சட்ட விரோத காடழிப்பில் றிசாட் ஈடுபட்தாக நீதிமன்றம் அறிவிப்பு; அவரின் செலவில் மரங்களை நடுமாறும் உத்தரவு 0
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியூதீன் சட்டவிரோதமான முறையில் காடழிப்பில் ஈடுபட்டதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. வில்பத்து பகுதியின் கல்லாறு பிரதேசத்தில், இடம்பெயர்ந்த மக்களை குடியேற்றுவதற்காக, அவர் சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்றிசாட் தனது சொந்த நிதியில் குறித்த பிரதேசத்தில்