மஹிந்த அதிருப்தியாளர்கள் ஐ.தே.க.வுடன் கைச்சாத்து; ராஜபக்ஷ திருடர்களை தோற்கடிக்குமாறு ரணில் கோரிக்கை 0
– அஸ்ரப் ஏ. சமத் – ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் – அமைச்சர் ராஜித சேனாரத்ன, மற்றும் அத்துரலியே ரத்ன தேரர் ஆகியோர், இன்று காலை – அலரி மாளிகையில் வைத்து, இரு வெவ்வேறு எழுத்துமூல ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டனர். ஐ.ம.சு.முன்னணியிலிருந்து பிரிந்து வந்துள்ள, அமைச்சர் ராஜத குழுவினரும், சிஹல உறுமய கட்சினரும், ஐ.தே.கட்சியினருடன் இணைந்து – நல்லாட்சிக்கான ஐ.தே.முன்னணி