எத்தனை சபையில் தோற்றாலும் பரவாயில்லை, அன்சில் வென்று விடக் கூடாது: ஹக்கீமின் சபதம் 0
– அஹமட் – அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில், எத்தனை சபையில் முஸ்லிம் காங்கிரஸ் தோற்றுப் போனாலும் பரவாயில்லை, ஆனால் அட்டாளைச்சேனையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் மட்டும், வெற்றி பெற்று விடக் கூடாது என்று முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் கூறியதாகத் தெரிய வருகிறது. மு.காங்கிரசின் பாலமுனை அமைப்பாளராகவும், மு.கா.வின்