Back to homepage

Tag "முஸ்லிம்கள்"

கிழக்கு முஸ்லிம் ஆளுநரும், தமிழ்த் தரப்பு எதிர்ப்பும்

கிழக்கு முஸ்லிம் ஆளுநரும், தமிழ்த் தரப்பு எதிர்ப்பும் 0

🕔10.Jan 2019

– வை எல் எஸ் ஹமீட் – கிழக்கில் அண்ணளவாக 1/3 பங்கு தமிழர்களும் 2/3 தமிழர் அல்லாதவர்களும் வாழுகின்றனர். கிழக்கின் 1/3 பங்கு தமிழர்களுக்காக தமிழரல்லாத 2/3 பங்கும் வட கிழக்கின் இணைப்பின்மூலம் வடக்கின் ஆளுகைக்குள் வரவேண்டும். அதற்கு முஸ்லிம்களும் ஒத்துழைக்க வேண்டும்; என்பது அவர்களது கோரிக்கை, எதிர்பார்ப்பு. விடுதலைப் போராட்ட ஆரம்பகாலத்தில், வட

மேலும்...
முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 28 வருடங்கள்: யாழில் துக்க தினம் அனுஷ்டிப்பு

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 28 வருடங்கள்: யாழில் துக்க தினம் அனுஷ்டிப்பு 0

🕔31.Oct 2018

– பாறூக் ஷிஹான் – வடக்கு மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினால் வெளியேற்றப்பட்டு, 28 ஆண்டுகள்  பூர்தியடைகின்றமையை, நேற்றைய தினம் யாழ்ப்பாண முஸ்லிம்கள் துக்க தினமாக அனுஷ்டித்தனர். யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஐந்து சந்திப் பகுதியில் கடைகளை அடைத்து, கறுப்புக் கொடிகளைப் பறக்க விட்டு, நேற்றைய தினத்தை முஸ்லிம் மக்கள் துக்க

மேலும்...
முஸ்லிம்களின் சம்மாந்துறை வட்டையில், சிங்களவர்கள் அத்துமீறி உழவு நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு

முஸ்லிம்களின் சம்மாந்துறை வட்டையில், சிங்களவர்கள் அத்துமீறி உழவு நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு 0

🕔14.Oct 2018

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – சம்மாந்துறை,  வளத்தாப்பிட்டியில்  உள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான பூர்வீகக் காணியான கரங்க வட்டையில்  90 ஏக்கர்  தற்போது சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 1943 ஆம்  ஆண்டியிலிருந்து 2013 ஆம் ஆண்டு வரை இந்தக் காணியில் முஸ்லிம்கள்  விவசாயச்  செய்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் 2013 ஆம்  ஆண்டு அம்பாறையில் நடைபெற்ற ‘தேசத்துக்கு

மேலும்...
கல்முனை தமிழர்களை திட்டமிட்டு அழிப்பதில், முஸ்லிம் அரசியல்வாதிகள் குறியாக உள்ளனர்

கல்முனை தமிழர்களை திட்டமிட்டு அழிப்பதில், முஸ்லிம் அரசியல்வாதிகள் குறியாக உள்ளனர் 0

🕔25.Sep 2018

– பாறுக் ஷிஹான் –“கல்முனையில் வாழும் தமிழர்களை திட்டமிட்டமுறையில் அழித்தொழிக்க வேண்டும் என்பதில், முஸ்லிம் அரசியல்வாதிகள் குறியாக இருந்து வருவதாக, இங்குள்ள மக்களே என்னிடம் கூறுகின்றனர்” என்று, கல்முனை ஸ்ரீ சுபத்திரராம மஹா விகாரையின் விகாராதிபதி ரன்முதுகல சங்கரட்ண தேரர் தெரிவித்தார்.கனேடிய அரசின் நிதியுதவியுடன் கல்முனை மாநகரில் 3400 கோடி ரூபா நிதியில் மலசலகூடக் கழிவகற்றல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ள

மேலும்...
சொந்த ஊர் எனும் சொர்க்கம்: தாய் மண்ணுக்கு வெளியில் பிறந்தவரின் கதை

சொந்த ஊர் எனும் சொர்க்கம்: தாய் மண்ணுக்கு வெளியில் பிறந்தவரின் கதை 0

🕔17.Sep 2018

– மப்றூக் – தாயும் தந்தையும் அகதிகளாக இருந்த போது பிறந்தவர் இஹ்திஸாப். 14 வயதாகும் வரை, தனது சொந்த மண்ணைக் காண்பதற்கான வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை. இப்போது, தாய் மண்ணில் வாழும் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் இஹ்திஸாபுக்கு 22 வயதாகிறது. இலங்கையின் வடக்கிலிருந்து 1990ஆம் ஆண்டு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது, தலைமன்னாரிலிருந்து இஹ்திஸாபின் குடும்பமும்

மேலும்...
ராஜபக்ஷக்களின் மீள் எழுச்சி, முஸ்லிம் சமூகத்தை சூழ்நிலைக் கைதியாக்குமா?

ராஜபக்ஷக்களின் மீள் எழுச்சி, முஸ்லிம் சமூகத்தை சூழ்நிலைக் கைதியாக்குமா? 0

🕔17.Sep 2018

– சுஐப் எம்.காசிம் –நாட்டின் ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் ஒவ்வொரு சமூகங்களுக்கு மத்தியில் ஏற்பட்ட அரசியல் எழுச்சிகள், விழிப்புக்களின் பின்னணிகளில் பல புறச்சூழல்கள் பங்காற்றியுள்ளன. 1977 இல் ஏற்பட்ட தமிழர்களின் எழுச்சியில் கல்வித் தரப்படுத்தல், தனிச் சிங்களச் சட்டம், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் பின்புலமாகச் செயற்பட்டன.இந்தப் புறக்காரணிகளை இன உணர்வுக் கோஷங்களாகவும் அரசியல் மூலதனமாகவும் பயன்படுத்தி ஒட்டு

மேலும்...
ஊடகவியலாளர்களுக்கான தண்டணையை நியாயப்படுத்தினார் சூகி

ஊடகவியலாளர்களுக்கான தண்டணையை நியாயப்படுத்தினார் சூகி 0

🕔13.Sep 2018

மியான்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமையை ஆவணப்படுத்திய இரு ராய்டர்ஸ் ஊடகவியலாளர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி ஆதரித்துள்ளார். இந்த இரு ஊடகவியலாளர்களுக்கும் ஏழு ஆண்டுகால சிறைத் தண்டனை விதித்து மியான்மார் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சர்வதேச அளவில் கடுமையான கண்டனங்களைபெற்றது. வ லோன் மற்றும் கியாவ் சோ ஓ

மேலும்...
1990 இனச்சுத்திகரிப்பு; ‘ஜப்னா முஸ்லிம்’ நடத்தும் கட்டுரைப் போட்டி: ஒரு லட்சம் ரூபா பரிசுகள்

1990 இனச்சுத்திகரிப்பு; ‘ஜப்னா முஸ்லிம்’ நடத்தும் கட்டுரைப் போட்டி: ஒரு லட்சம் ரூபா பரிசுகள் 0

🕔17.Aug 2018

யாழ்ப்பாணம் அடங்கலான வடக்கு முஸ்லிம்கள், தமது பாரம்பரிய தாயகத்திலிருந்து, பாசிசப் புலிகளால் 1990 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டமையை ஆவணப்படுத்தும் நோக்குடன், மாபெரும் கட்டுரைப் போட்டியொன்றை ‘ஜப்னா முஸ்லிம்’ இணையத்தளம் நடத்தவுள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய தாயகம், 1990 இனச்சுத்திகரிப்பு, அதற்கு பிந்திய நிலை மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை கட்டுரை

மேலும்...
சுஐப் எம். காசிம்: வடக்கு முஸ்லிம்களின் வலியை, வரலாற்றில் பதிந்த ஊடகவியலாளன்

சுஐப் எம். காசிம்: வடக்கு முஸ்லிம்களின் வலியை, வரலாற்றில் பதிந்த ஊடகவியலாளன் 0

🕔31.Jul 2018

– றிசாத் ஏ காதர் –இலக்கியமும், எழுத்தும் அனுபவத்தின் ஊடாகவே வரவேண்டும் என்கிறார் எழத்தாளர் முருகையன். இந்த கருத்திலிருந்தே இக்கட்டுரை கட்டியெழுப்பப்படுகின்றது.அந்த வகையில், அனுபவப்புலன்களின் வெளிப்பாடாக உள்ளது ‘வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்ற சவால்கள்’ என்கிற நூல்.‘வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்’ எனும் தலைப்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம் காசிம் எழுதிய புத்தக அறிமுக

மேலும்...
அக்கரைப்பற்று 40ஆம் கட்டை காணிகள் முஸ்லிம்களுக்கு சொந்தமாக இருந்தவை; வரலாற்றினை திரிபு படுத்தக் கூடாது: நஸார் ஹாஜி

அக்கரைப்பற்று 40ஆம் கட்டை காணிகள் முஸ்லிம்களுக்கு சொந்தமாக இருந்தவை; வரலாற்றினை திரிபு படுத்தக் கூடாது: நஸார் ஹாஜி 0

🕔22.Jun 2018

– அஹமட் – அக்கரைப்பற்று 40ஆம் கட்டை பகுதியிலுள்ள காணிகளில் அதிகமானவை, ஒரு காலத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமாகவிருந்த உறுதி நிலங்களாகும். அவற்றினை முஸ்லிம்கள் கொள்வனவு செய்யக் கூடாது என்று கூறுகின்ற தமிழர் தரப்பைச் சேர்ந்தவர்கள் – வரலாற்றினை அறிந்து கொண்டு பேச வேண்டும் என, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜியார் வேண்டுகோள்

மேலும்...
முஸ்லிம்களோடு முட்டி, வர்த்தக முத்திரையை பறிகொடுத்த வீரகேசரி: ஆரம்பத்திலேயே நடந்த அவமானம்

முஸ்லிம்களோடு முட்டி, வர்த்தக முத்திரையை பறிகொடுத்த வீரகேசரி: ஆரம்பத்திலேயே நடந்த அவமானம் 0

🕔18.Jun 2018

– சிரேஷ்ட ஊடகவியலாளர் நௌஷாட் மொஹிடீன் – வீரகேசரி பத்திரிகையின் மீது முஸ்லிம் சமூகத்தின் சீற்றம் திரும்பியுள்ளது. திருகோணமலை ஹபாயா விடயத்தை வைத்து இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் தினக்குரல் அண்மையில் ஒரு செய்தியை வௌியிட்டு இருந்தது. இப்போது வீரகேசரியும் அதே விதத்தில் ஒரு செய்தித் தலைப்பை தந்துள்ளது. பொது பல சேனா கூறியதாகத்தான்

மேலும்...
முஸ்லிம்களுக்கெதிராக இனவாதம் கக்கும் மறவன்புலவு சச்சிதானந்தன் யார்? பின்னணி என்ன?

முஸ்லிம்களுக்கெதிராக இனவாதம் கக்கும் மறவன்புலவு சச்சிதானந்தன் யார்? பின்னணி என்ன? 0

🕔27.May 2018

– புதிது செய்தியாளர் முன்ஸிப் அஹமட் – “மாடுகளைக் கொல்வதாக இருந்தால், முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்று தெரிவித்துள்ள சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் என்பவர் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராவார். இவர், இலங்கைக் கடற்றொழில் திணைக்களத்திலும் பின்னர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் சபையின்

மேலும்...
ஆசையும் துயரங்களும்

ஆசையும் துயரங்களும் 0

🕔23.May 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – “எரிபொருள் மூலம் அரசு அறவிடும் 40,000 மில்லியன் ரூபாய்க்கும் மேற்பட்ட வரியை நீக்கி, எரிபொருள் விலை குறைக்கப்படும். பொதுப் போக்குவரத்துச் சேவைக்கும் ஓட்டோக்களுக்கும், மோட்டார் சைக்கிள்களுக்கும் இதன் மூலம் விசேட சலுகை கிடைக்கும்”. மேலே உள்ளது, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது, வெளியிட்ட கொள்கைப்

மேலும்...
‘சக்தி’யுடன் றமழான்; இஸ்லாத்தை கொச்சைப் படுத்தும் தந்திரத் தலைப்பு

‘சக்தி’யுடன் றமழான்; இஸ்லாத்தை கொச்சைப் படுத்தும் தந்திரத் தலைப்பு 0

🕔22.May 2018

– எஸ். ஹமீத் –  மைய்யித்து வீட்டின் சோகங்களில் பங்கெடுக்காது, முதுகு திருப்பி – வேண்டுமென்றே மௌனமாக இருந்த ‘சக்தி’ கல்யாண வீட்டில் கை நனைக்க வந்திருக்கும் கபடத்தனத்தை முஸ்லிம் மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.முஸ்லிம் மக்களுக்கெதிரான திட்டமிடப்பட்ட அம்பாறை, திகன கலவரங்களை சர்வதேச ஊடகங்கள் பலவும் உரத்த குரலில் வெளியிட்டு உலகறியச் செய்த போதும் உள்ளூர்

மேலும்...
கண்டி வன்முறை தொடர்பில், மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் 151 பேர் முறைப்பாடு

கண்டி வன்முறை தொடர்பில், மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் 151 பேர் முறைப்பாடு 0

🕔12.May 2018

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் சுமார் 100 பேர்  தங்கள் வாக்குமூலங்களை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் நேரடியாக பதிவு செய்துள்ளதாக, அந்த ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடகம தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் கூறினார். கண்டி  வன்முறைச்சம்பவங்கள் குறித்த சி.சி.ரி.வி. வீடியோ பதிவுகளை இலங்கை மனித உரிமைகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்