Back to homepage

Tag "பொலிஸ் மா அதிபர்"

நாய்க் குட்டிகளை அன்பளிப்பாக வழங்கிய பொலிஸ் மா அதிபர்

நாய்க் குட்டிகளை அன்பளிப்பாக வழங்கிய பொலிஸ் மா அதிபர் 0

🕔9.Apr 2019

பொலிஸ் நாய் பிரிவுக்கு 07 நாய்க் குட்டிகளை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அன்பளிப்பாக வழங்கியுள்ளதாக, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தான் செல்லமாக வளர்த்து வரும் நாய்களுக்குப் பிறந்த குட்டிகளையே அவர் இவ்வாறு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். மேற்படி நாய்க் குட்டிகள் ‘லப்ரேடர்’ இனத்தைச் சேர்ந்தவையாகும். தாய்ப் பால் மறந்த பின்னர், இந்த நாய்க்குட்டிகளை

மேலும்...
ஜனாதிபதி கொலைச் சதித் திட்டம்: திடுக்கிடும் புதிய தகவல்களை வெளியிட்டார் நாமல் குமார

ஜனாதிபதி கொலைச் சதித் திட்டம்: திடுக்கிடும் புதிய தகவல்களை வெளியிட்டார் நாமல் குமார 0

🕔6.Dec 2018

ஜனாதிபதியை படுகொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டியவர்கள் யார் என்பது பற்றியும், அவர்கள் வெளியிட்ட தகவல்கள் குறித்தும், நாமல் குமார புதிய பல தகவல்களை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி பதவி வெற்றிடமானால், அப் பதவிக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்கும் ஒருவரை முன்மொழியலாம் என, அரசியலமைப்பில் இருக்கிறதாம் என்று, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர், தன்னுடன்

மேலும்...
முன்னைய பாதுகாப்பை ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்க முடியாது: பொலிஸ் மா அதிபர்

முன்னைய பாதுகாப்பை ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்க முடியாது: பொலிஸ் மா அதிபர் 0

🕔7.Nov 2018

ஜனாதிபதியின் உத்தரவுக்கிணங்கவே பொலிஸ் திணைக்களம் செயற்படுமென, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதேவேளை, முன்னளா் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு, ஏற்கனவே வழங்கப்பட்ட எண்ணிக்கையிலான பாதுகாப்பு உத்தியோகத்தர்களை வழங்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இந்த

மேலும்...
பொலிஸ் மா அதிபர் ஒரு ஜோக்கர்: அமைச்சரவையில் எகிறினார் மைத்திரி

பொலிஸ் மா அதிபர் ஒரு ஜோக்கர்: அமைச்சரவையில் எகிறினார் மைத்திரி 0

🕔3.Oct 2018

பொலிஸ் மா அதிபர் ஒரு ஜோக்கர் ஆகி விட்டார் எனக் கூறி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோபப்பட்ட சம்பவமொன்று, அமைச்சரவைக் கூட்டத்தில் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது. நேற்று செவ்வாய்கிழமை அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்ற போதே, ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார  நேற்றைய அமைச்சரவையில், அமைச்சரவை பத்திரம் ஒன்றினை முன்வைத்திருந்தார். இந்த  நிலையில்,

மேலும்...
பொலிஸ் மா அதிபருக்கு மன நோய் உள்ளது: ஒன்றிணைந்த எதிரணி தெரிவிப்பு

பொலிஸ் மா அதிபருக்கு மன நோய் உள்ளது: ஒன்றிணைந்த எதிரணி தெரிவிப்பு 0

🕔20.Sep 2018

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவ அவதானிப்பின் படி, அவர் நல்ல உளச் சுகாதார நிலையில் இல்லை எனவும் அவர்கள் கூறியுள்ளார்கள். ஒன்றிணைந்த எதிராணியினர் இன்று வியாழக்கிழமை கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பின் போது இதனைக் கூறினர். பொலிஸ் மா அதிபர் சில நேரங்களில் சிரிப்பதையும்,

மேலும்...
யாரும் பதவி விலகக் கோரவில்லை; பொலிஸ் மா அதிபரின் அலுவலகம் தெரிவிப்பு

யாரும் பதவி விலகக் கோரவில்லை; பொலிஸ் மா அதிபரின் அலுவலகம் தெரிவிப்பு 0

🕔20.Sep 2018

பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து பூஜித் ஜயசுந்தரவை ராஜிநாமா செய்யுமாறு எந்தவித அறிவித்தலும் கிடைக்கவில்லை என்று, பொலிஸ் மா அதிபரின் அலுவலகம் தெரிவித்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரை இரண்டு வாரங்களுக்குள் பதவி விலகுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அறிவித்துள்ளதாக, இன்று வியாழக்கிழமை  காலை ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையிலேயே,

மேலும்...
பொலிஸ் மா அதிபரை ராஜிநாமா செய்யுமாறு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் அறிவிப்பு

பொலிஸ் மா அதிபரை ராஜிநாமா செய்யுமாறு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் அறிவிப்பு 0

🕔20.Sep 2018

பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து பூஜித் ஜயசுந்தரவை ராஜினாமா செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அறிவித்துள்ளனர் என்று, ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரண்டு வாரக் காலப்பகுதிக்குள், அந்த ராஜினாமா  செய்ய வேண்டுமென்றும், ஜனாதிபதியும் பிரதமரும், பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும்...
மஹிந்த அணிக்கு பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை

மஹிந்த அணிக்கு பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை 0

🕔3.Sep 2018

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சி, அரசாங்கத்துக்கு எதிரான பாரிய போராட்டம் ஒன்றினை நடத்தப் போவதாகத் தெரிவித்துள்ள நிலையில், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர எச்சரிக்கை விடுத்துள்ளார். நாளை மறுதினம் புதன்கிழமை கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றிணை முன்னெடுக்கப் போவதாக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்கட்சி அறிவித்துள்ளது. இந்தநிலையில் எதிர்ப்பு

மேலும்...
விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல்

விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் 0

🕔10.Jul 2018

முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் – புலிகள் அமைப்புக் குறித்து தெரிவித்த கருத்து தொடர்பில், விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, பொலிஸ் மா அதிபரை – சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த 02ஆம் திகதி நடைபெற்ற அரச நிகழ்வொன்றில் பங்கேற்றபோது உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன்; தமிழ் மக்களின் சுதந்திரத்துக்காக புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும்

மேலும்...
இணையக் குற்றங்கள் இலங்கையில் அதிகரிப்பு: பொலிஸ் மா அதிபர் தகவல்

இணையக் குற்றங்கள் இலங்கையில் அதிகரிப்பு: பொலிஸ் மா அதிபர் தகவல் 0

🕔5.Jul 2018

இணையக் குற்றங்கள் இலங்கையில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். கைத் தொலைபேசி மற்றும் கணிணி ஆகியவற்றினூடாகவே இந்தக் குற்றங்கள் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த விடயத்தினை பொலிஸ் திணைக்களம் கூர்ந்து கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும்...
விஜேதாஸ ராஜபக்ஷவின் பாதுகாப்பு, சடுதியாகக் குறைப்பு

விஜேதாஸ ராஜபக்ஷவின் பாதுகாப்பு, சடுதியாகக் குறைப்பு 0

🕔16.Jan 2018

முன்னாள் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏழு பேராக இருந்த அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 02ஆக குறைக்கப்பட்டுள்ளது. விஜேதாஸ ராஜபக்ஷவிடமிருந்து நீதியமைச்சு பறிக்கப்பட்டபோது, அவரின் பாதுகாப்பு கடமைக்காக பொலில் பரிசோதகர் ஒருவர், உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர்,

மேலும்...
பாடசாலைப் பிள்ளைகளைப் போல், பொலிஸ் மா அதிபர் செயற்படுகிறார்: நாமல் நையாண்டி

பாடசாலைப் பிள்ளைகளைப் போல், பொலிஸ் மா அதிபர் செயற்படுகிறார்: நாமல் நையாண்டி

🕔26.Nov 2017

கிந்தோட்டை விடயத்தில் நீதியை நிலை நாட்ட, தான் தவறியுள்ளதாக கூறி மன்னிப்பு கோரியுள்ள பொலிஸ் மா அதிபர்; மன்னிப்பு கேட்பதை விட ராஜினாமா செய்வதே பொருத்தமானது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜப்ச்க்ஷ தெரிவித்தார். பொன்னறுவையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார். நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்; “நீதியை தாமதித்து

மேலும்...
முஸ்லிம்களுக்கு எதிராக காலியில் வன்முறை; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் றிசாட் வேண்டுகோள்

முஸ்லிம்களுக்கு எதிராக காலியில் வன்முறை; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் றிசாட் வேண்டுகோள் 0

🕔17.Nov 2017

  காலி ஜிந்தோட்டை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் மேற்கொள்ளப்படும் வன்முறைகளை உடன் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் பொலிஸ்மா அதிபருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.வன்முறையாளர்கள் அங்கு மேற்கொண்டுவரும் அடாவடித்தனங்களால் முஸ்லிம் மக்கள் வீடுகளில் அச்சத்துடன் அடைந்து கிடப்பதாகவும் விசேட அதிரடிப்படையினரை மீண்டும் அந்தப் பிரதேசத்துக்கு அனுப்பி, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள்

மேலும்...
பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் சப்பாத்தை சுத்தம் செய்யக் கொடுத்த பொலிஸ் மா அதிபர்; எகிறுகிறது விமர்சனம்

பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் சப்பாத்தை சுத்தம் செய்யக் கொடுத்த பொலிஸ் மா அதிபர்; எகிறுகிறது விமர்சனம் 0

🕔16.Oct 2017

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர பொதுமக்கள் மத்தியில் வைத்து, தான் அணிந்திருந்த பாதணியை அவருடைய மெய்ப் பாதுகாவலர் மற்றும் அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் சுத்தம் செய்யக் கொடுத்த சம்பவம், கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. யாழ்ப்பாணத்துக்கு இன்று திங்கட்கிழமை விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற தேசிய தமிழ்த் தினவிழா நிகழ்வில்

மேலும்...
பெருந்தொகையான பொலிஸாருக்கு, ஒரே தடவையில் பதவி உயர்வு

பெருந்தொகையான பொலிஸாருக்கு, ஒரே தடவையில் பதவி உயர்வு 0

🕔9.Sep 2017

இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்கள் 2599 பேருக்கு, இவ்வருடம் மே மாதம் 31ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில், பொலிஸ் மா அதிபர் – பதவி உயர்வு வழங்கியுள்ளார். இவ்வாறான பெருந்தொகையினருக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு வழங்கப்படுவது, அண்மைக் காலத்தில் இதுவே முதல் தடயாகும் என்று, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். அந்த வகையில்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்