Back to homepage

Tag "மேன்முறையீட்டு நீதிமன்றம்"

சட்ட விரோத காடழிப்பில் றிசாட் ஈடுபட்தாக நீதிமன்றம் அறிவிப்பு; அவரின் செலவில் மரங்களை நடுமாறும் உத்தரவு

சட்ட விரோத காடழிப்பில் றிசாட் ஈடுபட்தாக நீதிமன்றம் அறிவிப்பு; அவரின் செலவில் மரங்களை நடுமாறும் உத்தரவு 0

🕔16.Nov 2020

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியூதீன் சட்டவிரோதமான முறையில் காடழிப்பில் ஈடுபட்டதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. வில்பத்து பகுதியின் கல்லாறு பிரதேசத்தில், இடம்பெயர்ந்த மக்களை குடியேற்றுவதற்காக, அவர் சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்றிசாட் தனது சொந்த நிதியில் குறித்த பிரதேசத்தில்

மேலும்...
தன்னைக் கைது செய்வதைத் தடுக்கக் கோரி றிசாட் தாக்கல் செய்த மனு, நொவம்பர் வரை ஒத்தி வைப்பு

தன்னைக் கைது செய்வதைத் தடுக்கக் கோரி றிசாட் தாக்கல் செய்த மனு, நொவம்பர் வரை ஒத்தி வைப்பு 0

🕔20.Oct 2020

தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் தாக்கல் செய்திருந்த மனுவை நொவம்பர் மாதம் 06 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த மனு இன்று செவ்வாய்கிழமை குமுதினி விக்ரமசிங்க மற்றும் சோபித ராஜகருண ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேலும்...
பிரேமலால் ஜயசேகரவை, நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

பிரேமலால் ஜயசேகரவை, நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு 0

🕔7.Sep 2020

மரண தண்டனைக் கைதி பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு, சிறைச்சாலைத் திணைக்களத்துக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளது. பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கோரி, அவரின் சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை, கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரணைக்கு எடுப்பதா இல்லையா என்பதை, இன்று

மேலும்...
மரண தண்டனைக் கைதியை, நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கோரி மனு: திங்கள் நீதிமன்றம் தீர்மானம்

மரண தண்டனைக் கைதியை, நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கோரி மனு: திங்கள் நீதிமன்றம் தீர்மானம் 0

🕔4.Sep 2020

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா இல்லையா என்பதை, எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது. நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரேமலால் ஜயசேகர,

மேலும்...
கருணாவை கைது செய்யக் கோரிய மனு: நீதிமன்றம் தள்ளுபடி

கருணாவை கைது செய்யக் கோரிய மனு: நீதிமன்றம் தள்ளுபடி 0

🕔21.Jul 2020

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மானை கைது செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை – மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை தள்ளுபடி செய்துள்ளது. ஒரே இரவில் மூவாயிரம் ராணுவத்தினரை – தான் புலிகள் அமைப்பில் இருந்த போது கொன்றதாக, அண்மையில் தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது கருணா அம்மான் தெரிவித்திருந்தார்.

மேலும்...
ரவி உள்ளிட்டோரைக் கைது செய்ய இடைக்காலத் தடை

ரவி உள்ளிட்டோரைக் கைது செய்ய இடைக்காலத் தடை 0

🕔7.Jul 2020

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க  உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்வதற்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. பிணைமுறி வழக்கு தொடர்பில்  ரவி கருணாநாயக்க உள்ளிட்ட அறுவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், அதனை  நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு ரவி தரப்பினர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனை பரீசீலித்த

மேலும்...
வில்பத்து காடழிப்பு: றிசாட் பதியுதீன் தரப்பினருக்கு எதிரான வழக்குத் தீர்ப்புக்குரிய திகதி அறிவிப்பு

வில்பத்து காடழிப்பு: றிசாட் பதியுதீன் தரப்பினருக்கு எதிரான வழக்குத் தீர்ப்புக்குரிய திகதி அறிவிப்பு 0

🕔24.Jun 2020

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக, வில்பத்து காடழப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள மறிச்சிக்கட்டி வனப்பகுதிக்கு சொந்தமான பிரதேசத்தில் காடழிப்பு மேற்கொண்டு அனுமதியற்ற கட்டுமானங்களை மேற்கொண்டார்கள்

மேலும்...
பிடியாணையை ரத்துச் செய்யுமாறு கோரி, ரவி தாக்கல் செய்த ரிட் மனுவை, நாளை எடுத்துக் கொள்ள தீர்மானம்

பிடியாணையை ரத்துச் செய்யுமாறு கோரி, ரவி தாக்கல் செய்த ரிட் மனுவை, நாளை எடுத்துக் கொள்ள தீர்மானம் 0

🕔10.Mar 2020

தன்னை கைது செய்யுமாறு தெரிவித்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை ரத்து செய்யுமாறு முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தாக்கல் செய்த ரிட் மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜூன் மகேந்திரன்,

மேலும்...
நீதிமன்ற கட்டளையை மீறிச் செயற்பட்டார்: ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை, அடுத்த வருடத்துக்கு ஒத்தி வைப்பு

நீதிமன்ற கட்டளையை மீறிச் செயற்பட்டார்: ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை, அடுத்த வருடத்துக்கு ஒத்தி வைப்பு 0

🕔8.Nov 2019

பொதுபல சேனா அமைப்பின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்றக் கட்டளையை மீறிச் செயற்பட்டமைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணையை அடுத்த வருடம் பெப்ரவரி 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தீர்மானித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

மேலும்...
கோட்டாவின் பிரஜாவுரிமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து, ஒக்டோபரில் விசாரணை

கோட்டாவின் பிரஜாவுரிமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து, ஒக்டோபரில் விசாரணை 0

🕔30.Sep 2019

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்கக் கூடாது என முன்வைக்கப்பட்ட மனுவை மூன்று நீதிபதிகள் கொண்ட குழு முன்னிலையில் ஒக்டோபர் 02 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி யசந்த கோதகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை இந்த

மேலும்...
ஜனாதிபதியின் மனநல அறிக்கை கோரிய மனு தள்ளுபடி: அரசுக்கு 01 லட்சம் ரூபாய் செலுத்துமாறு மனுதாரருக்கு உத்தரவு

ஜனாதிபதியின் மனநல அறிக்கை கோரிய மனு தள்ளுபடி: அரசுக்கு 01 லட்சம் ரூபாய் செலுத்துமாறு மனுதாரருக்கு உத்தரவு 0

🕔7.Jan 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனநலம் தொடர்பில் வைத்திய பரிசோதனை அறிக்கை ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, மேன்முறையீ.ட்டு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை தள்ளுபடி செய்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பில் ஏற்பட்ட செலவாக அரசாங்கத்துக்கு 01 லட்சம் ரூபாவினை மனுதாரர் வழங்க வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு – 02

மேலும்...
பிரதமர், அமைச்சரவைக்கு எதிரான வழக்கு விசாரணை ஜனவரிக்கு ஒத்தி வைப்பு

பிரதமர், அமைச்சரவைக்கு எதிரான வழக்கு விசாரணை ஜனவரிக்கு ஒத்தி வைப்பு 0

🕔12.Dec 2018

பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள், அவர்களின் பதவிகளை வகிப்பதற்கு எதிராக  தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளை அடுத்த வருடம் ஜனவரி 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. குறித்த மனுவை இன்று புதன்கிழமை நீதிமன்றம் எடுத்துக் கொண்ட போதே,  அதன் மேலதிக விசாணைகளை ஒத்தி வைத்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 122

மேலும்...
ஜனாதிபதிக்கு மனநல சிகிச்சை தேவையா;  அறிக்கை கோரும், ஆணையினைப் பிறப்பிக்குமாறு மனுத் தாக்கல்

ஜனாதிபதிக்கு மனநல சிகிச்சை தேவையா; அறிக்கை கோரும், ஆணையினைப் பிறப்பிக்குமாறு மனுத் தாக்கல் 0

🕔10.Dec 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மனநல சிகிச்சை தேவையா என அறிவதற்கான அறிக்கையொன்றினைக் கோரும் ஆணையொன்றினைப் பிறப்பிக்குமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தக்சிலா ஜயவர்த்தன என்பவர் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொழும்பு மாவட்ட நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி, அவருக்கு மனநல சிகிச்சை தேவையா என்பதை அறிய, அறிக்கையொன்றினைக் கோரும்

மேலும்...
இடைக்கால தடை உத்தரவுடன் உடன்பாடில்லை; நாளை உச்ச நீதிமன்றம் செல்கிறோம்: மஹிந்த

இடைக்கால தடை உத்தரவுடன் உடன்பாடில்லை; நாளை உச்ச நீதிமன்றம் செல்கிறோம்: மஹிந்த 0

🕔3.Dec 2018

பிரதமராக தான் பதவி வகிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுடன், தனக்கு உடன்பாடு கிடையாது என்று, மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றின் மூலம் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த இடைக்காலத் தடைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் நாளைக் காலை மேன்முறையீடு ஒன்றினைத் தாக்கல் செய்யவுள்ளதாகவும், தனது அறிக்கையில் மஹிந்த தெரிவித்துள்ளார். மஹிந்த

மேலும்...
பிரமர் பதவியை வகிக்க மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடைக்காலத் தடை

பிரமர் பதவியை வகிக்க மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடைக்காலத் தடை 0

🕔3.Dec 2018

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் தமது பதவிகளை வகிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவினைப் பிறப்பித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான அங்கிகாரமில்லையெனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட நீதிப் பேராணை மனு விசாரணைக்கு எடுத்து போதே, இந்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்