Back to homepage

Tag "பிரித்தானியா"

முதலை இழுத்துச் சென்ற ஊடகவியலாளர், சடலமாக மீட்பு

முதலை இழுத்துச் சென்ற ஊடகவியலாளர், சடலமாக மீட்பு 0

🕔15.Sep 2017

அம்பாறை மாவட்டம் அறுகம்பே பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை முதலையினால் இழுத்துச் செல்லப்பட்ட பிரித்தானிய ஊடவியலாளர், இன்று வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ‘பினான்சியல் டைம்ஸ்’ பத்திரிகையின் ஊடகவியலாளரான இவர், இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வந்திருந்த வேளையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. அறுகம்பே பிரதேசத்துக்கு அருகிலுள்ள குடாக்கள்ளி ஆற்றில் கைகளைக் கழுவுவதற்காக இவர் சென்றபோது, முதலலை இழுத்துச் சென்றுள்ளது.

மேலும்...
இளவரசி டயானாவை நான்தான் கொன்றேன்; மர்ம முடிச்சை அவிழ்த்தார், முன்னாள் உளவாளி

இளவரசி டயானாவை நான்தான் கொன்றேன்; மர்ம முடிச்சை அவிழ்த்தார், முன்னாள் உளவாளி 0

🕔23.Jun 2017

“பிரித்தானியாவின் முன்னாள் இளவரசி டயானாவை நான்தான் கொன்றேன்” என்று, ஜோன் ஹொப்கின்ஸ் என்பவர் தெரிவித்துள்ளார். எம்.ஐ.5 எனும் பிரித்தானிய உளவு நிறுவனத்தின் முன்னாள் பணியாளரான இவர், தனது அதிகாரியின் உத்தரவுக்கிணங்கவே, இளவரசி டயானாவை, தான் கென்றதாகக் கூறியுள்ளார். 80 வயதுடைய ஹொப்கின்ஸ், எம்.ஐ.5 உளவு நிறுவனத்தில் 38 வருடங்கள் பணியாற்றியுள்ளார். 20 வருடங்களாக இளவரசி டயானாவின் மரணம்

மேலும்...
முஸ்லிம்களை குறி வைத்து, வாகனத்தினால் மோதி தாக்குதல்; ஒருவர் பலி: லண்டனில் சம்பவம்

முஸ்லிம்களை குறி வைத்து, வாகனத்தினால் மோதி தாக்குதல்; ஒருவர் பலி: லண்டனில் சம்பவம் 0

🕔19.Jun 2017

ரமழான் கடமையை நிறைவு செய்து விட்டு, பள்ளிவாசலில் இருந்து வெளியேறிய முஸ்லிம்களைக் குறி வைத்து வேன் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம், பிரித்தானியாவின் லண்டன் வடக்குப் பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றது. ஃபின்ஸ்ஸ்பரி பார்க் பள்ளிவாசலில் இருந்து வெளியேறிய மக்கள் கூட்டத்தை நோக்கி, குறித்த வேன் சென்று மோதியதாக பிரித்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்...
லண்டன் தாக்குதலில் 07 பேர் பலி; இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

லண்டன் தாக்குதலில் 07 பேர் பலி; இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை 0

🕔4.Jun 2017

பிரித்தானியாவின் லண்டன் பாலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு தாக்குதல்களில், 07 பேர் கொல்லப்பட்டதோடு, காயமடைந்த 48 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, தாக்குதல்களை மேற்கொண்ட 03 பேரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன. பாலத்தில் பயணித்த மக்களை வாகனத்தால் மோதியதொடு, அதன்

மேலும்...
பி.பி.சி. தமிழோசை, இனியில்லை: 76 வருட வரலாறு, மௌனிக்கிறது

பி.பி.சி. தமிழோசை, இனியில்லை: 76 வருட வரலாறு, மௌனிக்கிறது 0

🕔6.Apr 2017

– எஸ். ஹமீத் –பி.பி.சி. யின் தமிழ் மொழி சேவையான ‘தமிழோசை’ ஒலிபரப்பு வெகு விரைவில்  முடிவுக்கு வருகிறது. இந்தச் செய்தியானது தமிழ் பேசுவோரிடையே மிக்க கவலையை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவின் அரச ஊடகமான பி.பி.சி.யானது, 1927ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது . ஆரம்பத்தில் ஆங்கில மொழியில் மட்டுமே வானொலி, தொலைக்காட்சிகளை நடத்தி வந்த பி.பி.சி. சேவை,  காலப்போக்கில் பல்வேறு மொழிகளில் வானொலிச்

மேலும்...
இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் புதல்வர், லண்டனில் மரணம்

இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் புதல்வர், லண்டனில் மரணம் 0

🕔12.Oct 2016

முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் புதல்வர் ஆதில் பாக்கீர் மாக்கார் லண்டனில் மரணமானார். உயர் கல்விக்காக புலமைப்பரிசில் பெற்று சில வாரங்களுக்கு முன்னரே அவர் லண்டன் சென்றிருந்த நிலையில், காய்ச்சலால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மரணித்துள்ளார். இலங்கை சட்டக் கல்லூரியில் தனது படிப்பை நிறைவுசெய்த ஆத்தில், மேற்படிப்பைத் தொடரும் பொருட்டு, Chevening புலமைப்

மேலும்...
பிரித்தானியாவின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டுக் கொலை

பிரித்தானியாவின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டுக் கொலை 0

🕔17.Jun 2016

பிரித்தானியாவின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ காக்ஸ் (41 வயது) துப்பாக்கியால் சுடப்பட்டு பலியானதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா இல்லையா என்பதற்கான கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரசாரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் தொழிற்கட்சி உறுப்பினரான

மேலும்...
ஜனாதிபதி நாடு வந்தடைந்தார்

ஜனாதிபதி நாடு வந்தடைந்தார் 0

🕔15.May 2016

பிரித்தானியா சென்று, அங்கிருந்து இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று சனிக்கிழமை இரவு நாடு திரும்பினார். யு.எல். 172 எனும் விமானம் மூலம் பெங்ளுரிலிருந்து ஜனாதிபதி நாட்டுக்குப் புறப்பட்டார். இந்தியாவிலுள்ள சான்ஜி விகாரையில் நேற்றைய தினம் அநகாரிக தர்மபாலவின் சிலை திறப்பு நிகழ்வொன்றில் ஜனாதிபதி கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, லண்டன் கிளம்பினார் மைத்திரி

ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, லண்டன் கிளம்பினார் மைத்திரி 0

🕔11.May 2016

பிரித்தானியாவின் லண்டன் நகரில் நடைபெறவுள்ள ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் இன்று புதன்கிழமை காலை பிரித்தானியா பயணமாகினர். நாளை வியாழக்கிழமை மேற்படி ஊழல் எதிர்ப்பு மாநாடு நடைபெறவுள்ளது. பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் விடுத்த அழைப்பினை ஏற்று அங்கு செல்லும் ஜனாதிபதி மைத்திரி, பிரித்தானிய பிரதமருடன்

மேலும்...
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா, இல்லையா; பிரித்தானியாவில் வாக்கெடுப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா, இல்லையா; பிரித்தானியாவில் வாக்கெடுப்பு 0

🕔21.Feb 2016

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இருப்பது குறித்து எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதி, அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் தீர்மானிக்கப்படும்  என்று, பிருத்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் அறிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தும் பிரித்தானியா ஒரு அங்கத்துவ நாடாக இருக்க வேண்டும் என்று ஒரு சாராரும், விலக வேண்டுமென இன்னுமொரு சாராரும் பிரித்தானிய அமைச்சரவைக்குள்ளேயே வாதிட்டு வருகின்றனர். இந்நிலையில் ‘உள்ளே –

மேலும்...
பிரதமரின் உறவு முறையானவர் பிரித்தானியாவுக்கான தூதுவராகிறார்

பிரதமரின் உறவு முறையானவர் பிரித்தானியாவுக்கான தூதுவராகிறார் 0

🕔8.Feb 2016

பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உறவு முறையானவரும், ஸ்வதேசி குழும நிறுவனத்தின் தலைவருமான அமரி விஜேவர்த்தனவை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கிணங்க, நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் பற்றிய குழுவின் அங்கீகாரத்தைப் பெறும் பொருட்டு, அமரி விஜேவர்த்தனவின் பெயர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவராகப் பதவி வகித்த டொக்டர் கிறிஸ் நோனிஸ் 2014 ஆம் ஆண்டு, அவருடை

மேலும்...
உத்தேச அரசியல் யாப்பு தொடர்பான பிரித்தானிய மாநாட்டில், மு.கா. தலைவர் ஹக்கீம் பங்கேற்பு

உத்தேச அரசியல் யாப்பு தொடர்பான பிரித்தானிய மாநாட்டில், மு.கா. தலைவர் ஹக்கீம் பங்கேற்பு 0

🕔30.Jan 2016

இலங்கையின் உத்தேச அரசியல் யாப்பு மறுசீரமைப்பு தொடர்பாக பிரித்தானியாவில் நடைபெற்றுவரும் மாநாட்டில் மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் இன்று சனிக்கிழமை கலந்துகொள்ளவுள்ளார்.குறித்த கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.இலங்கையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்பில் சிறுபான்மையினரின் உரிமைகள், அபிலாஷைகள் மற்றும் நலன்களை உறுதிப்படுத்துவது தொடர்பில் வலுவான யோசனைகளை தயாரிப்பது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த

மேலும்...
எழுத்துப் பிழையினால் ஏற்பட்ட விபரீதம்; 10 வயது முஸ்லிம் மாணவரிடம் பொலிஸார் விசாரணை

எழுத்துப் பிழையினால் ஏற்பட்ட விபரீதம்; 10 வயது முஸ்லிம் மாணவரிடம் பொலிஸார் விசாரணை 0

🕔21.Jan 2016

எழுத்துப் பிழை ஏற்படுத்திய பிரச்சினை காரணமாக, 10 வயது முஸ்லிம் மாணவர் ஒருவரிடம் பிரித்தானியப் பொலிஸார் விசாரணை நடத்திய சம்பவமானது விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. பாடப் புத்தகத்திலுள்ள கேள்வியொன்றுக்கு ஆங்கிலத்தில் பதிலளித்த முஸ்லிம் மாணவர் ஒருவரே, இவ்வாறு விசாரிக்கப்பட்டுள்ளார். ஆங்கில பாடப் புத்தகத்தில், ‘நீ எங்கே வசிக்கிறாய்?’ என்ற கேள்விக்கு terraced house (மாடி வீடு) என்பதற்கு

மேலும்...
புலிகளுக்கு எதிரான போரை நிறுத்துவதற்கு டொனி பிளயர் முயற்சித்தார்; கோட்டாபய குற்றச்சாட்டு

புலிகளுக்கு எதிரான போரை நிறுத்துவதற்கு டொனி பிளயர் முயற்சித்தார்; கோட்டாபய குற்றச்சாட்டு 0

🕔6.Jan 2016

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை நிறுத்துவதற்கு, 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிரித்தானிய பிரதமராக அப்போது இருந்த டொனி பிளயர் முயற்சித்தார் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்.ஆயினும், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதற்கு இணங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.இலங்கை வந்துள்ள பிரித்தானிய முன்னாள் பிரதமர் டொனி பிளயர், எதிர்க்கட்சி தலைவர் ஆர். சம்பந்தனை சந்தித்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்