Back to homepage

Tag "புலிகள் அமைப்பு"

விஜயகலாவின் கருத்துக்கு, சம்பந்தன் கண்டனம்

விஜயகலாவின் கருத்துக்கு, சம்பந்தன் கண்டனம் 0

🕔5.Jul 2018

புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும் என, ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான ரா. சம்பந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டில் தமிழ் – சிங்கள மக்களிடையே சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்பட்டு வரும் நிலையில், விஜயகலா தெரிவித்துள்ள கருத்து கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார். ஊடகமொன்று

மேலும்...
அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதற்கு, விஜயகலா தீர்மானம்

அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதற்கு, விஜயகலா தீர்மானம் 0

🕔5.Jul 2018

ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகத் தீர்மானித்துள்ளதாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தனது தவறை – தான் உணர்வதாகவும் பொறுப்புள்ள அமைச்சர் என்ற ரீதியில் தமது பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெவிவிக்கையில்; “எனது தவறை நான் ஏற்றுக்கொள்ளுகின்றேன். ஏனெனில் நான் பெற்றுக்கொண்ட சத்தியப்பிரமாணத்திற்கு

மேலும்...
கிளைமோர் வெடிபொருட்கள், புலிகளின் சீருடை மற்றும் கொடி ஆகியவற்றுடன் பயணித்தவர்கள் கைது

கிளைமோர் வெடிபொருட்கள், புலிகளின் சீருடை மற்றும் கொடி ஆகியவற்றுடன் பயணித்தவர்கள் கைது 0

🕔22.Jun 2018

கிளைமோர் வெடிகுண்டுகள், புலிகள் அமைப்பின் ராணுவச் சீருடை மற்றும் புலிகளின் கொடிகள் ஆகியவற்றுடன் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்த இருவரை, முல்லைத்தீவு – ஒட்டிசுட்டான் பகுதியில் பொலிஸார் கைது செய்தனர். இதன்போது மேற்படி பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். முச்சக்கர வண்டியில் மேற்படி பொருட்கள் கொண்டு செல்லப்பட்டபோது, பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையில் சந்தேக நபர்கள் சிக்கினர். இதன்போது

மேலும்...
தமிழ் மொழிச் சமூகங்களும், போருக்குப் பின்னரான புரிதல்களும்

தமிழ் மொழிச் சமூகங்களும், போருக்குப் பின்னரான புரிதல்களும் 0

🕔23.May 2018

– சுஐப்.எம். காசிம் – வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக் கொண்டுள்ள தமிழ், முஸ்லிம் தலைமைகள் மீண்டும் யதார்த்த நிலைக்குத் திரும்ப வேண்டிய தருணம் வந்துள்ளது. புலிகளின் போராட்டம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்தும் தமிழ், முஸ்லிம் சமூகங்களை, அரசியல் சித்தாந்த கோட்பாடுகளில் இத் தலைமைகளால் ஒன்றிணைக்க முடியாதுள்ளது. போராட்ட காலங்களில் பிரித்து வேறாக்கப்பட்ட தமிழ் மொழிச் சமூகங்களின் அரசியல்

மேலும்...
புலிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு

புலிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு 0

🕔24.Apr 2018

– பாறுக் ஷிஹான் –புலிகள் அமைப்பினரின் நிலக்கீழ் பதுங்கு குழியொன்று நேற்று திங்கட்கிழமை பளை நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.நபரொருவர் தனது காணியினை துப்பரவு செய்யும் பொழுது  இந்த பதுங்கு குழியைக் கண்டுள்ளார்.இதனையடுத்து காணி உரிமையாளர்,  அருகில் இருந்த ராணுவ முகாமுக்கு தகவல் வழங்கியதனை அடுத்து, அந்த இடத்துக்கு சென்ற ராணுவத்தினர், அங்கு புலிகளின்

மேலும்...
புலிகளால் தொழுகையில் சுட்டுக் கொல்லப்பட்ட சுஹதாக்களுக்கு கைமாறு செய்யுமாறு, அமைச்சர் ஹிஸ்புல்லா அழைப்பு

புலிகளால் தொழுகையில் சுட்டுக் கொல்லப்பட்ட சுஹதாக்களுக்கு கைமாறு செய்யுமாறு, அமைச்சர் ஹிஸ்புல்லா அழைப்பு 0

🕔3.Aug 2017

– ஆர். ஹசன் –காத்தான்குடியில் 1990ஆம் ஆண்டு இரு பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஷஹீதாக்கப்பட்ட 103 சுஹதாக்களையும் நினைவு கூறும் இந்நாளில், முஸ்லிம் சமூகம் தமது பாதுகாப்பு, இருப்பு மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்மானங்களை எடுப்பதுதான் சுஹதாக்களுக்கு நாம் செய்யும் கைமாறு என புனர்வாழ்வு மற்றும்

மேலும்...
புலிகளின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும்: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு

புலிகளின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும்: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு 0

🕔29.Jul 2017

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் நீக்கப்பட்ட போதும், அந்த அமைப்பின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவதாக அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், புலிகளின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டே

மேலும்...
கருணா அம்மான், தனிச் சிறைக்கு மாற்றம்

கருணா அம்மான், தனிச் சிறைக்கு மாற்றம் 0

🕔30.Nov 2016

அரச வாகனத்தை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள  முன்னாள் பிரதிமைச்சரும், புலிகளின் முன்னாள் தளபதியுமான  கருணா அம்மான் என்று அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தனிச்சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெலிக்கடை சிறைச்சாலையில் எம்.2 எனப்படும் விசேட பாதுகாப்புடன் காணப்படும் சிறைக்கு கருணா மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற சில குற்றங்களுடன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்