Back to homepage

Tag "ரவூப் ஹக்கீம்"

பொத்துவில் கூட்டத்துக்கு கல்லெறியப்படவில்லை; பைசால், தவம் பேசாமல் தடுக்கப்பட்டனர்: மு.காங்கிரஸ் அறிவிப்பு

பொத்துவில் கூட்டத்துக்கு கல்லெறியப்படவில்லை; பைசால், தவம் பேசாமல் தடுக்கப்பட்டனர்: மு.காங்கிரஸ் அறிவிப்பு 0

🕔4.Apr 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்துகொண்ட பொத்துவில் கூட்டத்தில் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக  மாற்றுக்கட்சி ஆதரவாளவர்கள் பொய்யான செய்திகளை ஊடகங்கள் வாயிலாக பரப்பிவருகின்றனர் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அந்தக் கட்சியின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்தியொன்றிலேய, இந்த மறுப்பு வெளிபிடப்பட்டுள்ளது. அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது; ‘ரவூப்

மேலும்...
அபிவிருத்தி திட்டங்களை கையளிக்கும் மு.கா.வின் கல்முனை நிகழ்வில், ஹக்கீம் பங்கேற்பு

அபிவிருத்தி திட்டங்களை கையளிக்கும் மு.கா.வின் கல்முனை நிகழ்வில், ஹக்கீம் பங்கேற்பு 0

🕔1.Apr 2017

– பிறவ்ஸ் முகம்மட் –‘மண்­ணெல்லாம் மரத்தின் வேர்­கள்’ எனும் தொனிப்­பொ­ருளில் அபி­வி­ருத்தி திட்டங்களை கைய­ளிக்கும் வைபவங்களின் முதல்நாள் நிகழ்­வுகள், நேற்று வௌ்ளிக்கி­ழ­­மை கல்­முனை தொகு­தியில் நடை­பெற்­ற­­ன.விளை­யாட்­டுத்­துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸின் ஏற்­பாட்டில் நடைபெற்ற இந்த நிழக்வுகளில் ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவரும் அமைச்­ச­ருமான ரவூப் ஹக்கீம் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு அபி­வி­ரு­த்தி திட்­டங்­களை திறந்துவைத்தார்.நகர திட்டமிடல்

மேலும்...
அம்பாறை வருகிறார் ஹக்கீம்; கல்முனை, பொத்துவிலில் நிகழ்வுகள்

அம்பாறை வருகிறார் ஹக்கீம்; கல்முனை, பொத்துவிலில் நிகழ்வுகள் 0

🕔29.Mar 2017

– பிறவ்ஸ் முகம்மட் –“மண்­­­ணெல்லாம் மரத்தின் வேர்­கள்” எனும் தொனிப்­பொ­ருளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் கலந்துகொள்ளும் நிகழ்வுகள் எதிர்வரும் வெள்ளி மற்றும் சனி ஆகிய தினங்களில், கல்முனை, பொத்துவில் பிரதேசங்களில் நடைபெறவுள்ளது.அபி­வி­ருத்தி திட்டங்களை பொது­மக்­களிடம் கைய­ளிக்கும் நிகழ்வுகளும், பொதுக்கூட்டங்களும் இதன்போது நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதற்கிணங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை

மேலும்...
கிண்ணியாவில் களத்தில் இறங்கி சேவையாற்றுமாறு, சுகாதார பிரதியமைச்சருக்கு மு.கா. தலைவர் பணிப்புரை

கிண்ணியாவில் களத்தில் இறங்கி சேவையாற்றுமாறு, சுகாதார பிரதியமைச்சருக்கு மு.கா. தலைவர் பணிப்புரை 0

🕔15.Mar 2017

– பிறவ்ஸ் முகம்மட் – கிண்­ணி­யாவில் தீவி­ர­மாக பர­வும் டெங்கு நோயினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு களத்தில் இறங்கி சேவையாற்­று­மாறு சுகா­தார பிரதி அமைச்சர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாணசபை உறுப்­பி­னர்­க­ளான ஆர்.எம். அன்வர் மற்றும் ஜே.எம். லாஹிர் ஆகி­யோ­ருக்கு அமை­ச்சர் ரவூப் ஹக்கீம் செவ்­வாய்க்­கிழமை பணிப்­புரை விடுத்­தார்.பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு

மேலும்...
மாற்று மதத்தவர்கள் தவறான அர்த்தங்கள் கூறும், அல்குர்ஆன் வசனங்களுக்கு தெளிவு வழங்கவுள்ளோம்: மு.கா. தலைவர் ஹக்கீம்

மாற்று மதத்தவர்கள் தவறான அர்த்தங்கள் கூறும், அல்குர்ஆன் வசனங்களுக்கு தெளிவு வழங்கவுள்ளோம்: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔28.Feb 2017

– பிறவ்ஸ் முகம்மட் – “ஜிஹாத் மற்றும் காபிர்களை கையாளும் விதம் குறித்த அல்குர்ஆன் வசனங்களுக்கு, தவறான முறையில் அர்த்தம் கற்பித்து, முஸ்லிம்களை தீவிரவாதத்தின்பால் ஈடுபாடுடையவர்களாக சித்தரிக்கும் முயற்சிகளை நாங்கள் பார்க்கிறோம். இதற்கு பதிலளிப்பதற்கு உலமாக்கள், ஆலிம்கள், புத்தஜீவிகள் காட்டும் தயக்கம் மாற்றியமைக்கப்பட வேண்டும்” என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்

மேலும்...
கட்சித் தலைவரின் தனிப்பட்ட விடயங்களை ஊடகங்களில் தெரிவித்திருப்பது கவலையளிக்கிறது: பிரதியமைச்சர் ஹரீஸ்

கட்சித் தலைவரின் தனிப்பட்ட விடயங்களை ஊடகங்களில் தெரிவித்திருப்பது கவலையளிக்கிறது: பிரதியமைச்சர் ஹரீஸ் 0

🕔2.Feb 2017

– அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன் – முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரின் தனிப்பட்ட விடயங்களையும், கட்சி விடயங்களையும் தொலைக்காட்சி ஊடகத்திலும், முக நூலிலும் கட்சித் தவிசாளர் தெரிவித்திருக்கின்றமை கவலையளிப்பதுடன், கண்டிக்கத் தக்கதுமாகும் என்று விளையாட்டுத்துறை பிரதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில்

மேலும்...
தாருஸ்ஸலாத்தையும் சொத்துக்களையும் வக்பு செய்து விடுங்கள்

தாருஸ்ஸலாத்தையும் சொத்துக்களையும் வக்பு செய்து விடுங்கள் 0

🕔26.Jan 2017

– எஸ். ஹமீத் –இலங்­கை­யி­லுள்ள முஸ்லிம்களுக்கான ‘பொதுச் சொத்துக்களை’ நிர்வகிப்பதற்காக 1930 ஆம் ஆண்­டு­ தொடக்கம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதியில் 1956 ஆம் ஆண்டு (இலக்கம்: 51 ) வக்பு சட்டம் அமு­லுக்கு வந்­தது. ‘பொதுச் சொத்துக்கள்’ என்பதன் உள்ளடக்கமானது பள்­ளி­வா­சல்கள், முஸ்லிம் மத்ரஸாக்கள், தரீக்­காக்கள், ஸியாரங்கள், மற்றும் முஸ்லிம்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிறுவனங்கள், இடங்கள் ஆகியவற்றின்

மேலும்...
ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட மூன்று அமைச்சர்களுக்கு, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கடிதம்

ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட மூன்று அமைச்சர்களுக்கு, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கடிதம் 0

🕔17.Jan 2017

வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு, நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்தி, மூன்று அமைச்சர்களுக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவசர கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரயதர்ஷன யாப்பா, விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்

மேலும்...
அபாயச் சங்கு

அபாயச் சங்கு 0

🕔16.Nov 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – மாயக்கல்லி மலை ‘விவகாரம்’ அநேகமானோருக்கு மறந்துபோகும் நிலைக்கு வந்து விட்டது. மக்களும் ஊடகங்களும் அதுபற்றிப் பேசாமலிருக்க வேண்டும் என்பதுதான் அரசியல்வாதிகளி்ன் அவாவாகவும் உள்ளது. எங்கோ ஒரு மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையொன்றினை முன்னிறுத்தி, ஆட்சியாளர்களுடன் முட்டி மோதுவதற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இல்லை என்பதைப் புரிந்து கொள்ள

மேலும்...
பைசர் முஸ்தபா என்னை வம்புக்கிழுப்பது, அவரின் பக்குவமில்லாத பண்பை காட்டுகிறது: மு.கா. தலைவர் ஹக்கீம்

பைசர் முஸ்தபா என்னை வம்புக்கிழுப்பது, அவரின் பக்குவமில்லாத பண்பை காட்டுகிறது: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔30.Oct 2016

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை ஒன்றினை இதயசுத்தியுடன் பிரகடனப்படுத்திவிட்டு, மற்றவர்களின் உளச்சுத்தி பற்றி, சக அமைச்சர் பைசர் முஸ்தபா பேசியிருந்தால் சந்தோஷப்பட்டிருக்கலாம் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் நொவம்பர் 13, 14 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழா

மேலும்...
ஹக்கீமுடைய கருத்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: கிழக்கின் எழுச்சி செயலாளர் அஸ்ஸுஹுர்

ஹக்கீமுடைய கருத்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: கிழக்கின் எழுச்சி செயலாளர் அஸ்ஸுஹுர் 0

🕔28.Sep 2016

– ஓட்டமாவடி அஹமட்  இர்ஷாட் – ‘கிழக்கின் எழுச்சி’யை தெற்கின் சிங்களப் பேரினவாதத்துடன் இணைத்து, மு.காங்கிரஸ் தலைவர் கருத்துக் கூறியிருக்கின்றமை, ஹக்கீமடைய அரசியல் செல்வாக்கு சரிந்தமையினால், ஏற்பட்ட வங்குரோத்து நிலையினை வெளிக்காட்டுவதாக கிழக்கின் எழுச்சியின் செயலாளர் அஸ்ஸுஹுர் இஸ்ஸடீன் தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை வெளியான தேசிய நாளிதழில் ஹக்கீம் வழங்கியிருந்த நேர்காணல் ஒன்றில் கிழக்கின் எழுச்சி, சிங்ஹ லே

மேலும்...
கிழக்கின் எழுச்சி, சிங்ஹலே, எழுக தமிழ் போன்றவை இனவாத தீவிர சக்திகள்; இவற்றுக்கிடையில் தொடர்புகள் உள்ளன: அமைச்சர் ஹக்கீம்

கிழக்கின் எழுச்சி, சிங்ஹலே, எழுக தமிழ் போன்றவை இனவாத தீவிர சக்திகள்; இவற்றுக்கிடையில் தொடர்புகள் உள்ளன: அமைச்சர் ஹக்கீம் 0

🕔27.Sep 2016

– ரொபட் அன்­டனி – பக்­கு­வ­மா­கவும் சாணக்­கி­ய­மா­கவும் சம­யோ­சி­த­மா­கவும் செயற்­பட்டால் இனப்பிரச்சினைக்கு சக­லரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய நிரந்­தரத் தீர்வை காண­மு­டியும் என்ற நம்­பிக்கை இருக்­கின்­றது. ஆனால் வடக்­கிலும், தெற்­கிலும் உரு­வா­கி­யுள்ள இனவாத சக்­தி­களின் செயற்­பா­டு­களே எமக்கு சவா­லாக உள்­ளன. அவர்கள் சித்­து ­விளை­யாட்­டுக்­களை ஆரம்­பித்­துள்­ளனர். இதில் நாங்கள் சிக்­கி­வி­டாமல் நடு­நிலை பேணி செயற்­ப­ட­வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம்

மேலும்...
ஒலுவில் கடலரிப்பைத் தடுக்க, அவசர நடவடிக்கை: அமைச்சர் ஹக்கீமுடனான சந்திப்பில் தீர்மானம்

ஒலுவில் கடலரிப்பைத் தடுக்க, அவசர நடவடிக்கை: அமைச்சர் ஹக்கீமுடனான சந்திப்பில் தீர்மானம் 0

🕔20.Sep 2016

– ஜம்சாத் இக்பால் – கடலரிப்பின் காரணமாக பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வரும் ஒலுவில் பிரதேசத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக, 17 மில்லியன் ரூபாய் நிதிஒதுக்கீட்டில் அவசரமாக அங்கு 220 மீற்றர் தூரமான கடலோரப் பிரதேசம் பாரிய பாறாங்கற்களைக் கொண்டும், கடல் மணலைக்

மேலும்...
மு.கா. உயர்பீடக் கூட்டமும், வெட்கக் கேடான விடயங்களும்: திட்டமிட்டு தடுக்கப்பட்டாரா பசீர்

மு.கா. உயர்பீடக் கூட்டமும், வெட்கக் கேடான விடயங்களும்: திட்டமிட்டு தடுக்கப்பட்டாரா பசீர் 0

🕔24.Aug 2016

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீடக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது. குறித்த கூட்டமானது கட்சியில் உள்ள அதிருப்தியாளர்கள் மற்றும் நியாயத்துக்காகப் பேராடுபவர்களின் ஜனநாயக உரிமைகளை மறுதலிப்பதாகவே அமைந்திருந்தது. கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பபட்ட நிலையில் கூவி விற்கும் மீன் சந்தையில் எழும் சத்தம் போல் காணப்பட்டுள்ளது. தங்களது கருத்தை

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில், திரைமறைவில் பேச்சுக்கள் நடைபெறுகின்றன: ஹிஸ்புல்லாஹ்

வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில், திரைமறைவில் பேச்சுக்கள் நடைபெறுகின்றன: ஹிஸ்புல்லாஹ் 0

🕔22.Aug 2016

– எம்.ஜே.எம். சஜீத் –கிழக்கு மாகாணத்தை வட மாகாணத்தோடு இணைத்து முஸ்லிம் சமூகத்தை அடிமைச் சமூகமாக மாற்றுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.ஏறாவூர் பிரதேசத்தில் 500 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புக்கான கட்டணத்தை காசோலையாகக் கையளிக்கும் நிகழ்வு ஆசிரியர் ஏ. றியாஸ் தலைமையில் நேற்று ஏறாவூர் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்