Back to homepage

Tag "முஸ்லிம் காங்கிரஸ்"

எத்தனை சபையில் தோற்றாலும் பரவாயில்லை, அன்சில் வென்று விடக் கூடாது: ஹக்கீமின் சபதம்

எத்தனை சபையில் தோற்றாலும் பரவாயில்லை, அன்சில் வென்று விடக் கூடாது: ஹக்கீமின் சபதம் 0

🕔14.Dec 2017

– அஹமட் – அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில், எத்தனை சபையில்  முஸ்லிம் காங்கிரஸ் தோற்றுப் போனாலும் பரவாயில்லை, ஆனால் அட்டாளைச்சேனையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் மட்டும், வெற்றி பெற்று விடக் கூடாது என்று முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் கூறியதாகத் தெரிய வருகிறது. மு.காங்கிரசின் பாலமுனை அமைப்பாளராகவும், மு.கா.வின்

மேலும்...
யானைச் சவாரி

யானைச் சவாரி 0

🕔5.Dec 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, அரசியல் கட்சிகளின் கூட்டணி பற்றிய செய்திகளும் நாளாந்தம் வந்து கொண்டேயிருக்கின்றன. அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொள்வதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. முக்கியமாகத் தமது பலவீனத்தை மறைத்துக் கொள்வதற்காகச் சிலரும், தங்கள் பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக வேறு சிலரும், கூட்டணியமைத்துத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

மேலும்...
மு.கா.வுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ரகசிய உடன்படிக்கை இருந்தால் வெளிப்படுத்தவும்: ஹிஸ்புல்லா கோரிக்கை

மு.கா.வுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ரகசிய உடன்படிக்கை இருந்தால் வெளிப்படுத்தவும்: ஹிஸ்புல்லா கோரிக்கை 0

🕔20.Nov 2017

– ஆர். ஹசன் –வடக்கு – கிழக்கு இணைப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு தனியலகு வழங்குவது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் ரகசிய உடன்பாடுகள் எட்டப்பட்டிருக்குமாயின் அதனை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டால் கிழக்கில் ஏற்படும்

மேலும்...
அதிரக் காத்திருக்கிறது அக்கரைப்பற்று அரசியல்; குதிரை, மரத்திலிருந்து முக்கியஸ்தர்கள் இருவர், மயிலுடன் இணைகின்றனர்

அதிரக் காத்திருக்கிறது அக்கரைப்பற்று அரசியல்; குதிரை, மரத்திலிருந்து முக்கியஸ்தர்கள் இருவர், மயிலுடன் இணைகின்றனர் 0

🕔13.Nov 2017

– அஹமட் – தேசிய காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த அக்கரைப்பற்று முக்கியஸ்தர்கள் இருவர், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணையவுள்ளனர் என நம்பகரமாகத் தெரியவருகிறது. அந்த வகையில், முஸ்லிம் காங்கிரசின் அக்கரைப்பற்று பிரமுகர், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொள்வதற்கான இறுதிக் கட்ட செயற்பாடுகள் நிறைவுற்றதாக தெரிய வருகிறது. இணைவினையடுத்து,

மேலும்...
புள்ளடிகளும், சிலுவைகளும்

புள்ளடிகளும், சிலுவைகளும் 0

🕔7.Nov 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – தடைகள் எவையும் ஏற்படாது விட்டால் எப்படியும் எதிர்வரும் ஜனவரியில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடக்கும் என்கிற நம்பிக்கை எல்லாத் தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையின் உத்வேகத்தில், அரசியல் கட்சிகள் பிரதேச அமைப்பாளர்களைத் தீவிரமாக நியமித்துக் கொண்டிருக்கின்றன. ஊருக்குள் அனைத்துத் திசைகளிலும் கட்சிக் காரியாலயங்கள் புதிது புதிதாய் முளைக்கத் தொடங்கியுள்ளன.

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தலில் மு.கா. எப்படிப் போட்டியிடுவது: கட்சி அமைப்பாளர்களுன் ஹக்கீம் கலந்துரையாடல்

உள்ளுராட்சித் தேர்தலில் மு.கா. எப்படிப் போட்டியிடுவது: கட்சி அமைப்பாளர்களுன் ஹக்கீம் கலந்துரையாடல் 0

🕔18.Oct 2017

– பிறவ்ஸ் முகம்மட் –உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதா அல்லது பிரதான தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது பற்றிய கலந்துரையாடல் இன்று புதன்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றது.கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களுடனான இக்கலந்துரையாடலின்போது, கட்சியின் ஆதரவுத்தளங்கள் அதிகம்

மேலும்...
தென்கிழக்கு அலகை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதுமே கோரிக்கையாக முன்வைக்கவில்லை: எம்.எச்.எம். அஷ்ரப் தெரிவிப்பு

தென்கிழக்கு அலகை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதுமே கோரிக்கையாக முன்வைக்கவில்லை: எம்.எச்.எம். அஷ்ரப் தெரிவிப்பு 0

🕔12.Oct 2017

நேர்கண்டவர்: சுஐப் எம். காசிம் (இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் 05/ 07/ 1998ஆம் திகதி தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பேட்டியை காலத்தின் தேவை கருதி இங்கு தருகின்றோம்) கேள்வி: அரசின் தீர்வுப்பொதியில் கூறப்பட்டுள்ள தென்கிழக்கு அலகு யோசனைக்கு அண்மைக்காலமாக எதிர்க்குரல் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றனவே இது பற்றி என்ன

மேலும்...
திசைகளின் திருமணம்

திசைகளின் திருமணம் 0

🕔10.Oct 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – எந்தப் புள்ளியில் முரண்பாடுகளின் தொடக்கம் ஆரம்பிக்கும் என்று நாம் அனுமானித்திருந்தோமோ, கிட்டத்தட்ட அந்தப் புள்ளியை அடைந்து விட்டோம். இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்த பேச்சுகளின் போது, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்திருப்பதா, பிரிந்திருப்பதா என்பதைத் தீர்மானிப்பதில்தான் இந்தத் தேசம் திணறப் போகிறது என்பதை, அவ்வப்போது இந்தப் பத்தியில் எழுதி வந்திருக்கின்றோம்.

மேலும்...
வடக்கு, கிழக்கு இணைப்பும் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடும்

வடக்கு, கிழக்கு இணைப்பும் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடும் 0

🕔10.Oct 2017

– ஏ.எல்.நிப்றாஸ் –எதிர்காலம் பற்றிய அழகிய கனவில் மூழ்கித் திளைத்திருந்த வேளையில், தூக்கமே களவாடப்பட்டது போன்ற நிலைக்கு முஸ்லிம்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள். யுத்தத்தாலும் இனவாதத்தாலும் பெரும் இழப்புக்களைச் சந்தித்த இனக்குழுமமான முஸ்லிம்கள் தங்களது அபிலாஷைகளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் முன்வைக்கப்படும் என காத்திருக்கின்ற சந்தர்ப்பத்தில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையின் சில உள்ளடக்கங்கள் முஸ்லிம்களுக்கு வெந்தபுண்ணில்

மேலும்...
கிழக்கிலுள்ள முன்னாள் அமைச்சர் ஒருவர், சிங்கள வாக்குகளுக்காக வடக்கு கிழக்கு இணைக்கப்படக் கூடாது என்கிறார்: மு.கா. தலைவர் ஹக்கீம்

கிழக்கிலுள்ள முன்னாள் அமைச்சர் ஒருவர், சிங்கள வாக்குகளுக்காக வடக்கு கிழக்கு இணைக்கப்படக் கூடாது என்கிறார்: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔5.Oct 2017

– பிறவ்ஸ் முகம்மட் –இருபதாவது திருத்தத்தை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அதனை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை ஆதரவும் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்படவேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. தற்போதுள்ள சூழ்நிலையில் சர்வஜன வாக்கெடுப்பு சாத்தியமில்லை என்ற காரணத்தினால் அரசாங்கம் 20ஆவது திருத்தத்தை கைவிட்டுவிட்டது. இது தெரியாதவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் 20ஆவது திருத்தத்துக்கு கைதூக்கிவிட்டதாக பேசிக்கொண்டு திரிகின்றனர் என,

மேலும்...
இறக்காமத்தை ரஊப் ஹக்கீம் கறிவேப்பிலையாகவே பார்க்கிறார்: பொறியியலாளர் மன்சூர் குற்றச்சாட்டு

இறக்காமத்தை ரஊப் ஹக்கீம் கறிவேப்பிலையாகவே பார்க்கிறார்: பொறியியலாளர் மன்சூர் குற்றச்சாட்டு 0

🕔5.Oct 2017

– அஹமட் – இறக்காமம் பிரதேசத்தையும், அங்குள்ள மக்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தொடர்ந்தும் கறி வேப்பிலை போல் பயன்படுத்தி வருகிறது என, இறக்காமம் பிரதேச ஒன்றிணைப்புக் குழு இணைத்தலைவரும், தேசிய காங்கிரசின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் குற்றம்சாட்டினார். இறக்காமத்துக்கு அரசியல் அதிகாரங்களை வழங்குவதற்கான பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும், மு.கா. தலைவர், அவை

மேலும்...
கண்களை விற்று, சித்திரம் வாங்குதல்

கண்களை விற்று, சித்திரம் வாங்குதல் 0

🕔3.Oct 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – நின்று நிதானித்து மூச்சு விடுவதற்குள், மூன்று திருத்தச் சட்டமூலங்களையும், அரசமைப்பு சபையின் வழிப்படுத்தும் குழுவினுடைய இடைக்கால அறிக்கையையும் அரசாங்கம் களமிறக்கிப் பார்த்திருக்கிறது. ஒரு குறுகிய காலத்துக்குள் இவை அத்தனையும் நாடாளுமன்றுக்கு வந்தமையினால், எதற்கு என்ன பெயர் என்பதை விளங்கிக் கொள்ள முடியாமல், ஒன்றுடன் ஒன்றைப் போட்டுக் குழப்பி, படித்தவர்களே

மேலும்...
கரையோர மாவட்ட முன்மொழிவுகளை, இடைக்கால அறிக்கைக்கு மு.கா. சமர்ப்பிக்கவில்லை: ஜயம்பதி விக்ரமரட்ன

கரையோர மாவட்ட முன்மொழிவுகளை, இடைக்கால அறிக்கைக்கு மு.கா. சமர்ப்பிக்கவில்லை: ஜயம்பதி விக்ரமரட்ன 0

🕔2.Oct 2017

– மப்றூக், றிசாத் ஏ காதர் – அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கும் பொருட்டு, கரையோர மாவட்டம் தொடர்பான எவ்வித முன்மொழிவினையும் முஸ்லிம் காங்கிரஸ் சமர்ப்பிக்கவில்லை என்று, அரசியலமைப்பு சபையினுடைய வழிப்படுத்தும் குழுவின் அங்கத்தவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன ‘புதிது’ இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். கரையோர மாவட்டம் தொடர்பான முன்மொழிவினை அரசியலமைப்பு சபைக்கு தாம்

மேலும்...
காட்டிக்கொடுப்பு, கழுத்தறுப்பு, துரோகங்கள்; மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம்: இறைவன் சாட்சியாக இதுதான் நடந்தது

காட்டிக்கொடுப்பு, கழுத்தறுப்பு, துரோகங்கள்; மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம்: இறைவன் சாட்சியாக இதுதான் நடந்தது

🕔22.Sep 2017

– சுஐப் எம் காசிம் – “மாகாணசபைகள் தேர்தல் திருத்தச்சட்ட மூலத்தை எதிர்ப்பதென்ற நிலைப்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இறுதிவரை உறுதியாகவிருந்தார். எனினும் சட்டமூலத்தை எதிர்த்து வாக்களிப்பதாக உறுதியளித்தோர் இறுதி நேரத்தில் தமது நிலைப்பாட்டிலிருந்து பின் வாங்கினர். இதனால் அந்தத் திருத்தத்தில் முஸ்லிம் மற்றும் மலையக மக்களுக்கு ஓரளவேனும்

மேலும்...
மு.கா. தலைவரின் தாயார் காலமானார்; ஜனாஸா நல்லடக்கம் நாளை

மு.கா. தலைவரின் தாயார் காலமானார்; ஜனாஸா நல்லடக்கம் நாளை 0

🕔22.Sep 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தாயார் உதுமாலெப்பை ஹாஜரா ரவூப் (வயது 89) இன்று வௌ்ளிக்கிழமை கொழும்பில் காலமானார்.ஜனாஸா, நாளை சனிக்கிழமை காலை 10 மணிக்கு 20/1, அல்பேட் பிளேஸ், கொள்ளுப்பிட்டி, கொழும்பு என்ற முகவரியிலுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீமுடைய வாசஸ்தலத்தில் இருந்து, கொழும்பு 07, ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடிக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்