகத்தில் கரும்புகை எழுவதைப் பார்ப்பதாக அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. “உளவுத்துறை கட்டடத்துக்கு ஏதும் ஆகவில்லை. ஆனால், அதற்கு அடுத்ததாக ஒரு பெரிய தீயில் இருந்து புகை வருகிறது. சீருடை அணிந்தவர்கள் சில பைகளை நெருப்பில் வீசுவதை காண முடிகிறது” என நேரில்

மேலும்...
யுக்ரேனின் இரு பகுதிகளை தனி நாடுகளாக அங்கீகரித்தது  ரஷ்யா: அமைதிப் பணியில் தமது ராணுவம் ஈடுபடும் என புடின் அறிவிப்பு

யுக்ரேனின் இரு பகுதிகளை தனி நாடுகளாக அங்கீகரித்தது ரஷ்யா: அமைதிப் பணியில் தமது ராணுவம் ஈடுபடும் என புடின் அறிவிப்பு 0

🕔22.Feb 2022

யுக்ரேனின் பிரிவினைவாதிகள் வசமிருக்கும் இரு பகுதிகளை தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்துள்ளதோடு, அங்கு அமைதி காக்கும் பணிகளை ரஷ்யப் படைகள் மேற்கொள்ளும் என விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். தொலைக்காட்சியில் உரையாற்றிய ரஷ்ய தலைவர் புடின்; யுக்ரேன் எப்போதும் தனி நாடாக இருக்கவில்லை, அது அமெரிக்காவின் கொலனியாகவே (குடியேற்ற நாடு) இருந்து வந்திருக்கிறது என்று கூறினார். நேட்டோ

மேலும்...
ரஷ்ய படைகள், யுக்ரேன் எல்லையிலிருந்து திருப்பியழைக்கப்படுவதாக தெரிவிப்பு: கள நிலைவரம் என்ன?

ரஷ்ய படைகள், யுக்ரேன் எல்லையிலிருந்து திருப்பியழைக்கப்படுவதாக தெரிவிப்பு: கள நிலைவரம் என்ன? 0

🕔15.Feb 2022

ரஷ்யா- பெப்ரவரி 16ஆம் திகதி யுக்ரேன் மீது படையெடுக்க வாய்ப்புள்ளது என்று சில மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் சூழலில், அந்த நாளன்று யுக்ரேன் மக்கள் ஒற்றுமையுடன், தேசிய கொடியை ஏற்றி, தேசிய கீதத்தைப் பாட வேண்டும் என்று, அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். ”மேற்கத்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை யுக்ரேன்

மேலும்...
உக்ரைனில் இருந்து வெளியேறுமாறு சஊதி  அரேபிய தூதரகம் தமது பிரஜைகளுக்கு அறிவிப்பு

உக்ரைனில் இருந்து வெளியேறுமாறு சஊதி அரேபிய தூதரகம் தமது பிரஜைகளுக்கு அறிவிப்பு 0

🕔13.Feb 2022

உக்ரைனில் உள்ள சஊதி அரேபிய பிரஜைகள், உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு உக்ரைன் தலைநகர் கிய்வில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் வலியுறுத்தியுள்ளது. உக்ரைனில் இருந்து உடனடியாக புறப்படுவதற்கு வசதியாக சஊதி தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் தூதரகம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், ரஷ்ய படையெடுப்பு அதிகரிக்கும் என்ற அச்சம் காரணமாக, உக்ரைனுக்கு செல்ல விரும்பும் சவூதி

மேலும்...
சீனாவும் ரஷ்யாவும் இலங்கைக்கான நிதியைக் குறைக்கத் தீர்மானம்

சீனாவும் ரஷ்யாவும் இலங்கைக்கான நிதியைக் குறைக்கத் தீர்மானம் 0

🕔27.Dec 2021

இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான ஐக்கிய நாடுகளின் நிதி ஒதுக்கத்தில் குறைப்பைச் செய்வதற்கு சீனாவும் ரஷ்யாவும் முயற்சித்து வருவதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான விவாதம் நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு டிசம்பர் மாதமும், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் நிதி அமைப்பான ஐந்தாவது குழுவில், ஐக்கிய

மேலும்...
தடுப்பூசி வேண்டாம்; வடகொரியா: வழங்க தயார் நிலையில் ரஷ்யா

தடுப்பூசி வேண்டாம்; வடகொரியா: வழங்க தயார் நிலையில் ரஷ்யா 0

🕔8.Jul 2021

கொரோனா தடுப்பூசியை வடகொரியா நிராகரித்து வரும் நிலையில், அந்த நாட்டுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு ரஷ்யா மீண்டும் முன்வந்திருக்கிறது. வடகொரிய மக்கள் பசியால் வாடுவதாகவும், கடுமையான ஊரடங்கு அங்கு அமுல்படுத்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில் தடுப்பூசி வழங்க ரஷ்யா முன்வந்திருக்கிறது. இதற்கு முன் பல நாடுகள் தடுப்பூசி வழங்க முன்வந்தபோதும், தங்களுக்குத் தேவையில்லை என

மேலும்...
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசியை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசியை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி 0

🕔24.Mar 2021

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ‘Sputnik V’ கொவிட் தடுப்பூசி 07 மில்லியன் டோஸ்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்காக 69.65 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளதாக அந்த அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனூடாக இலங்கை மக்கள் தொகையில் 14 மில்லியன் பேருக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது. கடந்த தினம்

மேலும்...
நெப்போலியன் படையெடுப்பு: வீரர்களின் எச்சங்கள், 209 வருடங்களுக்கு பின்னர் அடக்கம்

நெப்போலியன் படையெடுப்பு: வீரர்களின் எச்சங்கள், 209 வருடங்களுக்கு பின்னர் அடக்கம் 0

🕔14.Feb 2021

நெப்போலியனின் ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு, அதிலிருந்து பின்வாங்கும் போது நடந்த போரில் இறந்த பிரான்ஸ் மற்றும் ரஷ்ய படை வீரர்களின் உடல்கள், சுமார் 209 ஆண்டுகளுக்குப் பின், ரஷ்யாவில் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன. 120 படை வீரர்களோடு, மூன்று பெண்கள் மற்றும் மூன்று பதின்ம வயது இளைஞர்களும் இதன் போது அடக்கம் செய்யப்பட்டனர். இவர்களது உடலின்

மேலும்...
இரண்டரை லட்சம் பேருக்கான கொவிட் மருந்து, நாளை இந்தியாவிலிருந்து வருகிறது: ஏற்றும் பணிகள் வெள்ளி ஆரம்பம்

இரண்டரை லட்சம் பேருக்கான கொவிட் மருந்து, நாளை இந்தியாவிலிருந்து வருகிறது: ஏற்றும் பணிகள் வெள்ளி ஆரம்பம் 0

🕔27.Jan 2021

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படும் கொவிட் தடுப்பு மருந்து, முதல் கட்டமாக – கொவிட் தொற்றுக்கு எதிராக முன்னணியில் நின்று போராடி வரும் சுகாதார பணியாளர்களுக்கு ஏற்றப்படவுள்ளதாக , ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், கொவிட் தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பிரதானியுமான லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள்

மேலும்...
200க்கும் மேற்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகள், அடுத்த வாரம் இலங்கை வருகை: விமான போக்குவரத்து சபைத் தலைவர்

200க்கும் மேற்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகள், அடுத்த வாரம் இலங்கை வருகை: விமான போக்குவரத்து சபைத் தலைவர் 0

🕔20.Dec 2020

விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக இலங்கைக்கு வருகை தர ரஷ்ய சுற்றுலா குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார். எதிர்வரும் 26 ஆம் திகதியன்று விமான நிலையத்தை திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன்படி 200 க்கும் மேற்பட்ட ரஷ்ய சுற்றுலாப்

மேலும்...
உலகில் மிகவும் அரிய வகை வைரம்: 491 கோடி ரூபாவுக்கு ஏலம்

உலகில் மிகவும் அரிய வகை வைரம்: 491 கோடி ரூபாவுக்கு ஏலம் 0

🕔13.Nov 2020

உலகில் மிகவும் அரிதான பேபிள் – பிங்க் நிற ரஷ்ய வைரக்கல் ஒன்று சுவிஸர்லாந்தில் 26.6 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது இது இலங்கை மதிப்பில் 491 கோடி ரூபாய்க்கும் மேல் பெறுமதியுடைதாகும். பிங்க் நிற வைரக்கற்கள் பொதுவாக 10 கேரட்களுக்குள்தான் இருக்கும். ஆனால், தற்போது ஏலம் விடப்பட்டுள்ள இந்த வைரம் மிகவும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்