Back to homepage

Tag "மஹிந்த ராஜபக்ஷ"

மைத்திரியின் அதிரடியினால், மஹிந்த தரப்பினர் திக்குமுக்காடிப் போயுள்ளனர்: இறுதிப் பிரசாரக் கூட்டத்தில் ஹக்கீம் தெரிவிப்பு

மைத்திரியின் அதிரடியினால், மஹிந்த தரப்பினர் திக்குமுக்காடிப் போயுள்ளனர்: இறுதிப் பிரசாரக் கூட்டத்தில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔15.Aug 2015

மைத்திரிபால சிறிசேன அசகாய சூரர் என்பதை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் எழுதிய கடிதத்தின் மூலமும், அதனைத் தொடர்ந்து – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலும் பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்த இருவரை செயலிழக்கச் செய்ததன் மூலமும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். அவர் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கையின் விளைவாக –

மேலும்...
நீங்கள் கடுமையான இனவாதத்தைப் பிரதிபலிக்கின்றீர்கள், உங்களுக்கு பிரதமர் பதவியும் கிடையாது; மஹிந்தவுக்கான கடிதத்தில், மைத்திரி தெரிவிப்பு

நீங்கள் கடுமையான இனவாதத்தைப் பிரதிபலிக்கின்றீர்கள், உங்களுக்கு பிரதமர் பதவியும் கிடையாது; மஹிந்தவுக்கான கடிதத்தில், மைத்திரி தெரிவிப்பு 0

🕔13.Aug 2015

(ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, இன்று வியாழக்கிழமை மாலை, 05 பக்கங்களைக் கொண்ட, சிங்கள மொழியிலான கடிதமொன்றினை அனுப்பி வைத்திருந்தார் என்பது அறிந்ததே. அந்தக் கடிதத்தின் முழுமையான விபரம்)இரண்டு தசாப்த காலமாக, நான்கு ஜனாதிபதி தேர்தல்கள் மற்றும் நான்கு பொதுத் தேர்தல்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டமைப்புகள் வெற்றியீட்டிருந்தன. எனினும்

மேலும்...
மஹிந்தவுக்குக் கிடைக்கும் 70 உறுப்பினர்களில், 60 பேர் மைத்திரியுடன் இணைந்து விடுவார்கள் என்கிறார் ஆஸாத் சாலி

மஹிந்தவுக்குக் கிடைக்கும் 70 உறுப்பினர்களில், 60 பேர் மைத்திரியுடன் இணைந்து விடுவார்கள் என்கிறார் ஆஸாத் சாலி 0

🕔13.Aug 2015

– அஸ்ரப் ஏ. சமத் –முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் போன்ற திருடர்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது அருகில் கூட எடுக்க மாட்டார் என்று, மத்திய மாகாணசபை உறுப்பினரும், தே.ஐ.முன்னணியின் தலைவருமான ஆஸாத் சாலி தெரிவித்தார்.கொழும்பு ப்ளவர் வீதியில் அமைந்துள்ள, ஆஸாத் சாலியின் கட்சிக் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து

மேலும்...
தேர்தலில் குதிக்குமாறு மஹிந்தவுக்கு அறிவுரை கூறியவர், தான்தான் என்கிறார் சரத் என். சில்வா

தேர்தலில் குதிக்குமாறு மஹிந்தவுக்கு அறிவுரை கூறியவர், தான்தான் என்கிறார் சரத் என். சில்வா 0

🕔25.Jul 2015

– அஷ்ரப் ஏ. சமத் –மைத்திரி – ரணில் இணைந்து உருவாக்கியுள்ளது, ஓர் அச்சாறு  அரசாங்கமாகும் என்று முன்னாள் பிரதம நீதியரசா் சரத் என் சில்வா தெரிவித்தாா்.மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான சிங்கள கலைஞா்களின் ஒன்று கூடல் நிகழ்வொன்று, நேற்று வெள்ளிக்கிழமை, கொழும்பு நுாலக கேட்போா் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, முன்னாள் பிரதம நீதியரசர்

மேலும்...
மஹிந்தவின் தேர்தலுக்கு ‘ஓடிய’ பஸ்களுக்கான, 142 மில்லியன் ரூபாய் கட்டணம் செலுத்தப்படவில்லை; நடவடிக்கை எடுக்க அமைச்சரவை தீர்மானம்

மஹிந்தவின் தேர்தலுக்கு ‘ஓடிய’ பஸ்களுக்கான, 142 மில்லியன் ரூபாய் கட்டணம் செலுத்தப்படவில்லை; நடவடிக்கை எடுக்க அமைச்சரவை தீர்மானம் 0

🕔24.Jul 2015

இலங்கை போக்குவரத்து சபைக்கு, ஐ.ம.சு.முன்னணி செலுத்த வேண்டிய 142 மில்லியன் ரூபாவினை, இதுவரை செலுத்தாததால், அந்தக் கட்சிக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில், ஐ.ம.சு.முன்னணி சார்பில், இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள் பயன்படுத்தப்பட்டன. ஜனாதிபதி தேர்தலில், ஐ.ம.சு.முன்னணி சார்பில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷவின் பிரசாரக் கூட்டங்களுக்கு, மக்களை ஏற்றி

மேலும்...
ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைக் குழுத் தலைவராக, மஹிந்த ராஜபக்ஷ தெரிவு

ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைக் குழுத் தலைவராக, மஹிந்த ராஜபக்ஷ தெரிவு 0

🕔15.Jul 2015

ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைக் குழுத் தலைவராக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐ.ம.சு.கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுடைய கூட்டத்திலேயே,  கூட்டமைப்பின் – தேர்தல் நடவடிக்கைக் குழுத் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டார். இன்று புதன்கிழமை மதியம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் மேற்படி கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், ஐ.ம.சு.கூட்டப்பின் தேர்தல் நடவடிக்கைக் குழுவின் தலைமைப் பதவியை,

மேலும்...
பேரரசரின் மீள் வருகை

பேரரசரின் மீள் வருகை 0

🕔14.Jul 2015

கைக்குக் கிடைத்த நல்லாட்சி, வாய்க்குக் கிடைக்காமல் போய் விடுமோ என்கிற பதற்றமொன்றுடன் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது தேசிய அரசியல் அரங்கு. ஆட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, புதிய அரசியல் ஒப்பனைகளுடன் மீண்டும், தனது கூட்டத்தாரோடு களமிறங்கியிருக்கிறார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைவராகப் பதவி வகிக்கும், ஐ.ம.சு.கூட்டமைப்பிலேயே, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரின் விசுவாசிகளுக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு

மேலும்...
மஹிந்த மீண்டும் தோற்பார்; ஜனாதிபதி மைத்திரி

மஹிந்த மீண்டும் தோற்பார்; ஜனாதிபதி மைத்திரி 0

🕔14.Jul 2015

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் தோல்வியடைவார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று செவ்வாய்கிழமை ஆற்றிய விசேட உரையிலேயே ஜனாபதிபதி இவ்வாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில்; “ஐ.ம.சு. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின்  தலைவர்கள் அனைவரும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்பு மனு வழங்க வேண்டும் எனக் கூறினார்கள்.

மேலும்...
இறைவன் உங்களுடைய செயல்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்; இப்தார் நிகழ்வில் மஹிந்த ஆவேசம்

இறைவன் உங்களுடைய செயல்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்; இப்தார் நிகழ்வில் மஹிந்த ஆவேசம் 0

🕔11.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் –எல்.ரீ.ரீ.ஈ. யினர் செய்த கொடுமைகளுக்குத் தீர்வு கண்டு, அவா்களை அழித்து – முஸ்லிம் மக்களுக்கு  நிம்மதியான வாழ்க்கையை, தான் – ஏற்படுத்தித் தந்த போதிலும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில், முஸ்லிம்கள் தன்னை ஆதரிக்கவில்லை என்று,  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.தெஹிவளை மேயரும், ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக  நாடாளுமன்றத்

மேலும்...
ஐ.ம.சு.மு. கள நிலைவரம்: மஹிந்த கையெழுத்திட்டார், விசுவாசிகள் பலருக்கு ‘வெட்டு’

ஐ.ம.சு.மு. கள நிலைவரம்: மஹிந்த கையெழுத்திட்டார், விசுவாசிகள் பலருக்கு ‘வெட்டு’ 0

🕔9.Jul 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, ஐ.ம.சு.முன்னணியின் வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இதனடிப்படையில், மஹிந்த ராஜபக்ஷ – குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவார் என்று, அவரின் ஊடக இணைப்பாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். இதேவேளை, வேட்பு மனுவில் மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்டமையினை, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவும் ஊடகங்களுக்கு

மேலும்...
பிரசன்ன இல்லையென்றால், சுசிலையும் இணைத்துக் கொண்டு வேறாகக் களமிறங்கப் போவதாக மஹிந்த எச்சரிக்கை

பிரசன்ன இல்லையென்றால், சுசிலையும் இணைத்துக் கொண்டு வேறாகக் களமிறங்கப் போவதாக மஹிந்த எச்சரிக்கை 0

🕔9.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் –ஐ.ம.சு.முன்னணியி சார்பில் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவிருந்த, மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பெயரை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நீக்கியமை தொடர்பில், தனது எதிர்ப்பினைத் தெரிவிப்பதாக, முன்னைநாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.பிரசன்ன ரணதுங்கவின் பெயா் – மீண்டும் வேட்பாளர் பட்டிலில் உள்வாங்கப்படல் வேண்டுமென்றும்,

மேலும்...
மஹிந்த தொடர்பில் பொய்யான செய்திகளை பரப்பும் ஊடகவியலாளர்கள், அறை வாங்குவார்கள்; நிமல் தெரிவிப்பு

மஹிந்த தொடர்பில் பொய்யான செய்திகளை பரப்பும் ஊடகவியலாளர்கள், அறை வாங்குவார்கள்; நிமல் தெரிவிப்பு 0

🕔8.Jul 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி சார்பாகப் போட்டியிடுவதற்கு – வேட்புமனு வழங்கப்பட மாட்டாது என்று, சில ஊடகங்கள் பொய்யான செய்திகளைப் பரப்பி வருவதாக, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு பொய்யான செய்திகளைப் பரப்புகின்ற ஊடகவியலாளர்கள் தனது பகுதிக்கு வந்தால், கன்னத்தில் அறை வாங்குவார்கள் என்றும்

மேலும்...
மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்குவது, நரியிடம் கோழிகளை பொறுப்பளிப்பதற்கு ஒப்பானதாகும்: முஜிபுர் ரஹ்மான்

மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்குவது, நரியிடம் கோழிகளை பொறுப்பளிப்பதற்கு ஒப்பானதாகும்: முஜிபுர் ரஹ்மான் 0

🕔5.Jul 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவர் சார்ந்த கட்சியில், மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்குவதானது – நரியிடம் கோழிகளை பொறுப்பு கொடுப்பதற்கு ஒப்பானதாகும். இந்த முயற்சியானது பெரும் அழிவையே ஏற்படுத்தும் என –  ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளரும், மேல்மாகாண சபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். புதுக்கடையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில், நேற்று சனிக்கிழமயிரவு

மேலும்...
பள்ளிவாசலில் அரசியல் பேச முடியாது; ஊடகவியலாளரின் கேள்விக்கு, முன்னாள் ஜனாதிபதி பதில்

பள்ளிவாசலில் அரசியல் பேச முடியாது; ஊடகவியலாளரின் கேள்விக்கு, முன்னாள் ஜனாதிபதி பதில் 0

🕔4.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் –முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்க, கொழும்பு தெவட்டகஹா பள்ளிவாசலில் ஏற்பாடு செய்ப்பட்டிருந்த இப்தார் நிகழ்வில் – நேற்று வெள்ளிக்கிழமை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.அமைச்சா்கள் ஏ.எச்.எம். பௌசி, எம்.கே.ஏ.டி.எஸ். குணவா்த்தன மற்றும் மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆசாத் சாலி, முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா ஆகியோரும்

மேலும்...
ஐ.ம.சு.முன்னணியில் போட்டியிட, மஹிந்தவுக்கு சந்தர்ப்பம்; சுசில் அறிவிப்பு

ஐ.ம.சு.முன்னணியில் போட்டியிட, மஹிந்தவுக்கு சந்தர்ப்பம்; சுசில் அறிவிப்பு 0

🕔3.Jul 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. ஐ.ம.சு.முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஐ.ம.சு.முன்னணியினூடாக, மஹிந்த ராஜபக்ஷவுக்கு – எதிர்வரும் பொதுத்  தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்