Back to homepage

Tag "மியன்மார்"

ஆங் சாங் சூகிக்கு இறுதி எச்சரிக்கை

ஆங் சாங் சூகிக்கு இறுதி எச்சரிக்கை 0

🕔18.Sep 2017

ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது மியன்மார் ராணுவத்தினர் மேற்கொண்டுவரும் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் , அந்த நாட்டின் ஆளுங்கட்சித் தலைவர் ஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோரியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். ரோஹிங்ய புரட்சிப் படையினர் கடந்த 25ஆம் திகதி மியன்மார் ராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலையடுத்து, ரோஹிங்ய

மேலும்...
அமைச்சர் றிசாத் உள்ளிட்டோரின் வீடுகளை சுற்றி வளைக்க இனவாதிகள் திட்டம்; தடுத்து நிறுத்தி தண்டனை வழங்குமாறு ஆசாத் சாலி கோரிக்கை

அமைச்சர் றிசாத் உள்ளிட்டோரின் வீடுகளை சுற்றி வளைக்க இனவாதிகள் திட்டம்; தடுத்து நிறுத்தி தண்டனை வழங்குமாறு ஆசாத் சாலி கோரிக்கை 0

🕔17.Sep 2017

இலங்கை வாழ் முஸ்லிம்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் இந்த நாட்டில் வாழும் சூழல் இல்லாத போது, மியன்மார் அகதிகளை இந்த நாட்டுக்குக் கொண்டு வந்து நாங்கள் குடியேற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக இனவாதிகள் போலியான வதந்திகளைப் பரப்பி தற்போது இருக்கின்ற அற்ப சொற்ப நிம்மதிகளையும் குலைக்கப பார்க்கின்றனர் என்று தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் ஆசாத் சாலி

மேலும்...
மியன்மார் மனிதப் படுகொலைகளைக் கண்டித்து, சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டப் பேரணி

மியன்மார் மனிதப் படுகொலைகளைக் கண்டித்து, சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டப் பேரணி 0

🕔15.Sep 2017

– எம்.வை.அமீர், யூ.கே. காலிதீன்-மியன்மார் நாட்டில் வாழும் ரோஹிங்ய மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையைக் கண்டித்து, சாய்ந்தமருதில் இன்று வெள்ளிக்கிழமை கண்டனப் பேரணியொன்று இடம்பெற்றது. மியன்மாரில் சிறுபான்மை ரோஹிங்யா இனத்தைச் சேர்ந்த முஸ்லிகள் மீது நடத்தப்படும் அத்துமீறிய காட்டுமிராண்டித்தனமான கொடூரமான கொலைகள், வன்புணர்வுகள் மற்றும் துன்புறுத்தல்களை உடனடியாக நிறுத்தக்கோரி இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், மனிதாபிமானத்துக்கு

மேலும்...
மியன்மார் விடயத்தில் மலேசியா தலையிட வேண்டும்: பேரக் மன்னரிடம் அமைச்சர் ஹிஸ்புல்லா கோரிக்கை

மியன்மார் விடயத்தில் மலேசியா தலையிட வேண்டும்: பேரக் மன்னரிடம் அமைச்சர் ஹிஸ்புல்லா கோரிக்கை 0

🕔12.Sep 2017

– ஆர். ஹஸன் –மியன்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல் சம்பவங்களை கண்டித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க பிராந்தியத்தின் வளர்ச்சியடைந்த முஸ்லிம் நாடு என்றடிப்படையில் மலேசியா தலையீடு செய்ய வேண்டும் என, மலேசியாவின் பேராக் மன்னர் சுல்தான் நஸ்ரின் மியூசுதீன் சாஹ்விடம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்

மேலும்...
மியன்மார் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து, சம்மாந்துறையில் பாரிய ஆர்ப்பாட்டம்

மியன்மார் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து, சம்மாந்துறையில் பாரிய ஆர்ப்பாட்டம் 0

🕔8.Sep 2017

– யூ.எல்.எம். றியாஸ் – மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து, இன்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறையில் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, ஜம்மியத்துல் உலமா சபை , மஜ்லிஸ் அஸ்ஸூரா சபை , சமூக சேவை அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டாக இந்த கண்டனப் பேரணியை ஏற்பாடு

மேலும்...
மியன்மார் இன அழிப்பைக் கண்டிக்காமல், நல்லாட்சி காத்து வரும் கள்ள மௌனம்

மியன்மார் இன அழிப்பைக் கண்டிக்காமல், நல்லாட்சி காத்து வரும் கள்ள மௌனம் 0

🕔8.Sep 2017

– அ. அஹமட் – ஓர் அரசாங்கமானது இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் செயற்பட வேண்டும். பல விடயங்களில் விழுந்தடித்துக்கொண்டு அறிக்கைகள்,கண்டனங்களை தெரிவிக்கும் இலங்கை அரசாங்கமானது முஸ்லிம்கள் பாதிக்கப்படும் விடயமேதும் நடைபெற்றால் தூர நின்று வேடிக்கை பார்ப்பது வாடிக்கையாகி விட்டது.பிரான்ஸில், ரஷ்யாவில், மென்ஷெஸ்டரில், ஏன் பிரஸசல்சில் நடந்த தாக்குதல்களுக்கும், இந்தியா யாத்திரிகர்கள் கொல்லப்பட்டமைக்கும் என,

மேலும்...
ரோஹிங்ய படுகொலைகளைக் கண்டித்து, கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்: உதுமாலெப்பையின் பிரேரணை வென்றது

ரோஹிங்ய படுகொலைகளைக் கண்டித்து, கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்: உதுமாலெப்பையின் பிரேரணை வென்றது 0

🕔7.Sep 2017

– சலீம் றமீஸ் –மியன்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது, மனித உரிமைகளை மீறி அரசபடையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் மிருகத்தனமான இனப்படுகொலைகளை கண்டிப்பதாக கிழக்கு மாகாண சபையில் தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், ரோஹிங்யவில் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைகளை உடன் நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையினையும், மியன்மார் அரசாங்கத்தினையும் இலங்கை அரசாங்கம் கோர வேண்டும் எனவும், அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.கிழக்கு

மேலும்...
ரோஹிங்யா தொடர்பில் பேச, எனக்கு விருப்பமில்லை; மலேசியாவின் அழைப்பை ஆங்சாங்சூகி நிராகரித்தார்

ரோஹிங்யா தொடர்பில் பேச, எனக்கு விருப்பமில்லை; மலேசியாவின் அழைப்பை ஆங்சாங்சூகி நிராகரித்தார் 0

🕔4.Sep 2017

ரோஹிங்ய பிரச்சினை தொடர்பில் பேசுவதற்கு மலேசிய அரசாங்கம் விடுத்த அழைப்பினை, சமாதானத்துக்கான நோபல் பரிசு வென்றவரும் மியன்மார் அரசாங்க தலைவருமான ஆங்சாங்சூகி நிராகரித்துள்ளார். குறித்த பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும் பொருட்டு, ஆங்சாங்சூகியிடம் மலேசிய அரசாங்கம் சார்பில் நேரம் ஒதுக்கிக் கேட்டபோது, ரோஹிங்ய பிரச்சினை தொடர்பில் பேசுவதற்கு தனக்கு ஆர்வம் கிடையாது என்று அவர் கூறியதாக, மலேசியாவின் பிரதமர்

மேலும்...
ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு கதவுகளைத் திறந்து விடுங்கள், செலவுகளை நாங்கள் பொறுப்பேற்கிறோம்: பங்களாதேஷுக்கு துருக்கி அழைப்பு

ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு கதவுகளைத் திறந்து விடுங்கள், செலவுகளை நாங்கள் பொறுப்பேற்கிறோம்: பங்களாதேஷுக்கு துருக்கி அழைப்பு 0

🕔2.Sep 2017

மியன்மாரில் நடைபெறும் வன்முறைகளின் காரணமாக ரகைன் மாநிலத்திலிருந்து தப்பியோடும் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு, பங்களாதேஷ் தனது கதவுகளைத் திறந்து விட வேண்டும் என்று, துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லுட் சுவுசோக்லு அழைப்பு விடுத்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஹஜ் பெருநாள் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இந்த அழைப்பினை அவர் விடுத்தார். மேலும் ரோஹிங்ய மக்களுக்காக

மேலும்...
மியன்மார் மனிதப் படுகொலைக்கு எதிராக, காத்தான்குடியில் கண்டனப் பேரணி

மியன்மார் மனிதப் படுகொலைக்கு எதிராக, காத்தான்குடியில் கண்டனப் பேரணி 0

🕔1.Sep 2017

– பழுலுல்லாஹ் பர்ஹான் – மியன்மார் ரோஹிங்ய முஸ்லிம் மக்களுக்கெதிராக அந்நாட்டு ராணுவம்,பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் திட்டமிட்டு மேற்கொண்டுவரும் இனவாத தாக்குதல்களை கண்டித்து, மாபெரும் ஆர்ப்பாட்டமும், கண்டனப் பேரணியும் இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண மக்கள் சார்பாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா ஆகியவை, இந்த

மேலும்...
மியன்மார் விடயம் தொடர்பாக, இலங்கையிலுள்ள முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களை சந்திக்க வேண்டும்: அதாஉல்லா

மியன்மார் விடயம் தொடர்பாக, இலங்கையிலுள்ள முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களை சந்திக்க வேண்டும்: அதாஉல்லா 0

🕔31.Aug 2017

மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் மனிதாபிமானமற்ற கொடுமைகளை நிறுத்துமாறு, இலங்கை அரசாங்கம் மியன்மாரை வலியுறுத்த வேண்டும் என்று, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், இலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களை சந்தித்து, மியன்மார் முஸ்லிம்கள் விவகாரத்தில் தலையிடுமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே

மேலும்...
மூன்று நாட்களில் மூவாயிரம் முஸ்லிம்கள் படுகொலை; மரணக் குகையாக மாறியுள்ள மியன்மார்

மூன்று நாட்களில் மூவாயிரம் முஸ்லிம்கள் படுகொலை; மரணக் குகையாக மாறியுள்ள மியன்மார் 0

🕔31.Aug 2017

மியன்மார் நாட்டிலுள்ள ரோகிங்யா முஸ்லிம்கள் இரண்டாயிரம் பேர், கடந்த மூன்று நாள்களில் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மியன்மார் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட சின்னஞ்சிறு குழந்தைகள், வெட்டிக்கொல்லப்பட்ட இளைஞர்களின் படங்களை ஒரு கணம்கூடப் பார்க்கச் சகிக்கமுடியாதவாறு மிகமோசமான கோரம் அரங்கேறியுள்ளது. மியன்மார் நாட்டில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இருந்தபோதும், நாட்டின் மேற்குப் பகுதியான ரகைண் மாநிலத்தில் வசிக்கும் இந்திய மற்றும்

மேலும்...
மியன்மார் முஸ்லிம்களுக்கு நீதியினைப் பெற்றுக் கொடுக்குமாறு, ஐ.நா. பிரதிநிதியிடம் அமைச்சர் ஹிஸ்புல்லா வலியுறுத்தல்

மியன்மார் முஸ்லிம்களுக்கு நீதியினைப் பெற்றுக் கொடுக்குமாறு, ஐ.நா. பிரதிநிதியிடம் அமைச்சர் ஹிஸ்புல்லா வலியுறுத்தல் 0

🕔31.Aug 2017

– ஆர். ஹஸன் –   மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது மியன்மார் அரச படையினர் மற்றும் பௌத்த தேசியவாத அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்ற வன்செயல்களை உடனடியாக தடுத்து நிறுத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க ஐக்கிய நாடுகள் சபை முன்வர வேண்டும் என்று ஐ.நா. சபையிடம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர்

மேலும்...
மியன்மார் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்; ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அமைச்சர் றிசாட் கடிதம்

மியன்மார் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்; ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அமைச்சர் றிசாட் கடிதம் 0

🕔30.Aug 2017

மியன்மாரிலுள்ள ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது அந்த நாட்டு ராணுவம் நடத்திவரும் காட்டுமிராண்டித்தனமான, எல்லைமீறிய வன்முறைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வன்மையாக கண்டித்துள்ளார். மியன்மார் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும், திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பை சர்வதேச சமூகமும், ஐ.நாடுகள் சபையும் கண்டும் காணாததுபோல் இருப்பது வேதனையானது  எனவும் அமைச்சர் கூறியுள்ளார். இதேவேளை, மியன்மார் வன்முறைகள்

மேலும்...
அரிசி இறக்குமதிக்கான செயன்முறை ஆரம்பம்: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

அரிசி இறக்குமதிக்கான செயன்முறை ஆரம்பம்: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு 0

🕔1.Aug 2017

நாட்டின் அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மியன்மாரிலிருந்தும் தாய்லாந்திலிருந்தும் அரிசியை இறக்குமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பூரணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான ஆவணங்கள் இரண்டு நாடுகளுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். தாய்லாந்திருந்து 01 லட்சம் மெற்றிக் தொன் நாட்டரிசியும், 25 ஆயிரம் மெற்றிக் தொன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்