Back to homepage

Tag "முச்சக்கர வண்டி"

பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து; சாரதி உட்பட, நான்கு பேர் படுகாயம்

பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து; சாரதி உட்பட, நான்கு பேர் படுகாயம் 0

🕔17.Nov 2015

– க. கிஷாந்தன்-ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் படுங்காயத்திற்குள்ளாகியுள்ளனர். ஹட்டனிலிருந்து நோர்வூட் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி, ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில், டிக்கோயா வனராஜா பிரதேச பிரதான வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது. இதில், முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும், முச்சக்கரவண்டியின் சாரதியும் படுங்காயமடைந்த நிலையில் டிக்கோயா

மேலும்...
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு, வீதி விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு, வீதி விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 0

🕔19.Sep 2015

– க.கிஷாந்தன் – ஹட்டன் பிரதேச முச்சக்கரவண்டி சாரதிகள் மத்தியில், வீதி விபத்துக்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுவொன்று ஹட்டன் டீ.கே.டபிள்யூ மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது. ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் அனுசரணையில், இலங்கை பொலிஸ் தலைமையக திணைக்களத்தின் போக்குவரத்துப்பிரிவு, இவ் விழிப்புணர்வு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது விபத்துக்களை எவ்வாறு தவிர்த்துக்கொள்வது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும்...
முச்சக்கர வண்டிகளுக்கு ‘டயர்’கள்; ஜெமீலின் பத்து லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பகிர்ந்தளிப்பு

முச்சக்கர வண்டிகளுக்கு ‘டயர்’கள்; ஜெமீலின் பத்து லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பகிர்ந்தளிப்பு 0

🕔29.Jun 2015

– எம்.வை. அமீர் –கிழக்குமாகாண சபை உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் குழுத்தலைவருமான ஏ.எம். ஜெமீலின் அபிவிருத்தி நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட, முச்சக்கர வண்டிகளுக்கான ‘டயர்’களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு – சாய்ந்தமருது ‘கொம்டெக்’ நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.வாழ்வாதாரத்தை மேன்படுத்தும் திட்டத்தின்கீழ், சுமார் பத்து லட்சம்  ரூபாய் நிதியில் கொள்வனவ செய்யப்பட்ட மேற்படி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்