Back to homepage

Tag "முஸ்லிம் காங்கிரஸ்"

முஸ்லிம் காங்கிரஸின் சின்னமாக மரம் வந்த கதை

முஸ்லிம் காங்கிரஸின் சின்னமாக மரம் வந்த கதை 0

🕔14.Feb 2023

இலங்கையின் புகழ்பெற்ற மூத்த எழுத்தாளரும் வடக்கு – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.எல்.எம். ஹனீபா, அரசியல் தொடர் ஒன்றினை எழுதி வருகின்றார். அதில் 11ஆவது அங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கு மரச் சின்னம் எப்படி வந்ததது என்பதை விபரித்துள்ளார். அது தொடர்பான விடயங்களை மட்டும் இங்கு தொகுத்து வழங்குகின்றோம். 1986 அல்லது 1987 ஆம்

மேலும்...
ஹாபிஸ் நசீருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: மு.கா. செயலாளர் நிசாம் காரியப்பர்

ஹாபிஸ் நசீருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: மு.கா. செயலாளர் நிசாம் காரியப்பர் 0

🕔24.Mar 2022

கட்சியின் தீர்மானத்துக்கு விரோதமாக, சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட தமது நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமதுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மு.காங்கிரஸ் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமிடம் பேசி, இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். சர்வ

மேலும்...
ஹரீஸ், பைசல் காசிம் தலா 10 கோடி ரூபா செலவு செய்தே, கடந்த தேர்தலில் வென்றனர்: மு.கா. தலைவர் முன்பாக, முன்னாள் எம்.பி மன்சூர் குற்றச்சாட்டு

ஹரீஸ், பைசல் காசிம் தலா 10 கோடி ரூபா செலவு செய்தே, கடந்த தேர்தலில் வென்றனர்: மு.கா. தலைவர் முன்பாக, முன்னாள் எம்.பி மன்சூர் குற்றச்சாட்டு 0

🕔20.Mar 2022

அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோர், கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தலா 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையைச் செலவு செய்ததாக, அந்தத் தேர்தலில் முஸ்லிம் காங்கிஸ் சார்பாக போட்டியிட்டு தோல்விடைந்த சம்மாந்துறையைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் குற்றஞ்சாட்டினார்.

மேலும்...
இந்தியப் பிரதமருக்கு அனுப்பவுள்ள ஆவணம் தொடர்பில், ஓட்டமாவடியில் நடந்த மு.கா உயர்பீடக் கூட்டம்: ஹக்கீமுடைய நாடகத்தில் நடந்தவை என்ன?

இந்தியப் பிரதமருக்கு அனுப்பவுள்ள ஆவணம் தொடர்பில், ஓட்டமாவடியில் நடந்த மு.கா உயர்பீடக் கூட்டம்: ஹக்கீமுடைய நாடகத்தில் நடந்தவை என்ன? 0

🕔6.Jan 2022

– மரைக்கார் – இந்தியப் பிரதமருக்கு தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து அனுப்பவுள்ள ஆவணம் குறித்து, நேற்று இரவு (05) ஓட்டமாவடியில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண உயர்பீட உறுப்பினர்களுக்கான கூட்டத்தில், எந்தவித வெளிப்படைத்தன்மையான விடயங்களையும் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் முன்வைக்கவில்லை என, உயர்பீட உறுப்பினர்கள் சிலர் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தனர். குறித்த

மேலும்...
மு.கா. எம்.பி. தௌபீக் வகித்த, தேசிய அமைப்பாளர் பதவி பறிபோனது

மு.கா. எம்.பி. தௌபீக் வகித்த, தேசிய அமைப்பாளர் பதவி பறிபோனது 0

🕔13.Dec 2021

முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், அவர் கட்சியில் வகித்த தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக தௌபீக் வாக்களித்தமைக்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் போன தௌபீக், மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்து

மேலும்...
மு.கா. தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்கை நீக்க நடவடிக்கை: செயலாளர் நிஸாம் காரியப்பர்

மு.கா. தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்கை நீக்க நடவடிக்கை: செயலாளர் நிஸாம் காரியப்பர் 0

🕔12.Dec 2021

வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாவதுவாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்கை, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மு.காங்கிரஸ் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் இதனை ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். தௌபீக்குக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே

மேலும்...
வென்றது பட்ஜட்: மு.கா, ம.கா தலைவர்கள் தவிர்ந்த, அந்தக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு

வென்றது பட்ஜட்: மு.கா, ம.கா தலைவர்கள் தவிர்ந்த, அந்தக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு 0

🕔10.Dec 2021

நாடாளுமன்றில் அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு 93 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 64 வாக்குகளும் வரவு – செலவுத் திட்டத்துக்குக் கிடைக்கப் பெற்றன. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோர்

மேலும்...
பட்ஜட்டும் வாழைப்பழமும்: அழுகியிருப்பதைச் சொல்ல ‘அக்கப்போர்’ எதற்கு?

பட்ஜட்டும் வாழைப்பழமும்: அழுகியிருப்பதைச் சொல்ல ‘அக்கப்போர்’ எதற்கு? 0

🕔10.Dec 2021

– மரைக்கார் – வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று (10) நடைபெறவுள்ளது. எப்படியும் இதற்கு ஆதரவாக பெரும்பான்மையானோர் வாக்களிக்கத்தான் போகிறார்கள்; பட்ஜட் வெற்றி பெறத்தான் போகிறது. இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் – இந்த பட்ஜட்டுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என

மேலும்...
மு.கா. தீர்மானத்துக்கு எதிராக நடந்து கொண்ட மூன்று எம்.பிகளின் பதவிகள் பறிப்பு; தௌபீக் எம்.பி விடயத்தில் ஹக்கீம் பக்கச்சார்பு

மு.கா. தீர்மானத்துக்கு எதிராக நடந்து கொண்ட மூன்று எம்.பிகளின் பதவிகள் பறிப்பு; தௌபீக் எம்.பி விடயத்தில் ஹக்கீம் பக்கச்சார்பு 0

🕔24.Nov 2021

வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது, கட்சியின் உச்ச பீடத்தின் தீர்மானத்திற்கமைவாக செயற்படாமையினால் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகிய மூவரும் கட்சியில்

மேலும்...
பட்ஜட்: தனித்துப் போன முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள்; ‘கல்தா’ கொடுத்தார்கள் உறுப்பினர்கள்

பட்ஜட்: தனித்துப் போன முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள்; ‘கல்தா’ கொடுத்தார்கள் உறுப்பினர்கள் 0

🕔22.Nov 2021

– முன்ஸிப் அஹமட் – வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிப்பதில்லை என பிரதான முஸ்லிம் கட்சிகள் தீர்மானித்து அறிவித்திருந்த போதிலும் அந்தக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக நடந்து கொண்டு, வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

மேலும்...
பட்ஜட்டுக்கு ஆதரவில்லை; மு.கா தீர்மானம்: 03 எம்.பிகளுக்கு சுகயீனம் என்பதால், உயர்பீடக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை

பட்ஜட்டுக்கு ஆதரவில்லை; மு.கா தீர்மானம்: 03 எம்.பிகளுக்கு சுகயீனம் என்பதால், உயர்பீடக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை 0

🕔21.Nov 2021

– முன்ஸிப் – நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ள அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களிப்பதில்லை என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அந்தக் கட்சியின் உயர்பீடக் கூட்டம் இன்று (21) கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற போது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் உட்பட அந்தக் கட்சியின்

மேலும்...
தமிழ் – முஸ்லிம் தலைமைகளின் பேச்சுவார்த்தை; அச்சங்களுடன் தொடரும் பயணம்

தமிழ் – முஸ்லிம் தலைமைகளின் பேச்சுவார்த்தை; அச்சங்களுடன் தொடரும் பயணம் 0

🕔13.Nov 2021

தமிழ், முஸ்லிம் தலைமைகள் நடத்தும் பேச்சுவார்த்தைகளின் ஸ்திரம் எந்தளவு யதார்த்தப்படும், இரு தேசியங்களதும் இணைவுகள் சாத்தியப்படுமா? இதுதான் வடக்கு – கிழக்கு அரசியலில் பேசுபொருளாகி உள்ளது. மக்களைப் புரியவைக்காத வரை, அதிகாரிகளின் மனநிலைகள் மாறாத வரை, தலைமைகள் மாத்திரம் சந்திப்பது, பேசுவது எல்லாம் வெறும் புஷ்வாணங்களாக வெடிப்பதற்கு மட்டுமே லாயக்காகின்றன. தாய்மொழிச் சமூகங்களுக்காக நிகழ்ந்த போராட்டங்களில், விடப்பட்ட தவறுகளிலிருந்துதான் இந்த சந்தேகங்களும் வலுவடைகின்றன. மூன்றாம் தேசியம்

மேலும்...
முஸ்லிம்கள் தொடர்பில் இந்தியாவுக்கு எந்தக் கரிசனையும் இல்லை: ஹாபிஸ் நசீர் எம்.பி குற்றச்சாட்டு

முஸ்லிம்கள் தொடர்பில் இந்தியாவுக்கு எந்தக் கரிசனையும் இல்லை: ஹாபிஸ் நசீர் எம்.பி குற்றச்சாட்டு 0

🕔11.Oct 2021

முஸ்லிம்களின் அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு மற்றும்  அபிலாஷைகள் தொடர்பான  விடயங்களில், இந்தியா தொடர்ந்தும் இரட்டை முகத்துடன் செயற்படுவதாக, முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். இந்திய – இலங்கை ஒப்பந்த காலம்தொட்டு இந்நிலைமைகள் நீடித்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறான அபிலாஷைகளை  பகிர்ந்துகொள்வதற்கு சாத்தியமான தெரிவைத் தேட வேண்டிய நிலைமைகள்

மேலும்...
“கூஜா தூக்காதீர்”: நாடாளுமன்ற உறுப்பினர்களை எச்சரிக்கும் ஹக்கீமின் நாடகம்

“கூஜா தூக்காதீர்”: நாடாளுமன்ற உறுப்பினர்களை எச்சரிக்கும் ஹக்கீமின் நாடகம் 0

🕔4.Oct 2021

– முகம்மத் இக்பால் (சாய்ந்தமருது) –  ஆட்சியாளர்களுக்கு ‘கூஜா’ தூக்காதீர்கள் என்றும், மு.காங்கிரசின் கொள்கை -அபிவிருத்தியல்ல என்றும் தனது கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.  வெளிப்பார்வையில் கருத்தியல் ரீதியாக மு.கா. தலைவர் கூறிய கருத்துக்கள் மிகச்சரியானது. ஆனால் இதனை அவர் கூறலாமா என்பதுதான் இங்கு கேள்வியாக உள்ளது. தனது

மேலும்...
கட்சி உறுப்பினர் தவிசாளராக வருவதைத் தடுக்க முயற்சித்த மு.கா. தலைவர் ஹக்கீம்: சூழ்ச்சி அம்பலம்

கட்சி உறுப்பினர் தவிசாளராக வருவதைத் தடுக்க முயற்சித்த மு.கா. தலைவர் ஹக்கீம்: சூழ்ச்சி அம்பலம் 0

🕔2.Oct 2021

– முகம்மத் இக்பால் (சாய்ந்தமருது) – மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக தனது கட்சி உறுப்பினர் தெரிவு செய்யப்படுவதை தடுத்துவிட்டு, மாற்றுக் கட்சி உறுப்பினரை தெரிவு செய்வதற்கு மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹகீம் மற்றம் செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோர் எடுத்த முயற்சிகள் ஹுனைஸ் பாரூக்கின் சாதுரியத்தினால் தோல்வியடைந்துள்ளது. மன்னார் பிரதேச சபை தவிசாளராக பதவிவகித்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்