Back to homepage

Tag "முஸ்லிம் காங்கிரஸ்"

கெடு

கெடு 0

🕔7.Dec 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – இலங்கையில் முஸ்லிம்களுக்கென்று ஓர் அரசியல் கட்சி 20 வருடங்களுக்கு முன்னர் இயங்கு நிலையில் இருக்கவில்லை. தமிழர்களுக்கென அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தமிழரசுக் கட்சி போன்ற கட்சிகள் அரசியல் ரீதியாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த போது, முஸ்லிம்களில் அதிகமானோர் பெருந்தேசிய சிங்களக் கட்சிகளுக்கு பின்னால் ஓடிக்கொண்டிருந்தனர். ஆனாலும், ஸ்ரீலங்கா

மேலும்...
மு.கா. செயலாளர் பதவி; சிக்கலைத் தீர்த்துக் கொள்ளுமாறு, தேர்தல் ஆணைக்குழு காலக்கெடு

மு.கா. செயலாளர் பதவி; சிக்கலைத் தீர்த்துக் கொள்ளுமாறு, தேர்தல் ஆணைக்குழு காலக்கெடு 0

🕔3.Dec 2016

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் பதவி தொடர்பான சிக்கலை, இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தீர்த்து, செயலாளர் அல்லது செயலாளர் நாயகம் என்கிற பதவிகளில் இரண்டிலொன்றினை மாத்திரம் முறைப்படி தாபித்து, தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய – எழுத்து மூலம்

மேலும்...
விற்றுப் பிழைப்பவர்கள்

விற்றுப் பிழைப்பவர்கள் 0

🕔1.Dec 2016

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப், முன்னொரு காலத்தில் கட்சிக்குள் உணர்வுபூர்வமாக நேசிக்கப்பட்டார். இப்போதும், போராளிகள் என்று கட்சிக்குள் அழைக்கப்படும் அடிமட்ட ஆதரவாளர்கள், அஷ்ரப்பை நெஞ்சுக்குள் வைத்து நேசிக்கின்றார்கள். ஆனால், முஸ்லிம் காங்கிரசின் தற்போதைய தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும், அவரைச் சுற்றியுள்ள கூட்டத்துக்கும், அஷ்ரப் என்கிற பெயர் –

மேலும்...
தண்ணிக்கும் தவிட்டுக்கும் இழுத்தலின் வினைகள்

தண்ணிக்கும் தவிட்டுக்கும் இழுத்தலின் வினைகள் 0

🕔1.Dec 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – நல்லாட்சியாளர்களுக்குள் ஒன்றிணைந்த செயற்பாடுகள் அவ்வப்போது இல்லாமல் போகும் ‘ரகசியத்தை’ அவர்களாகவே போட்டுடைத்து விடுகின்றனர். கிராமத்து பாசையில் சொன்னால் தண்ணிக்கொருவரும், தவிட்டுக்கு இன்னொருவருமாக ஒரே விடயத்தை வௌ;வேறு திசைகளில் இழுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையானது தேவையில்லாத சர்ச்சைகளைத் தோற்றுவித்து வருகின்றன. இதனால், நல்லாட்சியாளர்கள் மீதான நம்பிக்கையினை இழக்கும் நிலைவரம், அவ்வப்போது

மேலும்...
மு.கா. தலைவருக்கு சாய்ந்தமருதில் எதிர்ப்பு; பறிபோகிறதா கோட்டை?

மு.கா. தலைவருக்கு சாய்ந்தமருதில் எதிர்ப்பு; பறிபோகிறதா கோட்டை? 0

🕔14.Nov 2016

– றிசாத் ஏ காதர் – மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு எதிரான சுவரொட்டிகளும், கறுப்புக் கொடிகளும் சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மு.கா. தலைவர் ஹக்கீம் இன்று திங்கட்கிழமை சாய்ந்தமருதுக்கு வருகை தரவிருந்த நிலையிலேயே, அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மேற்படி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததோடு, கறுப்புக் கொடிகளும் கட்டப்பட்டிருந்தன. கல்முனை அபிவிருத்தி அங்குரார்ப்பணம் எனும்

மேலும்...
புத்தர் சிலை விவகாரம்: அரைஞாண் கயிற்றால் அம்மணத்தை மறைக்கிறார், மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர்

புத்தர் சிலை விவகாரம்: அரைஞாண் கயிற்றால் அம்மணத்தை மறைக்கிறார், மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் 0

🕔6.Nov 2016

இறக்காமம் – மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை வைப்பினை, தான் ஒரு போதும் ஆதரித்துப் பேசவில்லை என்றும், அவ்வாறு பரப்பப்படும் செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை  எனவும் முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்துள்ளார். மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள அதாஉல்லாவின் அரசியலைத் தக்க வைப்பதற்காக, கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்தச் செய்தியானது,

மேலும்...
சுதந்திர கிழக்கு: அதாஉல்லாவின் மந்திரம்

சுதந்திர கிழக்கு: அதாஉல்லாவின் மந்திரம் 0

🕔7.Sep 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘இலங்கை – இந்திய ஒப்பந்தமானது முஸ்லிம்களின் முதுகில் எழுதப்பட்ட அடிமை சாசனம்’ என்று, முஸ்லிம் காங்கிரசின் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் கூறுவார். அந்த ஒப்பந்தத்தின் மூலமாகத்தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டன. அந்த ஒப்பந்தத்தினால்தான் மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது. ஆயினும், அந்த ஒப்பந்தத்தினால் வடக்கு –

மேலும்...
ஹக்கீம் கலந்து கொள்ளவிருந்த பாலமுனை, ஒலுவில் நிகழ்வுகள் ரத்து; மத்திய குழுக்கள் அதிரடி முடிவு

ஹக்கீம் கலந்து கொள்ளவிருந்த பாலமுனை, ஒலுவில் நிகழ்வுகள் ரத்து; மத்திய குழுக்கள் அதிரடி முடிவு 0

🕔31.Aug 2016

– சக்கீப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் மற்றும் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் ஆகியோர் நாளை வியாழக்கிழமை பாலமுனையில் கலந்து கொள்ளவிருந்த நிகழ்வினை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாலமுனை மத்திய குழு ரத்துச் செய்துள்ளதாகத் தெரியவருகிறது. பாலமுனை பிரதேச வைத்தியசாலையில் கட்டிடமொன்றுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு, நாளை வியாழக்கிழமை

மேலும்...
மு.கா: கழுத்தறுப்பின் சாதனைகள், அவமானத்தையே பெற்றுத் தரும்

மு.கா: கழுத்தறுப்பின் சாதனைகள், அவமானத்தையே பெற்றுத் தரும் 0

🕔26.Aug 2016

– எஸ். றிபான் – இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளுள் அதிக முரண்பாடுகளையும், மாயங்களையும் கொண்டதொரு கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விளங்குகின்றது. இக்கட்சிக்குள் காணப்படும் முரண்பாடுகள் குறைவடைந்து செல்வதற்கு பதிலாக அதிகரித்துக் கொண்டு செல்லுகின்றது. இக்கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹஸன்அலி, தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோர்களின் தலைமையில் ஒரு குழுவினர் தலைவர் ரவூப் ஹக்கீமுடன்

மேலும்...
மு.காங்கிரஸ்: தற்காலிக எம்.பி.க்கு ஒரு வருடம் பூர்த்தி

மு.காங்கிரஸ்: தற்காலிக எம்.பி.க்கு ஒரு வருடம் பூர்த்தி 0

🕔20.Aug 2016

– ஏ.எல்.நிப்றாஸ் – வாடகைக்கு குடியிருப்போர் சில காலத்தின் பின்னர் அந்த வீடு, காணிகளையே மொத்தமாக சுவீகரித்துக் கொண்ட சம்பவங்களை நாம் அறிவோம். இதை ‘ஒத்திக்கு (அல்லது குத்தகைக்கு) குடியிருந்தோர் சொத்தினை எழுதி எடுத்த கதை’ என்று கிராமப் புறங்களில் சொல்வார்கள். அந்த சொத்தின் உரிமையாளர் இயலாமையில் இருந்தால், அதிகம் பரிதாபப்படுபவராக இருந்தால் இவ்வாறான சொத்துப்

மேலும்...
தீர்வு விவகாரத்தில் மு.கா.வுக்குள் குழப்பம்; நிலைப்பாட்டினை தெளிவுபடுத்த வேண்டும்: அஸ்மி ஏ கபூர்

தீர்வு விவகாரத்தில் மு.கா.வுக்குள் குழப்பம்; நிலைப்பாட்டினை தெளிவுபடுத்த வேண்டும்: அஸ்மி ஏ கபூர் 0

🕔16.Aug 2016

இனப் பிரச்சினை தீர்வு விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ், தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டுமென்று, அக்கரைப்பற்று மாநகரசபையின் – தேசிய காங்கிரஸ் முன்னாள் உறுப்பினர் அஸ்மி ஏ கபூர் வேண்கோள் விடுத்துள்ளார். அதேவேளை, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டுமா, அல்லது பிரிந்திருக்க வேண்டுமா என்கிற விவகாரத்திலும் மு.காங்கிரஸ் தனது முடிவினை தெரிவிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும்...
வேறு திசைக்கு திரும்பும் கதை

வேறு திசைக்கு திரும்பும் கதை 0

🕔16.Aug 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – தோல்வியை விடவும் மிகப் பெரும் ஆசானாக யாரும் இருக்க முடியாது. தோல்வியிடமிருந்து கற்றுக்கொள்ள எல்லைகளற்ற விடயங்கள் உள்ளன. வெற்றியின் சுவையினை உணர்ந்து கொள்வதற்கு, தோல்வி நமக்குத் தேவையாக இருக்கிறது. திரும்பிப் பார்ப்பதற்குக் கூட, அவகாசமற்ற அவசரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு, நின்று நிதானித்து நிலைமைகளைப் புரிந்து கொள்ள, சிலவேளைகளில் –

மேலும்...
ஒளிந்திருக்கத் தெரியாத உண்மைகள்

ஒளிந்திருக்கத் தெரியாத உண்மைகள் 0

🕔12.Aug 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘கபாலி’ திரைப்படத்தின் முடிவு, பார்வையாளர்களைக் குழப்பும் வகையிலானது. கபாலி என்கிற ரஜினிக்காக வேலை செய்து கொண்டிருந்த இளைஞனொருவனை பொலிஸார் பிடித்து மூளைச்சலவை செய்து, ரஜினியை சுட்டுக் கொல்லுமாறு கூறி, அந்த இளைஞனிடம் துப்பாக்கியையும் கொடுத்து அனுப்புகிறார்கள். டைகர் என்கிற அந்த இளைஞனும் ரஜினி இருக்கும் இடம்தேடி வருகிறான், ரஜினியை

மேலும்...
பதிலளிக்காமல் உளறிக் கொண்டிருந்தால், ஆவணங்களை வெளியிடுவேன்: மு.கா. தவிசாளர் பசீர்

பதிலளிக்காமல் உளறிக் கொண்டிருந்தால், ஆவணங்களை வெளியிடுவேன்: மு.கா. தவிசாளர் பசீர் 0

🕔5.Aug 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சொத்துக்கள் தொடர்பில், தான் முன்வைத்துள்ள கேள்விகளுக்கு, அந்தக் கட்சியின் தலைவர் தொடர்ந்தும் மேடை உளறல்களைப் பதில்களாக வழங்கிக் கொண்டிருந்தால், கட்சியின் சொத்துக்கள் தொடர்பில் தன்னிடமுள்ள ஆச்சரியம் தரும் ஆவணங்களை வெளியிடப் போவதாக, மு.காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றின் மூலமாக, அவர் இதை கூறியுள்ளார்.

மேலும்...
தாருஸ்ஸலாம் தொடர்பில், பத்திரிகைக்கு கடிதம் எழுதி ஆராய வேண்டியதில்லை: ஹக்கீம்

தாருஸ்ஸலாம் தொடர்பில், பத்திரிகைக்கு கடிதம் எழுதி ஆராய வேண்டியதில்லை: ஹக்கீம் 0

🕔27.Jul 2016

பத்திரிகைகளுக்கு பகிரங்க கடிதம் எழுதித்தான் – முஸ்லிம் காங்கிரசின் தலைமையகக் கட்டிடமான ‘தாருஸ்ஸலாம்’ உடைய நிலைமை தொடர்பில், ஆராய வேண்டியதில்லை என்று, அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கட்சிக்குள் தற்பொழுது நிலவிவருகின்ற விடயங்கள் தொடர்பில் நாங்கள் அலட்டிக்கொள்ளத் தேவையே இல்லை என்றும் அவர் கூறினார். உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்