Back to homepage

Tag "மஹிந்த தேசப்பிரிய"

நாடாளுமன்றத் தேர்தலுக்கான புதிய திகதி, நாளை அறிவிக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய

நாடாளுமன்றத் தேர்தலுக்கான புதிய திகதி, நாளை அறிவிக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔2.Jun 2020

நாடாளுமன்றத் தேர்தல் குறித்த முடிவு நாளை புதன்கிழமை அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த விவகாரம் குறித்து கலந்துரையாட ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நாளை கூடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை சவாலுக்குட்படுத்தும் அடிப்படை உரிமைகள் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதில்லை என, இன்று

மேலும்...
மகன் விடயத்தில் ஜனாதிபதியிடம் உதவி கோரியதாக வெளியான செய்தி: தேர்தல்கள் ஆணையாளர் மறுப்பு

மகன் விடயத்தில் ஜனாதிபதியிடம் உதவி கோரியதாக வெளியான செய்தி: தேர்தல்கள் ஆணையாளர் மறுப்பு 0

🕔6.May 2020

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவின் புதல்வர் விதுர காசியப்ப தேசப்பிரிய இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்த விமானத்தில் தாயகம் திரும்பியுள்ளார். இவர் அயர்லாந்தில் பட்டப்பின்படிப்பினை மேற்கொண்டு வருகின்றார். இலங்கைக்கு வருகை தந்த அவர் – தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்தில் கல்வி கற்கும் அவரை இலங்கைக்கு அழைத்துவருவதற்கு, ஜனாதிபதியின் உதவியை தேர்தல்கள்

மேலும்...
மே 15க்குள் நாடு வழமைக்குத் திரும்பினால் மட்டுமே, ஜுன் 20 இல் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய

மே 15க்குள் நாடு வழமைக்குத் திரும்பினால் மட்டுமே, ஜுன் 20 இல் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔29.Apr 2020

மே மாதம் 15ம் திகதிக்குள் நாடு வழமைக்குத் திரும்பினால் மட்டுமே எதிர்வரும் ஜூன் மாதம் 20ம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்பட முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவுகை குறிப்பிடத்தக்களவு கட்டுப்படுத்தப்பட்டு நாடு வழமைக்கு திரும்பினால் மட்டுமே பொதுத் தேர்தலை நடத்த முடியும் என அவர்

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தல்; மாற்றுத் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம், ஆணைக்குழுவுக்கே உள்ளது: மஹிந்த தேசப்பிரிய

நாடாளுமன்றத் தேர்தல்; மாற்றுத் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம், ஆணைக்குழுவுக்கே உள்ளது: மஹிந்த தேசப்பிரிய 0

🕔20.Apr 2020

நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாமல் போயுள்ள நிலையில், அதற்கான மாற்றுத் திகதியொன்றை முடிவு செய்வதற்கான அதிகாரம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே உள்ளது என, அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக

மேலும்...
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு மருந்து கொடுக்க வேண்டும்: அமைச்சர் விமல் வீரவன்ச காட்டம்

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு மருந்து கொடுக்க வேண்டும்: அமைச்சர் விமல் வீரவன்ச காட்டம் 0

🕔7.Apr 2020

தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் செய்கிறது என்று தனக்கு தோன்றுவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் பொருட்களை விநியோகிக்கும் போர்வையில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதை தடுக்குமாறு கோரி தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருப்பதை சுட்டிக்காட்டி, விமல் வீரவன்ச மேற்படி கருத்தைக் கூறியுள்ளார். தேர்தல் ஆணைக்குழு

மேலும்...
மே 15க்கு பின்னர்தான் தேர்தல்; கொரோனாவை துடைத்தெறியச் செயற்படுங்கள்: மஹிந்த தேசப்பிரிய

மே 15க்கு பின்னர்தான் தேர்தல்; கொரோனாவை துடைத்தெறியச் செயற்படுங்கள்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔22.Mar 2020

நாடாளுமன்றத் தேர்தல் நிச்சயமாக மே மாதம் 15 ஆம் திகதி பின்னர்தான் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எனவே வேட்பாளர்களுக்கான வாக்களிப்பு இலக்கம், தேர்தல்கள் இடம்பெறும் தினம் தொடர்பில் தற்போது அறிவிப்பு வெளியிட முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆகையினால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளையும் நிறுத்திவிட்டு கொவிட் –

மேலும்...
தேர்தல் பிற்போடப்பட்டது: மஹிந்த தேசப்பிரிய அறிவித்தார்

தேர்தல் பிற்போடப்பட்டது: மஹிந்த தேசப்பிரிய அறிவித்தார் 0

🕔19.Mar 2020

திட்டமிட்டபடி, ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதியன்று பொதுத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இன்றைய தினம் வேட்புமனுக்கள் பொறுப்பேற்கும் காலம் நிறைவடைந்த பின்னர், அவர் இந்த தகவலை ஊடகங்களுக்கு வெளியிட்டார். கொரோனா தொற்று காரணமாக தேர்தலை ஒத்தி வைக்குமாறு பல அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தமை

மேலும்...
நாடாளுமன்ற தேர்தலுக்கான செலவு 750 கோடி வரை அதிகரிக்கலாம்: மஹிந்த தேசப்பிரிய

நாடாளுமன்ற தேர்தலுக்கான செலவு 750 கோடி வரை அதிகரிக்கலாம்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔1.Mar 2020

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு சுமார் 5.5 பில்லியன் ரூபாய் செலவுகள் ஏற்படும் என்றும், ஆனால் தேர்தலில் பல அரசியல் கட்சிகள் போட்டியிட்டால் 7.5 பில்லியன் வரை, செலவு அதிகரிக்கும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய; “தற்போது தேர்தல்களை நடத்துவதற்கு எந்தவிதமான நிதி ஒதுக்கீடுகளும் இல்லை

மேலும்...
காலி, மாத்தறை மாவட்டங்கள் இம்முறை தலா ஒரு நாடாளுமன்ற ஆசனத்தை இழக்கின்றன: தேசப்பிரிய தெரிவிப்பு

காலி, மாத்தறை மாவட்டங்கள் இம்முறை தலா ஒரு நாடாளுமன்ற ஆசனத்தை இழக்கின்றன: தேசப்பிரிய தெரிவிப்பு 0

🕔27.Feb 2020

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்குரிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனங்கள் இம்முறை மொனராகல மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு வழங்கப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் கூறினார். இதன்போது, பொதுத்தேர்தலுக்கான பணத்தை பெறுவதில் சிக்கல் நிலவுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின்

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தல் காலத்தை அறிவித்தார் மஹிந்த தேசப்பிரிய

நாடாளுமன்றத் தேர்தல் காலத்தை அறிவித்தார் மஹிந்த தேசப்பிரிய 0

🕔26.Feb 2020

நாடாளுமன்றத் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதிக்கும் மே 04ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் கூறினார். தேர்தலை நடத்துவதற்கான திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிக்கே உள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.

மேலும்...
கட்சிகளின் சின்னத்தை எப்போது மாற்றலாம்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விளக்கம்

கட்சிகளின் சின்னத்தை எப்போது மாற்றலாம்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விளக்கம் 0

🕔25.Feb 2020

அரசியல் கட்சிகளின் சின்னத்தை மாற்றுவதாயின், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஒரு வார காலப்பகுதியில் மாத்திரமே அதனைச் செய்ய முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றில் ஒளிரப்பான அரசியல் நிகழ்ச்சியில் நேற்று திங்கட்கிழமை இரவு கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். “தற்போது பல அரசியல் கட்சிகள் சின்னத்தை

மேலும்...
எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க 01 கோடி 62 லட்சம் பேர் தகுதி

எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க 01 கோடி 62 லட்சம் பேர் தகுதி 0

🕔16.Jan 2020

எதிர்வரும் தேர்தலில் வாக்களிப்பதற்கு சுமார் ஒரு கோடி 62 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனரென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் டாப்பு தயாரிப்புப் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் வாக்களிக்கத்

மேலும்...
பதவி விலகுகிறார் தேசப்பிரிய: ஜனாதிபதிக்கு அறிவிப்பு

பதவி விலகுகிறார் தேசப்பிரிய: ஜனாதிபதிக்கு அறிவிப்பு 0

🕔29.Nov 2019

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய, தனது பதவியில் இருந்து விலகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் அலுவலம் தெரிவித்துள்ளது. சபா நாயகர் கரு ஜயசூரியவிடம் தனது முடிவு குறித்து விளக்கமளித்துள்ளதாக, சபாநாயகரின் அலுவலம் இன்று வெள்ளிக்கிழமை வெளிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. தேர்தல் செயல்பாட்டின் போது அடையாளம் காணப்பட்ட முக்கியமான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும்,

மேலும்...
ஜனாதிபதி தேர்தல்: குறைவான வன்முறை, அதிகளவு ஊடக விதி மீறல்

ஜனாதிபதி தேர்தல்: குறைவான வன்முறை, அதிகளவு ஊடக விதி மீறல் 0

🕔14.Nov 2019

இலங்கை வரலாற்றில் தேர்தல் வன்முறைகள் குறைவாக பதிவான தேர்தலாக இந்த ஜனாதிபதி தேர்தல் இடம்பிடித்துள்ளது. செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 13ஆம் தேதி வரை ‘பெப்ரல்’ (People’s Action For Free and Fair Elections – PAFFREL) அமைப்பினால் நடத்தப்பட்ட கணிப்பின்படி, இந்த தேர்தல் காலப் பகுதியில் தேர்தல் வன்முறைகளுடன்

மேலும்...
இலங்கையில் முதல் தடவையாக, காட்போட் வாக்குச் சீட்டுப் பெட்டி அறிமுகம்

இலங்கையில் முதல் தடவையாக, காட்போட் வாக்குச் சீட்டுப் பெட்டி அறிமுகம் 0

🕔1.Nov 2019

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ‘காட்போட்’ வாக்குச் சீட்டுப் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இலங்கை வரலாற்றில் ‘காட்போட்’ வாக்குச் சீட்டுப் பெட்டிகள் பயன்படுத்துப்படுகின்றமை இதுவே முதல் தடவையாகும். இந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்குச் சீட்டின் நீளம் அதிகம் என்பதனால், அதிகளவு வாக்குச் சீட்டுப் பெட்டிகள் தேவைப்படும். அதன்போது ஏற்படும் செலவினைக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்