Back to homepage

Tag "மஹிந்த ராஜபக்ஷ"

20க்கு வாக்களித்த முஸ்லிம் எம்.பிகளுடன், மத்திய கிழக்கு நாடுகளுக்கு நிதியுதவி கோரி பிரதமர் விரைவில்  விஜயம்

20க்கு வாக்களித்த முஸ்லிம் எம்.பிகளுடன், மத்திய கிழக்கு நாடுகளுக்கு நிதியுதவி கோரி பிரதமர் விரைவில் விஜயம் 0

🕔16.Dec 2021

– றிப்தி அலி – நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள அமெ­ரிக்க டொலர் நெருக்­க­டிக்கு உதவி கோரும் நோக்கில் பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ, அடுத்த வருட முற்­ப­கு­தியில் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்­கான விஜ­ய­மொன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக நம்­பத்­த­குந்த வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன. சவூதி அரே­பியா உள்­ளிட்ட சில நாடு­க­ளுக்கே இந்த விஜ­யத்­தினை மேற்­கொண்டு அந்­நா­டு­களின் தலை­வர்­க­ளுடன் பிர­தமர் பேச்சு நடத்தவுள்ளார்

மேலும்...
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப, இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களிடம் உதவி கோரினார் பிரதமர் மஹிந்த

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப, இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களிடம் உதவி கோரினார் பிரதமர் மஹிந்த 0

🕔1.Dec 2021

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பினை தொடர்ச்சியாக எதிர்பார்ப்பதாக, இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்கு இடையிலான சந்திப்பொன்றின் போது, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்தார். இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் நேற்று (02) இரவு கொழும்பு ஷங்கிரி லா ஹோட்டலில்

மேலும்...
சண்டித்தனமான ஆட்சி; அல்லாஹ்வை நிந்தித்தவருக்கு தலைமைப் பதவி: அரசாங்கத்தை கடுமையாகச் சாடி நாடாளுமன்றில் றிசாட் உரை

சண்டித்தனமான ஆட்சி; அல்லாஹ்வை நிந்தித்தவருக்கு தலைமைப் பதவி: அரசாங்கத்தை கடுமையாகச் சாடி நாடாளுமன்றில் றிசாட் உரை 0

🕔17.Nov 2021

இனவாதத்தையும் மதவாதத்தையும் மூலதனமாக வைத்துகொண்டு நீண்டகாலம் ஆட்சி செய்ய முடியாது எனவும், அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்கள் கூட, இன்று வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (16) உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்;  “இன்று நாட்டு மக்கள் பெரிதும்

மேலும்...
13ஆவது திருத்தத்தை நீக்க முற்பட்ட மஹிந்த; இந்திய பிரதமரிடம் முறையிட்ட சம்பந்தன்: பின்னர் நடந்த கதை குறித்து ஹக்கீம், மனோவிடம் விளக்கம்

13ஆவது திருத்தத்தை நீக்க முற்பட்ட மஹிந்த; இந்திய பிரதமரிடம் முறையிட்ட சம்பந்தன்: பின்னர் நடந்த கதை குறித்து ஹக்கீம், மனோவிடம் விளக்கம் 0

🕔6.Nov 2021

“மஹிந்தராஜபக்ஷஅரசாங்கம் ஒரு தடவை 13ம் திருத்தம் உள்ளிட்ட மாகாண சபைகளையே அரசியலமைப்பிலிருந்து தன்னிச்சையாக அகற்ற முயன்றது. அதன் போது நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்திய பிரதமரிடம் முறையிட்டேன். உடனடியாக சில மணித்தியாலங்களில் இந்திய பிரதமரின் விசேட தூதர் விசேட விமானத்தில் கொழும்பு வந்து, அந்த முயற்சியை, பாரிய எதிர்விளைவுகள் ஏற்படும் என கூறி தடுத்து

மேலும்...
“கூஜா தூக்காதீர்”: நாடாளுமன்ற உறுப்பினர்களை எச்சரிக்கும் ஹக்கீமின் நாடகம்

“கூஜா தூக்காதீர்”: நாடாளுமன்ற உறுப்பினர்களை எச்சரிக்கும் ஹக்கீமின் நாடகம் 0

🕔4.Oct 2021

– முகம்மத் இக்பால் (சாய்ந்தமருது) –  ஆட்சியாளர்களுக்கு ‘கூஜா’ தூக்காதீர்கள் என்றும், மு.காங்கிரசின் கொள்கை -அபிவிருத்தியல்ல என்றும் தனது கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.  வெளிப்பார்வையில் கருத்தியல் ரீதியாக மு.கா. தலைவர் கூறிய கருத்துக்கள் மிகச்சரியானது. ஆனால் இதனை அவர் கூறலாமா என்பதுதான் இங்கு கேள்வியாக உள்ளது. தனது

மேலும்...
பூனையைக் காணவில்லை; கண்டுபிடித்துக் கொடுத்தால் பரிசு: ரோஹித ராஜபக்ஷ

பூனையைக் காணவில்லை; கண்டுபிடித்துக் கொடுத்தால் பரிசு: ரோஹித ராஜபக்ஷ 0

🕔1.Oct 2021

மஹிந்த ராஜபக்ஷவின் மூன்றாவது மகன் ரோஹித ராஜபக்ஷ, பூனையொன்று காணாமல் போயுள்ளதாக, தன்னுடைய ‘பேஸ்புக்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார். குறித்த பூனையின் படத்தை, அவர் அந்த ‘பேஸ்புக்’ பதிவில் இணைத்துள்ளார். ‘பூனை காணாமல் போயுள்ளது. அவளை நீங்கள் கண்டால், எனக்கு ஒரு தகவல் அனுப்புங்கள். கடைசியாக பத்தகன பகுதியில் காணப்பட்டுள்ளது. கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும்’ என,

மேலும்...
அரசாங்கத்தின் ‘நள்ளிரவு வெள்ளைப்பூண்டு கொள்ளை’: அரச தொலைக்காட்சியில் தோன்றி, மனோ கூறிய தகவல்

அரசாங்கத்தின் ‘நள்ளிரவு வெள்ளைப்பூண்டு கொள்ளை’: அரச தொலைக்காட்சியில் தோன்றி, மனோ கூறிய தகவல் 0

🕔28.Sep 2021

நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட வெள்ளைப்பூண்டு கொள்கலனை, சதொச நிறுவனத்தினர் – தனியார் நிறுவனமொன்றுக்கு கிலோ 145 ரூபா எனும் விலையில் நள்ளிரவில் கொடுத்து விட்டு, அதே வெள்ளைப்பூண்டை அந்த நிறுவனத்திடமிருந்து கிலோ 445 ரூபாவுக்கு சதொச நிறுவனம் கொள்வனவு செய்ததாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். அரச தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாஹினியில்

மேலும்...
அரசாங்கத்திலுள்ள சிறு கட்சிகள் விரும்பினால் வெளியேறலாம்; தடுத்து நிறுத்த மாட்டோம்: பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

அரசாங்கத்திலுள்ள சிறு கட்சிகள் விரும்பினால் வெளியேறலாம்; தடுத்து நிறுத்த மாட்டோம்: பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 0

🕔28.Sep 2021

நாட்டில் தற்போதைய அரசாங்கத்தில் இணைந்துள்ள சிறு அரசியல் கட்சிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேற யோசனை இருந்தால், அவர்கள் எந்த நேரத்திலும் அத்தகைய தீர்மானத்தை எடுக்க முடியும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறிச் செல்ல விரும்பினால் அவர்களை வலுக்கட்டாயப்படுத்தி தடுத்து வைக்க எங்களுக்கு எந்தவொரு தேவையும் இல்லை என்றும் யார் சென்றாலும்

மேலும்...
அரசுக்குச் சொந்தமான 5533 வாகனங்கள் இயங்கு நிலையில் இல்லை: அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிப்பு

அரசுக்குச் சொந்தமான 5533 வாகனங்கள் இயங்கு நிலையில் இல்லை: அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிப்பு 0

🕔24.Aug 2021

அமைச்சுக்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள், அரச வணிக நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிடம் 82,194 வாகனங்கள் உள்ளன என்று, அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்கள் தொடர்பான அறிக்கையொன்றினை பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அமைச்சர் எனும் வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – அமைச்சரவையில் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையிலேயே

மேலும்...
அமைச்சர்கள் தமது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு வழங்க தீர்மானம்

அமைச்சர்கள் தமது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு வழங்க தீர்மானம் 0

🕔23.Aug 2021

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு வழங்கத் தீர்மானித்துள்ளனர். இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீரமானம் எடுக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – இதற்கான யோசனையை அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்தார். இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தத் தகவலை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

மேலும்...
முன்னாள் மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவி

முன்னாள் மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவி 0

🕔18.Jul 2021

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கொலைக் குற்றத்துக்காக மரண தண்டனை அனுபவித்து வந்த துமிந்த சில்வா, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் அண்மையில் விடுதலை பெற்றிருந்த நிலையில், இந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இம்மாதம் 16ஆம் திகதியிடப்பட்டு இவருக்கு வழங்கப்பட்டுள்ள மேற்படி பதவிக்கான நியமனக் கடிதத்தில், ஜனாதிபதியின்

மேலும்...
மஹிந்த, ரணில் உணவுண்ணும் படங்கள்: ஐக்கிய தேசியக் கட்சி விளக்கம்

மஹிந்த, ரணில் உணவுண்ணும் படங்கள்: ஐக்கிய தேசியக் கட்சி விளக்கம் 0

🕔10.Jul 2021

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஒன்றாக உணவுண்ணும் போது பதிவு செய்யப்பட்ட படங்கள் தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சி விளக்கமளித்துள்ளது. குறித்த படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானமையை அடுத்து, அவை தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் வாதப் பிரதிவாதங்களும் வெளியாகின. இந்த நிலையிலேயே வியாழக்கிமையன்று இரவு நடந்த

மேலும்...
பசிலின் நாடாளுமன்ற வருகை: என்னவாகப் போகிறது அதாஉல்லாவின் நிலை?

பசிலின் நாடாளுமன்ற வருகை: என்னவாகப் போகிறது அதாஉல்லாவின் நிலை? 0

🕔5.Jul 2021

– மரைக்கார் – மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க அமைச்சராக இருந்த தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா, தற்போதைய கோட்டாபய அரசாங்கத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறித்து பரவலான வாதப் பிரதிவாதங்கள் உள்ளன. மஹிந்த ராஜபக்க தோல்வியடைந்த ஜனாதிபதித் தேர்தலில் கூட, மஹிந்தவுக்கு ஆதரவாகவே செயற்பட்ட அதாஉல்லா, நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் அப்போதைய ஜனாதிபதி

மேலும்...
பிரதமர் தலைமையிலான கூட்டத்தை, பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் புறக்கணிப்பு

பிரதமர் தலைமையிலான கூட்டத்தை, பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் புறக்கணிப்பு 0

🕔5.May 2021

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று மாலை அலரி மாளிகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அரசாங்க கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதன்படி, அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில், விமல் வீரவங்ச மற்றும் பேராசிரியர் திஸ்ஸ

மேலும்...
தேர்தல் முறைமையில் உள்ள குறைபாடுகளை இனங்காண, குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை நாளை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

தேர்தல் முறைமையில் உள்ள குறைபாடுகளை இனங்காண, குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை நாளை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு 0

🕔4.Apr 2021

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண்பதற்கு நாடாளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை நாளை 05 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த பிரேரணையை முன்வைக்கவுள்ளார். இதற்கமைய, குறித்த குழுவுக்காக 15 உறுப்பினர்களை சபாநாயகர் தெரிவு செய்யவுள்ளார். 06 மாத காலப்பகுதியில் குறித்த குழு பரிந்துரைகளை முன்வைக்கவுள்ளதாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்