Back to homepage

Tag "மரண தண்டனை"

தெரணியகல முன்னாள் பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட 18 பேருக்கு மரண தண்டனை

தெரணியகல முன்னாள் பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட 18 பேருக்கு மரண தண்டனை 0

🕔25.Nov 2016

தெரணியகரல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அனில் சம்பிக்க விஜேசிங்க உள்ளிட்ட 18 பேருக்கு அவிசாவளை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தெரணியகலை நூரி தோட்டத்தில் நடந்த கொலையுடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் 18 பேருக்கு, இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கின் 4ஆம், 5ஆம்

மேலும்...
துமிந்த சில்வாவை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

துமிந்த சில்வாவை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு 0

🕔1.Nov 2016

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறை வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  துமிந்த சில்வாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு  நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. துமிந்த சில்வா-  தனது  சொத்து மதிப்பினை வெளிப்படுத்தவில்லை எனத் தெரிவித்து தொடரப்பட்டுள்ள  வழக்கு நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த வழக்கு தொடர்பிலேயே துமிந்த சில்வாவை ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம்

மேலும்...
கொலைக் குற்றவாளிகள் ஐவருக்கு, 15 வருடங்களின் பின்னர் மரண தண்டனை: கொழும்பு மேல் நீதி மன்றம் தீர்ப்பு

கொலைக் குற்றவாளிகள் ஐவருக்கு, 15 வருடங்களின் பின்னர் மரண தண்டனை: கொழும்பு மேல் நீதி மன்றம் தீர்ப்பு 0

🕔31.Oct 2016

நபரொருவரை கொலை செய்தார்கள் எனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட ஐவருக்கு, இன்று திங்கட்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. கொழும்பு – மாளிகாகந்த பகுதியில் 2001 ஆம் ஆண்டு, நபரொவருவரை இவர்கள் கொலை செய்தனர் எனக் குற்றம் சாட்டப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதன்போது, சந்தேக

மேலும்...
வன்புணர்வு, கொலை; குற்றவாளிக்கு மரண தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

வன்புணர்வு, கொலை; குற்றவாளிக்கு மரண தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔25.Oct 2016

சிறுமியொருவரை பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி, கொலை செய்த நபரொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று செவ்வாய்கிழமை தீர்ப்பளித்துள்ளது. ரவீந்திரன் சுரேந்திரன் என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு, 06 வயதுடைய சிறுமியொருவரை, மேற்படி நபர் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி, கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார். சம்பவம் நடைபெற்ற போது, குற்றவாளி 18

மேலும்...
மரண தண்டனைக்கு எதிராக, துமிந்த சில்வா மேல்முறையீடு

மரண தண்டனைக்கு எதிராக, துமிந்த சில்வா மேல்முறையீடு 0

🕔22.Sep 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை மேன்முறையீடு மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஊடாக, துமிந்த சில்வா மேற்படி மனுவினை தாக்கல் செய்துள்ளார். பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட

மேலும்...
சோறு விற்ற துமிந்த சில்வாவுக்கு, எங்கேயிருந்து இவ்வளவு பணம் வந்தது: பேராசிரியர் சரத் விஜேசூரிய கேள்வி

சோறு விற்ற துமிந்த சில்வாவுக்கு, எங்கேயிருந்து இவ்வளவு பணம் வந்தது: பேராசிரியர் சரத் விஜேசூரிய கேள்வி 0

🕔14.Sep 2016

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, பல வருடங்களுக்கு முன்னர் தனக்கு சோற்றுப் பொதிகளை விற்றவர் என்று பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன எழுதியுள்ள ‘ஜன அரகலயக்க திய சலக்குன’ என்ற நூல் வெளியிட்டு விழா கொழும்பில் நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு

மேலும்...
துமிந்த சில்வா உள்ளிட்ட அனைவரும் நிரபராதிகள்; தலைமை நீதிபதி அறிவிப்பு: நேற்றைய நீதிமன்ற நடவடிக்கையின் முழு விபரம்

துமிந்த சில்வா உள்ளிட்ட அனைவரும் நிரபராதிகள்; தலைமை நீதிபதி அறிவிப்பு: நேற்றைய நீதிமன்ற நடவடிக்கையின் முழு விபரம் 0

🕔9.Sep 2016

முன்னாள் நாடாளு­மன்ற உறுப்­பி­னரும் முன்னாள் ஜனா­தி­ப­ தியின் தொழிற்சங்க ஆலோ­ச­க­ரு­மான பாரத ல­க் ஷ்மன் பிரே­ம ச்சந்­திர உள்­ளிட்ட நால்­வரை கடந்த 2011ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 8ஆம் திக­தி­யன்று பிற்­பகல் வேளையில் அங்­கொடை, ஹிம்புட்­டான ஒழுங்­கையில் வைத்து சுட்டுக் கொலை செய்த குற்­றச்­சாட்டில் முன்னாள் நாடாளு­மன்ற உறுப்­பினர் துமிந்த சில்வா உள்­ளிட்ட ஐவ­ருக்கு கொழும்பு மேல்

மேலும்...
துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை; பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் தீர்ப்பு

துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை; பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் தீர்ப்பு 0

🕔8.Sep 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்து இன்று வியாழக்கிழமை கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி ஆலோசகருமான பாரத லக்ஸ்மன் பிரேம சந்திர உள்ளிட்ட நால்வரின் கொலை தொடர்பில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி சிரான் குணரத்ன தலைமையில், நீதிபதிகள் பத்மினி ரணவக்க

மேலும்...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழுபேருக்கு மரண தண்டனை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழுபேருக்கு மரண தண்டனை 0

🕔5.Aug 2016

– க. கிஷாந்தன் – ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேருக்கு நுவரெலியா உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்ட மேற்படி நபர்களுக்கு,  மரண தண்டனை விதித்து – நீதிபதி லலித் ஏக்கநாயக்க தீர்பளித்தார். 2004ஆம்ஆ ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம்  திகதி

மேலும்...
நிஜாமி தூக்கிலிடப்பட்டார்

நிஜாமி தூக்கிலிடப்பட்டார் 0

🕔11.May 2016

பங்களாதேஷின் ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் மொடியூர் ரஹ்மான் நிஜாமிக்கு இன்று புதன்கிழமை அதிகாலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்த நாட்டின் நீதியமைச்சர் அனிசுல் ஹக் தெரிவித்தார். 73 வயதான நிஜாமி, டாக்கா சிறைச்சாலையில், மரணிக்கும் வரை தூக்கிலிடப்பட்டார். பங்களாதேஷில் 1971-ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தின்போது, பாகிஸ்தான் படைகளுடன் இணைந்து இனப்படுகொலை, பாலியல் வன்புணர்வு

மேலும்...
சகோதரர்கள் மூவருக்கு மரண தண்டனை; நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு

சகோதரர்கள் மூவருக்கு மரண தண்டனை; நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔17.Mar 2016

– க. கிஷாந்தன் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. நோட்டன்பிரிஜ் – அலுஓய பிரதேசத்தில் இளம் பெண் ஒருவரை கடத்தி, துஷ்பிரயோகம் செய்து, கொலை செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் மேற்படி மூன்று நபர்களையும் குற்றவாளிகளாக நீதிமன்றம் உறுதிப்படுத்தியமையினை அடுத்தே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு ஓகஸ்ட்

மேலும்...
மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பெண், அடுத்த வருடம் நாடு திரும்புகிறார்

மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பெண், அடுத்த வருடம் நாடு திரும்புகிறார் 0

🕔12.Feb 2016

சஊதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண், அடுத்த வருடம் நடுப்பகுதியளவில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என்று, வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகப் பேச்சாளர் மதுசான் குலரத்ன நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். வீட்டுப் பணியாளாக சஊதி அரேபியாவில் கடமையாற்றிய 41 வயதுடைய மேற்படி பெண், அந்த நாட்டில் தொழில் செய்யும் இலங்கை வாலிபர் ஒருவருடன் சட்டரீதியற்ற பாலியல்

மேலும்...
மரணத்தின் கூக்குரல்

மரணத்தின் கூக்குரல் 0

🕔14.Jan 2016

– மப்றூக் – மரண தண்டனை குறித்த வாதப் பிரதிவாதங்கள் உயர்ந்த குரலில் உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இலங்கையில், சட்டரீதியாக மரண தண்டனை அமுலில் உள்ள போதும், கடந்த 40 வருடங்களாக நிறைவேற்றப்படவில்லை. ஆயினும், மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர். தூக்கு தண்டனையை நிறைவேற்றும் ‘அலுகோசு’ பதவிகளுக்கான ஆட்சேர்ப்பும் நாட்டில் நடந்து

மேலும்...
மரண தண்டனையை ரத்துச் செய்ய முடியாது; நீதியமைச்சர்

மரண தண்டனையை ரத்துச் செய்ய முடியாது; நீதியமைச்சர் 0

🕔11.Jan 2016

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய, மரண தண்டனையை ரத்து செய்ய முடியாது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.மரண தண்டனையை ரத்து செய்யுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில், ஊடகமொன்று கருத்துக் கேட்டபோதே, அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;“யாரின் கோரிக்கைகளுக்காகவோ, தீர்மானங்களுக்காகவோ நாட்டின் சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த

மேலும்...
எட்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த கொலை தொடர்பில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

எட்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த கொலை தொடர்பில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை 0

🕔2.Dec 2015

– க. கிஷாந்தன் –எட்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற கொலையொன்றுடன் தொடர்புபட்ட இருவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க இன்று புதன்கிழமை மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்தார். எல்ஜீன் தோட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ரஜினிகாந்த் (வயது 31), பன்னீர்செல்வம் தியாகராஜா (வயது 29) ஆகிய இருவருக்கு எதிராகவும் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்