Back to homepage

Tag "யாழ்ப்பாணம்"

மீள் குடியேறும் மக்களுக்கான வதிகளை வழங்கும் செயலணிக்கு, அமைச்சர் றிசாத் நியமனம்

மீள் குடியேறும் மக்களுக்கான வதிகளை வழங்கும் செயலணிக்கு, அமைச்சர் றிசாத் நியமனம் 0

🕔7.Jul 2016

யாழ்ப்பாணத்தில் இருந்து 1980 களின் பின்னர் வெளியேறிய முஸ்லீம் குடும்பங்களை, மீண்டும் அங்கு மீள் குடியேற்றும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இதேபோன்று, அங்கிருந்து வெளியேறிய சிங்கள குடும்பங்களும் மீள் குடியேற்றப்படவுள்ளன. அவ்வாறு குடியேறும் குடும்பங்களுக்கான வீடுகள் மற்றும் வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான செயலணி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த செயலணியின் நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க அமைச்சர்களான ரிசாத்

மேலும்...
அமைச்சர் றிசாத் பதியுத்தீன், யாழ் மக்களுக்கு அல் குர்ஆன் பிரதி வழங்கி வைப்பு

அமைச்சர் றிசாத் பதியுத்தீன், யாழ் மக்களுக்கு அல் குர்ஆன் பிரதி வழங்கி வைப்பு 0

🕔4.Jul 2016

– பாறுக் ஷிஹான் –அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுத்தீனால் யாழ் மாவட்ட முஸ்லீம்  மக்களுக்கு ரமழான் மாதத்தை முன்னிட்டு   பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஊடாக அல்  குர்ஆன் பிரதிகள்  வழங்கி வைக்கப்பட்டன.யாழ் ஒஸ்மானியா கல்லூரி வளாகத்தில் வைத்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சரின் பிரதிநிதிகளினால் மேற்படி குர்ஆன் பிரதிகள் கையளிக்கப்பட்டன.இதில்

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கோட்டாவை மக்கள் கோருகின்றனராம்; அவரே கூறுகிறார்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கோட்டாவை மக்கள் கோருகின்றனராம்; அவரே கூறுகிறார் 0

🕔13.Jun 2016

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு, தன்னிடம் பலர் கோரிக்கை விடுத்து வருவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, தான் ஜனாதிபதியாக வந்தால், தற்போதைய சிக்கலை சரியான வழிக்கு கொண்டு வருவேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “அடுத்த ஜனாதிபதித் தேர்தலில்

மேலும்...
யாழில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது; 57 பவுண் தங்கமும் மீட்பு

யாழில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது; 57 பவுண் தங்கமும் மீட்பு 0

🕔6.May 2016

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக கொள்ளை மற்றும் வாள்வெட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து பெருந்தொகையான தங்க நகைகளையும் மீட்டுள்ளனர்.கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக  மேற்படி குற்ற நடவடிக்கைகள் தொடர்பில், சுன்னாகம் பகுதியில் 15 முறைப்பாடுகளும் தெல்லிப்பழை பகுதியில் 03 முறைப்பாடுகளும் அச்சு வேலி பகுதியில் 04 முறைப்பாடுகளும்

மேலும்...
96 கிலோ கஞ்சா, யாழ்ப்பாணத்தில் மீட்பு; சந்தேக நபர் தப்பியோட்டம்

96 கிலோ கஞ்சா, யாழ்ப்பாணத்தில் மீட்பு; சந்தேக நபர் தப்பியோட்டம் 0

🕔4.Apr 2016

யாழ்ப்பாணம் – கொடிகாமம் உசன் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 96 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சாவை நேற்று ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்புக்கு எடுத்துச் செல்வதற்காக இந்தக் கஞ்சா – தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில் கஞ்சாவை வைத்திருந்த நபர் தப்பியோடியுள்ளார்.யாழ்ப்பாணம் ஊடாக கொழும்புக்கு மேற்படி கஞ்சா கடத்தப்படவுள்ளதாக கிடைத்த ரகசிய தகவல் ஒன்றையடுத்து, போதைப்பொருள் தடுப்பு

மேலும்...
வட மாகாண ஆளுநர், கடமையினைப் பொறுப்பேற்றார்

வட மாகாண ஆளுநர், கடமையினைப் பொறுப்பேற்றார் 0

🕔19.Feb 2016

வடக்கு மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே, தனது கடமையினை இன்று வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்திலுள்ள வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில், கடமையினைப் பொறுப்பேற்கும் மேற்படி நிகழ்வு, மத அனுஷ்டானங்களுடன் இடம்பெற்றது.முன்னைய ஆளுநர் பளிஹகார ஓய்வுபெற்றுச் சென்ற நிலையில், ரெஜினால்ட் குரேயை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆளுநராக நியமித்தார்.இந் நிகழ்வில் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,

மேலும்...
ஹூசைன் யாழ் விஜயம்; காணாமல் போனோரின் உறவினர்களை கண்டு கதைத்தார்

ஹூசைன் யாழ் விஜயம்; காணாமல் போனோரின் உறவினர்களை கண்டு கதைத்தார் 0

🕔7.Feb 2016

யாழ்ப்பாணத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராஅத் அல் ஹூசைன், அங்கு அவரைச் சந்திப்பதற்கு வந்திருந்த காணாமல் போனோரின் உறவினர்களுடன் பேசியதோடு, அவர்களைச் சந்திப்பதற்கு பிறதொரு நேரம் ஒதுக்கப்பட்டுள்ள விடயத்தினையும் கூறினார்.யாழ்ப்பாணம் சென்றுள்ள இளவரசர் ஹூசைன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரனை சந்தித்து கலந்துரையாடினார்.முன்னதாக, முதலமைச்சர் அலுவலகத்துக்கு

மேலும்...
50 வயதுப் பெண்ணிடம் 07 கிலோ தங்கம்; யாழ்ப்பாணத்தில் கைது

50 வயதுப் பெண்ணிடம் 07 கிலோ தங்கம்; யாழ்ப்பாணத்தில் கைது 0

🕔2.Feb 2016

ஏழு கிலோ எடையுடைய தங்க பிஸ்கட்களுடன் யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கானை புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் வைத்து, பெண்ணொருவர் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்தார். சாவகச்சேரியைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். இவர் இன்று அதிகாலை 4.00 மணியளவில் வேன்

மேலும்...
யாழில் இரு சடலங்கள் கண்டெடுப்பு

யாழில் இரு சடலங்கள் கண்டெடுப்பு 0

🕔22.Aug 2015

– பாறுக் ஷிஹான் –  யாழ்ப்பாணம் கொட்டடி மற்றும் கேணியடி வைரவர் கோவில் ஆகிய பகுதிகளிலிருந்து, இன்று சனிக்கிழமை இரு சடலங்கள் மீட்கப்பட்டன.கொட்டடி 03ஆம் ஒழுங்கை முத்தம்மாள் வீதியைச் சேர்ந்த  மூன்று பிள்ளைகளின் தந்தையான பூராஜா (வயது 38) என்பவர் யாழ் கொட்டடியிலுள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். குறித்த நபர் மதுபோதையில் வந்த நிலையில்,

மேலும்...
இரண்டரை தசாப்தங்களுக்குப் பின்னர், யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் மீண்டும் உயர்தர வகுப்புகள் ஆரம்பம்

இரண்டரை தசாப்தங்களுக்குப் பின்னர், யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் மீண்டும் உயர்தர வகுப்புகள் ஆரம்பம் 0

🕔21.Jul 2015

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில்  25 வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்ட க.பொ.த உயர்தர வகுப்புகள், மீண்டும் நாளை புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளன.இக் கல்லூரியில், 1990 ஆம் ஆண்டுடன் நிறுத்தப்பட்ட உயர்தர வகுப்புகள்,  அதிபர் ரி. மகேந்திர ராசா மற்றும் பிரதி அதிபர் மௌலவி எம்.ஏ. பைசர் மதனி ஆகியோரின் அயராத முயற்சியினால் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளன.முதற்கட்டமாக,

மேலும்...
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது, தமிழ் தேச விரோத குழுக்களின் கூட்டாகும்; டக்ளஸ் தேவானந்தா

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது, தமிழ் தேச விரோத குழுக்களின் கூட்டாகும்; டக்ளஸ் தேவானந்தா 0

🕔3.Jul 2015

 – பாறுக் ஷிஹான் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ்த் தேசவிரோத குழுக்களின் கூட்டாகும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.இதேவேளை, த.தே.கூட்டமைப்பானது – தேர்தலுக்கானதொரு கூட்டேயொழிய வேறொன்றுமல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் விடுதியில், நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு

மேலும்...
கிளிநொச்சியில் சிக்கியது கொள்ளைக் கும்பல்; பெறுமதியான பொருட்களும் மீட்பு

கிளிநொச்சியில் சிக்கியது கொள்ளைக் கும்பல்; பெறுமதியான பொருட்களும் மீட்பு 0

🕔26.Jun 2015

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதியில் பல்வேறு கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும்  07 பேரை, கிளிநொச்சியில் வைத்து – நேற்று வியாழக்கிழமை மானிப்பாய் பொலிஸார் கைது செய்தனர். சந்தேக நபர்களிடமிருந்து, 06 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாய் பணம், 04 மோட்டார் சைக்கிள்கள், ஐ போன், கமரா, வாள், ஐ

மேலும்...
யாழ் பாடசாலை மாணவர்களுக்கு, போதைப் பாக்கு விற்ற குற்றச்சாட்டில் இருவர் கைது

யாழ் பாடசாலை மாணவர்களுக்கு, போதைப் பாக்கு விற்ற குற்றச்சாட்டில் இருவர் கைது 0

🕔19.Jun 2015

– பாறுக் ஷிஹான் – யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி, அரசடியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, போதை தரும் பாக்குகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில், நேற்று வியாழக்கிழமை – இரண்டு சந்தேக நபர்களை,  யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்ததாகத் தெரிவித்தனர். தரம் 07 இல் கல்வி கற்கும் 06 மாணவர்களுக்கு மேற்படி சந்தேக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்