Back to homepage

Tag "மன்னார்"

உச்ச அளவில் எனக்கு துன்பம் விளைவிக்கின்றனர்: வெற்றியைத் தடுத்து, கட்சியை அழிப்பதே அவர்கள் நோக்கம்: ரிஷாட் பதியுதீன்

உச்ச அளவில் எனக்கு துன்பம் விளைவிக்கின்றனர்: வெற்றியைத் தடுத்து, கட்சியை அழிப்பதே அவர்கள் நோக்கம்: ரிஷாட் பதியுதீன் 0

🕔19.Jul 2020

“சமூகத்தின் இருப்பையும் பாதுகாப்பையும் நிர்ணயிக்கும் தேர்தலாக இது இருப்பதால், பேரினவாத ஏஜெண்டுகளின் வலையில் விழுந்து, வாக்குகளை நாசமாக்கி விட வேண்டாம்” என மக்கள் காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். மன்னார், எருக்கலம்பிட்டியில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற தேர்தல் காரியாலயம் திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு,

மேலும்...
தொல்பொருள் எனும் பெயரில் மக்களின் காணிகளை கபளீகரம் செய்வதை அனுமதிக்க முடியாது: றிசாட்

தொல்பொருள் எனும் பெயரில் மக்களின் காணிகளை கபளீகரம் செய்வதை அனுமதிக்க முடியாது: றிசாட் 0

🕔10.Jul 2020

தொல்பொருள் திணைக்களத்துக்கு உரித்துடைய சொத்தானது, நமது முழு நாட்டுக்கும் சொந்தமானதேயொழிய, அது குறிப்பிட்ட சமூகத்துக்கு மாத்திரம் சொந்தமானதல்ல எனவும் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் றிாட் பதியுதீன், மன்னார் – மாந்தை மேற்கு, அடம்பனில், இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கட்சியின் தேர்தல் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வில்

மேலும்...
வடக்கில் இன ஒற்றுமையை மக்கள் காங்கிரஸ் கட்டி எழுப்பியுள்ளது:

வடக்கில் இன ஒற்றுமையை மக்கள் காங்கிரஸ் கட்டி எழுப்பியுள்ளது: 0

🕔8.Jul 2020

இனங்களுக்கிடையே மிகக் குறுகிய காலத்தில் நல்லுறவைக் கட்டியெழுப்பியதனாலேயே இந்துக்களும், கிறிஸ்தவர்களும், பௌத்தர்களும், முஸ்லிம்களும் எமது கட்சியின் ஊடாக, அரசியலில் அதிகாரமுள்ள பிரதிநிதிகளாக தெரிவுசெய்யப்பட்டனர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் – காக்கையன்குளத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று, உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். வன்னி

மேலும்...
இந்தத் தேர்தலில் நாம் பிரிந்து நின்றால், எதிர்காலத்தில் தலை குனிவோடு வாழ நேரிடும்: ரிஷாட்

இந்தத் தேர்தலில் நாம் பிரிந்து நின்றால், எதிர்காலத்தில் தலை குனிவோடு வாழ நேரிடும்: ரிஷாட் 0

🕔5.Jul 2020

சமூகக் கட்சிகளுக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள், கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருக்கின்ற போதும், அவற்றையெல்லாம் ஒருபுறம் தள்ளிவிட்டு, இந்தத் தேர்தலில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற களமிறங்கியுள்ளோம் என்று மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில், தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் ரிஷாட் பதியுதீனை ஆதரித்து, இன்று

மேலும்...
‘இரண்டாந்தரப் பிரஜைகள்’ என்று, எவரும் கூறுமளவுக்கு நாம் பலவீனப்பட்டுவிட முடியாது: முன்னாள் அமைச்சர் றிசாட்

‘இரண்டாந்தரப் பிரஜைகள்’ என்று, எவரும் கூறுமளவுக்கு நாம் பலவீனப்பட்டுவிட முடியாது: முன்னாள் அமைச்சர் றிசாட் 0

🕔1.Mar 2020

‘இரண்டாந்தரப் பிரஜைகள்’ என்று, எவரும் கைகாட்டிக் கூறுமளவுக்கு நாம் பலவீனப்பட்டுவிட முடியாது. அவ்வாறான நிலையை உருவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னிச் சமூகம் கடந்த நான்கு தேர்தல்களிலும் தொடர்ச்சியாக பெற்றுத்தந்த அதிகாரங்களின் மூலம், நேர்மையாகவும் உண்மையாகவும் உச்சளவில் பணியாற்றியுள்ளோம் என்ற மனநிறைவு தமக்கு இருப்பதாக  மன்னார்,

மேலும்...
எனது வாகனத்தின் கதவைத் திறந்து, என்னை நோக்கி ஒருவர் வாளை ஓங்கினார்: கனமூலை பகுதி அடாவடி பற்றி, றிசாட் விவரிப்பு

எனது வாகனத்தின் கதவைத் திறந்து, என்னை நோக்கி ஒருவர் வாளை ஓங்கினார்: கனமூலை பகுதி அடாவடி பற்றி, றிசாட் விவரிப்பு 0

🕔26.Nov 2019

சிறுபான்மை மக்களின் ஒன்றுபட்ட ஒத்துழைப்புடன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாசாவை பிரதமராக்கும் முயற்சியில் ஈடுபடுவோமென அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக தேசிய முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மன்னாரில் பல கிராமங்களுக்கு சென்ற முன்னாள்

மேலும்...
முஸ்லிம்கள் பயணித்த பேருந்து மீது 17 முறை துப்பாக்கிச்சூடு: நேரில் பார்த்தவர் விவரிக்கும் பரபரப்பு தகவல்

முஸ்லிம்கள் பயணித்த பேருந்து மீது 17 முறை துப்பாக்கிச்சூடு: நேரில் பார்த்தவர் விவரிக்கும் பரபரப்பு தகவல் 0

🕔16.Nov 2019

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக…) – ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக புத்தளத்திலிருந்து மன்னார் – மறிச்சிக்கட்டி நோக்கி முஸ்லிம் மக்கள் பயணித்த பேருந்து மீது 17 தடவை துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளதாக களத்தில் நின்ற எம்.எஸ். முபீஸ் என்பவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். மன்னார் மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் வசித்த முஸ்லிம் மக்களில், கணிசமானோர், யுத்த

மேலும்...
புத்தளத்திலிருந்து மன்னாருக்கு, வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது, துப்பாக்கிச் சூடு

புத்தளத்திலிருந்து மன்னாருக்கு, வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது, துப்பாக்கிச் சூடு 0

🕔16.Nov 2019

மன்னார் – தந்திரிமலை பகுதியில் வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. புத்தளம் பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் வவுனியா செட்டிக்குளம் நோக்கி வாக்களிப்பதற்காக பஸ்ஸில் சென்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யுத்த காலத்தில் வவுனியாவிலிருந்து

மேலும்...
சிறுபான்மை ஆதரவின்றி, ஜனாதிபதியாக வர முடியாது என்பதை, உணர்த்தும் தேர்தலாக இது அமைய வேண்டும்: அமைச்சர் றிசாட்

சிறுபான்மை ஆதரவின்றி, ஜனாதிபதியாக வர முடியாது என்பதை, உணர்த்தும் தேர்தலாக இது அமைய வேண்டும்: அமைச்சர் றிசாட் 0

🕔8.Nov 2019

சிறுபான்மை சமூகத்தின் ஆதரவு இல்லாமல் இந்த நாட்டிலே ஜனாதிபதி ஒருவரை உருவாக்க முடியாது என்ற செய்தியை இனவாதிகளுக்கு உணர்த்தும் தேர்தலாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் அமையவேண்டும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தலைமையில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து மன்னாரில் இடம்பெற்ற

மேலும்...
நாடு பின்னோக்கி செல்லக்கூடிய ஆபத்தும் துர்ப்பாக்கியமும் ஏற்பட்டுள்ளது: அமைச்சர் றிஷாட் எச்சரிக்கை

நாடு பின்னோக்கி செல்லக்கூடிய ஆபத்தும் துர்ப்பாக்கியமும் ஏற்பட்டுள்ளது: அமைச்சர் றிஷாட் எச்சரிக்கை 0

🕔9.Sep 2019

நாட்டில் ஏற்பட்டுள்ள இன முரண்பாடுகளையும் மத முரண்பாடுகளையும் சீர் செய்து, அதனை முடிவுக்கு கொண்டுவரும் துறையாக ஆசிரியத்  தொழில்  கருதப்படுவதாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். மன்னார் – முருங்கனில் கல்வி அமைச்சினால்  அமைக்கப்படுள்ள ஆசிரிய தொழில் சார் வாண்மை  நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று திங்கட்கிழமை

மேலும்...
மன்னார் மாவட்ட காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க அமைச்சர் றிசாட் தீர்மானம்: கொழும்பில் உயர் மட்ட கூட்டத்துக்கும் ஏற்பாடு

மன்னார் மாவட்ட காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க அமைச்சர் றிசாட் தீர்மானம்: கொழும்பில் உயர் மட்ட கூட்டத்துக்கும் ஏற்பாடு 0

🕔1.Aug 2019

மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் காணிப்பிரச்சினை, குறிப்பாக வன பரிபாலனத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் நடவடிக்கையால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கு தீர்வு காணும் வகையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் பங்குபற்றலுடன்  கொழும்பில் உயர் மட்ட கூட்டமொன்றை  ஏற்பாடு செய்வதாக தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இந்த கூட்டத்தில் அமைச்சர் ஜோன் அமரதுங்க

மேலும்...
இந்திய வீடமைப்புத் திட்டத்தில் ஏமாற்றப்பட்ட மக்கள், அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் முறையீடு

இந்திய வீடமைப்புத் திட்டத்தில் ஏமாற்றப்பட்ட மக்கள், அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் முறையீடு 0

🕔12.Feb 2019

சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர் இந்திய வீடுகள் என்ற ஒரு திட்டத்தில் சேவா கிராமம் , கணேசபுரம், இந்திய வீடமைப்பு கிராமம்  என்ற பெயர்களில்  நாங்கள் குடியமர்த்தப்பட்ட போதும் இற்றை வரை எங்களுக்கு உறுதியோ, பெர்மிட்டோ வழங்கப்படவில்லையேன்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியூதீனிடம் பாதிக்கப்பட்ட  ஊர் மக்கள் முறையிட்டனர். மன்னார் வெள்ளாங்குளம், தேவன்பிட்டி கிராமத்திற்கு சென்றிருந்த  அமைச்சரை

மேலும்...
உப்புக்குளம் மீள்குடியேற்ற வீட்டுத் திட்டத்தை, அமைச்சர் றிசாட் திறந்து வைத்தார்

உப்புக்குளம் மீள்குடியேற்ற வீட்டுத் திட்டத்தை, அமைச்சர் றிசாட் திறந்து வைத்தார் 0

🕔11.Jan 2019

மன்னார் மாவட்டத்தின் உப்புக்குள கிராமத்தில் மீள்குடியேற்றத்துக்கென நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்புத் தொகுதியை இன்று வெள்ளிக்கிழமை அமைச்சர் றிசாட் பதியுதீன் திறந்து வைத்து மக்களிடம் கையளித்தார்.உப்புக்குள கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் கற்பிட்டியில் சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் உப்புக்குள மக்களின் மீள்குடியேற்றத்திற்கென இந்த வீட்டுத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் மற்றும்

மேலும்...
இடம்பெயர்ந்த மக்களுக்கான நிதியில் புதிய வேலைத் திட்டம்: நிறுத்துமாறு உத்தரவிடக் கோருகிறார் றிசாட்

இடம்பெயர்ந்த மக்களுக்கான நிதியில் புதிய வேலைத் திட்டம்: நிறுத்துமாறு உத்தரவிடக் கோருகிறார் றிசாட் 0

🕔2.Dec 2018

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்காக, வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 250 மில்லியன் ரூபாவில், புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அரச மாவட்ட செயலாளர்களுக்கு விடுக்கப்பட்ட பணிப்புரையை ரத்துச் செய்து, புதிய வேலைத்திட்டத்தை நிறுத்த எழுத்துமூலம் உத்தரவிடுமாறு சபாநாயகரிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

மேலும்...
மீள்குடியேற்ற விசேட செயலணியில் கை வைத்தால், விளைவுகளை அனுபவிக்க நேரிடும்: றிசாட் எச்சரிக்கை

மீள்குடியேற்ற விசேட செயலணியில் கை வைத்தால், விளைவுகளை அனுபவிக்க நேரிடும்: றிசாட் எச்சரிக்கை 0

🕔14.Oct 2018

மூன்று தசாப்தகால துன்பத்திலிருந்த அகதி மக்களுக்கென, பல்வேறு பகீரத முயற்சிகளினாலும் போராட்டங்களின் மத்தியிலும் உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணியின் நடவடிக்கையில் அரசாங்கம் கை வைத்தால், அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டி நேரிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எச்சரிக்கை விடுத்தார். முசலியில் அமைக்கப்படவுள்ள 500 வீட்டுத்திட்டத்துக்கான அங்குரார்ப்பண நிகழ்வு மற்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்