Back to homepage

Tag "முஸ்லிம்கள்"

முகத்தை மூடும் முக்காடு; ஏற்பும், மறுப்பும்: உலகளவில் நிலைமை என்ன?

முகத்தை மூடும் முக்காடு; ஏற்பும், மறுப்பும்: உலகளவில் நிலைமை என்ன? 0

🕔12.Feb 2022

இந்தியாவின் கர்நாடகாவிலுள்ள கல்லூரி ஒன்றில் தொடங்கிய ஹிஜாப் சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இது தொடர்பான விசாரணை கர்நாடக மேல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தீர்வு காணாத வரையில், ஹிஜாப் அல்லது காவி மேல்துண்டு எதுவாக இருந்தாலும், மதம் சார்ந்த உடைகளுக்கு கல்லூரிகளில் அனுமதி இல்லை என மேல் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மேல் நீதிமன்றத்தின்

மேலும்...
இலங்கையில் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டு மோசமாக நடத்தப்படுகிறார்களா?: பிபிசி கள அறிக்கை

இலங்கையில் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டு மோசமாக நடத்தப்படுகிறார்களா?: பிபிசி கள அறிக்கை 0

🕔16.Jan 2022

குட்டி நடைபோடும் தனது குழந்தையைப் பார்த்துக்கொள்வதைத் தவிர, மாரம் கலீஃபாவின் நாட்கள் – பெரும்பாலும் தனது கணவரை வீட்டுக்கு அழைத்து வருவதற்கான வழிகளைக் கண்டறியும் முயற்சிகளிலேயே கழிகின்றன. இலங்கையின் பிரபல சிவில் உரிமைகள் வழக்கறிஞர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் சுமார் 20 மாதங்களாக சிறையில் உள்ளார். அவர் மத நல்லிணக்கத்துக்கு எதிராக வெறுப்புணர்வை

மேலும்...
“வாயில் வந்ததையெல்லாம் பேசும் காவி பயங்கரவாதி”: ஞானசார தேரரை சாடுகிறார் மனோ கணேசன்

“வாயில் வந்ததையெல்லாம் பேசும் காவி பயங்கரவாதி”: ஞானசார தேரரை சாடுகிறார் மனோ கணேசன் 0

🕔24.Dec 2021

வாயில் வருவதையெல்லாம் பேசும் ஞானசார தேரரின் நடத்தைகளை ஆட்சேபித்து, ஒரே நாடு – ஒரே சட்டம் செயலணியில் அங்கத்துவம் வகிக்கும் தமிழ், முஸ்லிம்கள் உடன் பதவி விலக வேண்டும் எனக் கோருவதாக தமிழ் முற்போற்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மேலும், அமைச்சர்கள் அலி சப்றி மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர்,

மேலும்...
சண்டித்தனமான ஆட்சி; அல்லாஹ்வை நிந்தித்தவருக்கு தலைமைப் பதவி: அரசாங்கத்தை கடுமையாகச் சாடி நாடாளுமன்றில் றிசாட் உரை

சண்டித்தனமான ஆட்சி; அல்லாஹ்வை நிந்தித்தவருக்கு தலைமைப் பதவி: அரசாங்கத்தை கடுமையாகச் சாடி நாடாளுமன்றில் றிசாட் உரை 0

🕔17.Nov 2021

இனவாதத்தையும் மதவாதத்தையும் மூலதனமாக வைத்துகொண்டு நீண்டகாலம் ஆட்சி செய்ய முடியாது எனவும், அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்கள் கூட, இன்று வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (16) உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்;  “இன்று நாட்டு மக்கள் பெரிதும்

மேலும்...
முஸ்லிம்களுக்கான தனியலகு குறித்து பேசியும், எழுதியும் வந்த வரலாற்று ஆய்வாளர் எம்.ஐ.எம். முகைதீன் காலமானார்

முஸ்லிம்களுக்கான தனியலகு குறித்து பேசியும், எழுதியும் வந்த வரலாற்று ஆய்வாளர் எம்.ஐ.எம். முகைதீன் காலமானார் 0

🕔14.Nov 2021

வரலாற்று ஆய்வாளரும் பன்நூலாசிரியரும் தகவல் சேகரிப்பாளருமான அறிஞர் எம்.ஐ.எம். முகைதீன் நேற்றிரவு (24) கொழும்பில் தனது 83ஆவது வயதில் காலமானார். அக்கரைப்பற்றை சொந்த இடமாகக் கொண்ட எம்.ஐ.எம். முகைதீன் கொழும்பில் வசித்து வந்தார். சுகயீனமுற்ற நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது – இவர் காலமானார் எனத் தெரியவருகிறது. முஸ்லிம் ஐக்கிய

மேலும்...
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி தொடர்பில் அதிர்ச்சியடைந்துள்ளதாக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவிப்பு

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி தொடர்பில் அதிர்ச்சியடைந்துள்ளதாக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவிப்பு 0

🕔29.Oct 2021

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டிருப்பதை அறிந்து தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது. ‘மதநிந்தனைகளில் ஈடுபட்டு முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்திக் கொண்டிருக்கும் சர்ச்சைக்குரிய ஒருவர் பொறுப்பான ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பதையிட்டு நாம் கவலையும் அதிருப்தியும் அடைகின்றோம்’ எனவும் குறிப்பிட்டுள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளர்

மேலும்...
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரிக்கும் இனப் பாகுபாடு: சர்வதேச மன்னிப்புச் சபை விசனம்

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரிக்கும் இனப் பாகுபாடு: சர்வதேச மன்னிப்புச் சபை விசனம் 0

🕔21.Oct 2021

இலங்கையின் முஸ்லிம் சமூகம் 2013ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இனப் பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் வன்முறையை அனுபவித்து வருவதாக சர்வதேச மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சர்வதேச மன்னிபப்புச் சபை (அம்னெஸ்டி இன்டர்நேஷனல்) அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சிறுபான்மை இனங்களை வெளிப்படையாக இலக்கு வைத்து அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளச் செய்வதில் ஓர் உச்சகட்டத்தை இலங்கை

மேலும்...
முஸ்லிம்கள் தொடர்பில் இந்தியாவுக்கு எந்தக் கரிசனையும் இல்லை: ஹாபிஸ் நசீர் எம்.பி குற்றச்சாட்டு

முஸ்லிம்கள் தொடர்பில் இந்தியாவுக்கு எந்தக் கரிசனையும் இல்லை: ஹாபிஸ் நசீர் எம்.பி குற்றச்சாட்டு 0

🕔11.Oct 2021

முஸ்லிம்களின் அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு மற்றும்  அபிலாஷைகள் தொடர்பான  விடயங்களில், இந்தியா தொடர்ந்தும் இரட்டை முகத்துடன் செயற்படுவதாக, முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். இந்திய – இலங்கை ஒப்பந்த காலம்தொட்டு இந்நிலைமைகள் நீடித்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறான அபிலாஷைகளை  பகிர்ந்துகொள்வதற்கு சாத்தியமான தெரிவைத் தேட வேண்டிய நிலைமைகள்

மேலும்...
இலங்கை முஸ்லிம்கள் மத்திய கிழக்கிலிருந்து தோன்றியவர்கள் அல்லர்: மரபணு ஆய்வில் வெளியான தகவல்

இலங்கை முஸ்லிம்கள் மத்திய கிழக்கிலிருந்து தோன்றியவர்கள் அல்லர்: மரபணு ஆய்வில் வெளியான தகவல் 0

🕔25.Sep 2021

சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள் மற்றும் இலங்கை முஸ்லிம்கள் – மரபணு ரீதியாக பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளனர் என, கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மரபணு தொழில்நுட்பம், மூலக்கூறு அறிவியல் துறை நடத்திய நான்கு வருட ஆய்வை தொடர்ந்து இந்த விடயம் அவதானிக்கப்பட்டது. வேறு சில அம்சங்களை ஆராயும் போது, இலங்கையின்

மேலும்...
சொரணை; எங்களுக்கும் இல்லை, அடுத்தவருக்கும் வரக்கூடாது: அக்கரைப்பற்று அரசியலின் புளித்துப்போன டிசைன்

சொரணை; எங்களுக்கும் இல்லை, அடுத்தவருக்கும் வரக்கூடாது: அக்கரைப்பற்று அரசியலின் புளித்துப்போன டிசைன் 0

🕔23.Sep 2021

– மரைக்கார் – பொது பலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், அண்மையில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் தேவையற்ற விதத்தில் குற்றஞ்சாட்டி மிக மோசமான கருத்துக்களை வெளியிட்டிருந்தமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நேற்றைய தினம் சபையில் தனது கண்டனங்களைத் தெரிவித்திருந்தார். அத்தோடு ஞானசாரரின் கருத்துக்கு எதிராக எந்தவொரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரும் கருத்துக்களை

மேலும்...
தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பில் அரசாங்கத்துக்கு ஐ.நா. மீண்டும் கடிதம்

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பில் அரசாங்கத்துக்கு ஐ.நா. மீண்டும் கடிதம் 0

🕔12.Sep 2021

இலங்கையில் வெகுவாக அதிகரித்துவரும் வெறுப்புணர்வுப் பேச்சுகள், வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக – சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆஜராவதையும் கருத்துக்களை வெளிப்படுத்துவதையும் நிறுத்துவதற்காக அவர் தடுத்துவைக்கப்பட்டிருக்கக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் பாதுகாவலர்கள் தொடர்பான ஐ.நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் மேரி லோலரி

மேலும்...
இஷாலினி மரணத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: நாடாளுமன்றில் சாணக்கியன் எம்.பி

இஷாலினி மரணத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: நாடாளுமன்றில் சாணக்கியன் எம்.பி 0

🕔3.Aug 2021

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து உயிரிழந்த இஷாலினியின் மரணத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இஷாலியின் மரணத்துக்கு நீதி வேண்டி ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் செய்வது வேடிக்கையானது எனவும், நீதியை நிலைநாட்ட போராட்டம் நடத்த வேண்டியதில்லை எனவும் அவர்

மேலும்...
முஸ்லிம்களுக்கு எதிரான அரச வன்முறை மற்றும் ஜனநாயகம் மீதான தாக்குதல்களுக்கு எதிராக 96 கல்விமான்கள் அணி திரள்வு

முஸ்லிம்களுக்கு எதிரான அரச வன்முறை மற்றும் ஜனநாயகம் மீதான தாக்குதல்களுக்கு எதிராக 96 கல்விமான்கள் அணி திரள்வு 0

🕔14.Jul 2021

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, அஹ்னப் ஜஸீம் ஆகியோரின் தடுப்புக்காவல், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை மன்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றிணை எதிர்த்து செயற்படுவதற்கு இலங்கையின் 96 கல்விமான்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஹிஜாஸ் ஹிஸ்புல்லா அஹ்னப் ஜஸீம் ஆகியோர் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஜனநாயக விரோத செயற்பாடுகளை நிறுத்தவேண்டும், பயங்கரவாத தடுப்புச்சட்டங்களை ரத்துச் செய்யவேண்டும் என

மேலும்...
முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தை களையும் வகையில் ஊடகவியலாளர்கள் செயற்பட வேண்டும்: றிசாட் பதியுதீன்

முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தை களையும் வகையில் ஊடகவியலாளர்கள் செயற்பட வேண்டும்: றிசாட் பதியுதீன் 0

🕔21.Mar 2021

நாட்டில் இன்று முஸ்லிம்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ள தேவையற்ற இடைஞ்சல்கள், சந்தேகங்களைக் களையும் வகையில் முஸ்லிம் சமூகத்தின் ஊடகவியலாளர்கள்  பணியாற்ற முன்வர வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மினுவாங்கொடையில், நேற்று சனிக்கிழமை நடைபெற்ற மூத்த ஊடகவியலாளர் ‘ஈழத்துநூன்’ கலாபூஷணம் எம்.ஏ.எம். நிலாம் எழுதிய ‘தட்டுத் தாவாரம்’ கவிதை நூல் வௌியீட்டு விழாவில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். தொடர்ந்து

மேலும்...
சில பெண்கள் அணிகின்ற ஆடைகள், ஆண்கள் கூட பாதைகளில் நடக்க முடியாத நிலையை ஏற்படுத்துகின்றன: றிஷாட் பதியுதீன்

சில பெண்கள் அணிகின்ற ஆடைகள், ஆண்கள் கூட பாதைகளில் நடக்க முடியாத நிலையை ஏற்படுத்துகின்றன: றிஷாட் பதியுதீன் 0

🕔9.Mar 2021

இஸ்லாத்தை சரியாக புரிந்துகொள்ள தவறியோரும், புரிந்திருந்தும் காழ்ப்புணர்ச்சியுடன் மறைப்போருமே இஸ்லாத்துக்கு எதிரான வீணான பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார் நாடாளுமன்றில் இன்றுஅவர் உரையாற்றும் போது, அவர் இதனைகக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “நமது நாட்டில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்