Back to homepage

Tag "பிரான்ஸ்"

சிராந்தி செலவிட்ட அரச பணம்; மதுபானத்துக்கு ஒன்றரை லட்சம்: தலை சுற்றும் ஹோட்டல் கணக்கு அம்பலம்

சிராந்தி செலவிட்ட அரச பணம்; மதுபானத்துக்கு ஒன்றரை லட்சம்: தலை சுற்றும் ஹோட்டல் கணக்கு அம்பலம் 0

🕔23.Aug 2017

யுனெஸ்கோ வெசாக் விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு, 2014ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டின் பரிஸ் தலைநகருக்குச் சென்றிருந்த, அப்போதைய ஜனாதிபதியின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ, அரச பணத்தில் ஒன்றரை லட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை மதுபானத்துக்காக செலவிட்டிருந்தமை ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது. மேற்படி வெசாக் விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு, ஐந்து நாட்களுக்கு பரிஸ் நகருக்கு சென்ற

மேலும்...
மூன்று வெளிநாட்டுத் தூதுவர்கள் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள்: வெளிவிவகார அமைச்சு கண்டுபிடிப்பு

மூன்று வெளிநாட்டுத் தூதுவர்கள் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள்: வெளிவிவகார அமைச்சு கண்டுபிடிப்பு 0

🕔4.Jun 2017

இலங்கையின் மூன்று தூதுவர்களாக வெளிநாடுகளில் பணியாற்றும் 03 பேர் இரட்டைக் குடியுரிமைகளைக் கொண்டவர்கள் என்று வெளிவிவகார அமைச்சு கண்டறிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பங்களாதேஷ், பிரான்ஸ், மற்றும் அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள இலங்கைத் தூதுவர்களே இரட்டைக் குடியுரிமையைக் கொண்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. பங்களாதேசஷுக்கான தூதுவராகப் பணியாற்றி வரும் வை.கே. குணசேகர, பிரித்தானியா மற்றும் இலங்கை குடியுரிமை கொண்டவர்

மேலும்...
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு, விக்னேஸ்வரன் தடைபோடுகின்றார்: அமைச்சர் றிசாத் குற்றச்சாட்டு

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு, விக்னேஸ்வரன் தடைபோடுகின்றார்: அமைச்சர் றிசாத் குற்றச்சாட்டு 0

🕔1.Nov 2016

வடக்கு முஸ்லிம்களின்  மீள்குடியேற்றத்தில் வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் எதிர்ப்பினை வெளிப்படுத்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். ஆயினும்,  தமிழ்த் தலைவர்களான ரா.சம்பந்தன் , மாவை சேனாதிராஜா, சுமந்திரன், டெனீஸ்வரன் மற்றும் சத்தியலிங்கம் ஆகியோர், வடக்கு முஸ்லிம்களின்  மீள்குடியேற்றத்தில் அக்கறையும், உணர்வும் கொண்டுள்ளாகவும் அவர் கூறினார். வடக்கு முஸ்லிம்கள் அவர்களின்

மேலும்...
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த பெண்களுக்கு, தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த பெண்களுக்கு, தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு 0

🕔24.Aug 2016

– பழுலுல்லாஹ் பர்ஹான் – வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு, நேற்று செவ்வாய்க்கிழமை ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிகரம் கிராமத்தில் நடைபெற்றது. பிரான்ஸ், சுவிஸ் மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளிலுள்ள புகலிடப் பெண்கள் சந்திப்பு நண்பிகளின் முழுமையான அனுசரனையுடன் இந்த இயந்திரங்கள் வழங்கப்பட்டன. பெண்களுக்கும் வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின்

மேலும்...
கமல்ஹாசனுக்கு செவாலியே விருது; பிரான்ஸ் அரசாங்கம் அறிவிப்பு

கமல்ஹாசனுக்கு செவாலியே விருது; பிரான்ஸ் அரசாங்கம் அறிவிப்பு 0

🕔22.Aug 2016

தென்னிந்திய நடிகர் கமல்ஹாசனுக்கு செவாலியே விருதினை வழங்குவதாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. உலகளவில் செயற்பட்டுவரும் முன்னணி மனிதர்களைக் கௌரவிக்கும் பொருட்டு, பிரான்ஸ் அரசாங்கம் சர்வதேச ரீதியாக, செவாலியே விருதினை வழங்கி வருகிறது. ஏற்கனவே, நடிப்புத் துறையில் சிவாஜி கணேசன் இந்த விருதைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய், நந்திதா தாஸ் ஆகியோரும் செவாலியே விருதினைப் பெற்றுள்ளனர். அந்த

மேலும்...
16 கோடி ரூபாய் பெறுமதியான கைக் கடிகாரம், சஊதி இளவரசியிடமிருந்து கொள்ளை

16 கோடி ரூபாய் பெறுமதியான கைக் கடிகாரம், சஊதி இளவரசியிடமிருந்து கொள்ளை 0

🕔6.Aug 2016

சஊதி அரேபியாவின் இளவளசியொருவரின் கைக் கடிகாரம், பிரான்ஸ் நாட்டில் வியாழக்கிழமையன்று கொள்ளையிடப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய இரண்டு நபர்கள், மேற்படி இளவரசியிடமிருந்து – குறித்த கடிகாரத்தினை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொள்ளையிடப்பட்ட கைக் கடிகாரம் 1.1 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானதாகும். இலங்கைப் பெறுமதியில் 16 கோடி ரூபாவுக்கும் அதிமான தொகை என்பது

மேலும்...
பிரான்ஸில் லொறியால் மோதி தாக்குதல்; 80 பேர் பலி

பிரான்ஸில் லொறியால் மோதி தாக்குதல்; 80 பேர் பலி 0

🕔15.Jul 2016

பிரான்ஸ் நாட்டில் நைஸ் நகரில்  பாரிய லொறி ஒன்றினை அதிவேகமாக செலுத்தியதன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், 80 பேர் உடல் நசுங்கி பலியாயுள்ளனர். பலர் காயமடைந்தனர். பொதுநிகழ்ச்சி ஒன்றில் நேற்று வியாழக்கிழமை இரவு மக்கள் திரளாகக் கூடியிருந்த சந்தர்ப்பத்தில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. இந்த கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீஸார் சுட்டுக் கொன்றபோது, குறித்த நபர் யார் என்ற

மேலும்...
சிராந்தியின் கட்டணத்தை அரசாங்கம் செலுத்தும் நிலை; அமைச்சர் ஹர்ஸ தகவல்

சிராந்தியின் கட்டணத்தை அரசாங்கம் செலுத்தும் நிலை; அமைச்சர் ஹர்ஸ தகவல் 0

🕔3.Jun 2016

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அவருடைய மனைவி மனைவி சிராந்தி ராஜபக்ஷ, வெளிநாட்டு ஹோட்டலொன்றில் தங்கியமைக்கான பெருந்தொகைக் கட்டணத்தை, தற்போதைய அரசு செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. பிரான்ஸில் 2014ம் ஆண்டு நடைபெற்ற வெசாக் விழாவினை பார்வையிடுவதற்காக, சிராந்தி ராஜபக்ஷ சென்றிருந்தபோது, அங்குள்ள மிகவும் சொகுசு ரக ஹோட்டலொன்றில் தங்கியிருந்தார். அதற்கான கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை. அதனைச்

மேலும்...
சட்டவிரோத ஆயுதக் களஞ்சியங்கள் முற்றுகை; 15 பேர் கைது

சட்டவிரோத ஆயுதக் களஞ்சியங்கள் முற்றுகை; 15 பேர் கைது 0

🕔31.May 2016

சட்டவிரோதமான இரண்டு ஆயுதக் களஞ்சியசாலைகளை – நீர்கொழும்பு மற்றும் கம்பளை ஆகிய பிரதேசங்களில் நேற்று திங்கட்கிழமை பொலிஸார் முற்றுகையிட்டதுடன், 15 பேரைக் கைது செய்துள்ளனர். சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இந்தக் களஞ்சியசாலைகளில் இருந்தே ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளன. மனிதப் படுகொலைகள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களைப் புரிவதற்கு கொழும்பிலிருந்து செயற்படும் பாதாள உலக கூட்டத்தினர் உள்ளிட்ட பலருக்கு, இந்த களஞ்சியங்களிலிருந்து ஆயுதங்கள்

மேலும்...
மாயமான எகிப்திய விமானம், வெடித்துச் சிதறியதாகத் தகவல்

மாயமான எகிப்திய விமானம், வெடித்துச் சிதறியதாகத் தகவல் 0

🕔19.May 2016

பிரான்ஸ் தலைநகர் பரீஸிலிருந்து எகிப்து நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது மாயமானதாகக் கூறப்பட்ட எகிப்து எயார் விமானம், வெடித்துச் சிதறியதாக எகிப்திய தெரிவிக்கப்படுகிறது. MS 804 எனும் இந்த விமானம் எகிப்தின் தலைநகர் கெய்ரோ நோக்கி இருந்து 59 பயணிகள் மற்றும் 10 ஊழியர்களுடன் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 11.09 மணிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. எகிப்து வான்வெளியில் சுமார்

மேலும்...
பிரான்ஸிலிருந்து புறப்பட்ட எகிப்திய விமானம், 69 பேருடன் மாயம்

பிரான்ஸிலிருந்து புறப்பட்ட எகிப்திய விமானம், 69 பேருடன் மாயம் 0

🕔19.May 2016

பிரான்ஸின் தலைநகரம் பரீஸிலிருந்து எதிப்திய தலைநகரம் கெய்ரோவுக்குப் பயணித்த எகிப்து ஏர் விமானம் மாயமாகியுள்ளது. பரீசிலிருந்து நேற்று புதன்கிழமை உள்நாட்டு நேரம் இரவு 11:09 மணிக்கு கிளம்பிய விமானத்தில் 59 பயணிகளும், விமான பணியாளர்கள் 10 பேரும் பயணித்துள்ளனர். வானில் 11,000 மீட்டர்கள் உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம், ராடாரிலிருந்து மறையும் போது எகிப்திய வான்வெளியில்பறந்ததாக தகவல்கள்

மேலும்...
குழந்தைகளின் படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றினால் தண்டனை

குழந்தைகளின் படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றினால் தண்டனை 0

🕔10.May 2016

தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவுவேற்றம் செய்யும் பெற்றோர்களுக்கு சிறை தண்டனை அல்லது பெரிய அபராதம் விதிக்கும் வகையிலான ஒரு சட்டத்தை பிரான்ஸ் அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. ஒருவருடைய குழந்தை வளர்ந்து தனது சிறுவயது புகைப்படங்களை அதிகமாக பகிர்ந்த பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் வகையில் இந்த சட்டம் அமைந்துள்ளது. பெற்றோர்கள் குழந்தையின் தனிப்பட்ட உரிமையை மீறியதாகக் கண்டுபிடிக்கப்பட்டால்

மேலும்...
‘நான் தீவிரவாதியில்லை, என்னைக் கட்டியணைப்பீர்களா’; நெகிழ வைத்த இஸ்லாமிய இளைஞர்

‘நான் தீவிரவாதியில்லை, என்னைக் கட்டியணைப்பீர்களா’; நெகிழ வைத்த இஸ்லாமிய இளைஞர் 0

🕔20.Nov 2015

பயங்கரவாதத் தாக்குதலில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த வெள்ளிகிழமை பலியானவர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதன்போது, கண்களை கட்டியப்படி ஓர் இஸ்லாமிய இளைஞர் ‘நான் தீவிரவாதியில்லை, என்னைக் கட்டி அணைப்பீர்களா’ என்று எழுதப்பட்ட கோரிக்கை பதாகையுடன் அந்த இடத்தில் நின்றிருந்தார். இந்த இளைஞரைப் பார்த்ததும் அந்த மக்கள் உணர்ச்சிவசப்பட்டபடி,

மேலும்...
இலங்கை மீதும் ISIS தாக்குதல் நடத்தலாம்; ஞானசார ஆரூடம்

இலங்கை மீதும் ISIS தாக்குதல் நடத்தலாம்; ஞானசார ஆரூடம் 0

🕔17.Nov 2015

இலங்கை மீதும் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பு தாக்குதல் மேற்கொள்ளலாம் என்று பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு பொதுபலசேனா அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போது பிரான்ஸில் நடந்துவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்கள், விரைவில் கொழும்பில் அல்லது கிழக்கு மாகாணத்தில்

மேலும்...
பிரான்ஸ் தாக்குதல்: அவர்களே, அவர்களைக் கொன்றனர்?

பிரான்ஸ் தாக்குதல்: அவர்களே, அவர்களைக் கொன்றனர்? 0

🕔15.Nov 2015

மத்திய கிழக்கில் வரவிருக்கும் புதிய போருக்கு கட்டியம் கூறுகிறது பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதல். பிரான்ஸின் பாரிஸ் நகரில் இனந்தெரியாத ஆயுதபாணிகள், பல இடங்களில் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களில், 128 பொது மக்கள் கொல்லப் பட்டனர். 13 – 14 நவம்பர் 2015, நள்ளிரவு நடந்த குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சூடு காரணமாக, பாரிஸ் நகரம் போர்க்களமாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்