அகதியாக நான் இருந்தமையினால்தான், மக்களின் துன்பங்களை முழுமையாகப் புரிய முடிகிறது: அமைச்சர் றிசாட் 0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினுடைய இரும்புக்கோட்டைக்குள்ளே இருந்து வெளியேறுவதற்கு பேரினக் கட்சிகளின் அரசியல்வாதிகளும், முன்னோடி முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், சிறிய கட்சிகளின் தலைவர்களும் அஞ்சிக்கொண்டிருந்த போதும், சமூகத்தின்பால் கொண்டிருந்த அன்பினால் உயிரையும் துச்சமெனக் கருதாது, முதன்முதலாக வெளியேறிய சிறிய – கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்தான் என்று அக்கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்