Back to homepage

Tag "பிரதேச செயலாளர்"

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக லியாகத் அலி: விரைவில் நியமனம்

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக லியாகத் அலி: விரைவில் நியமனம் 0

🕔1.Aug 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு, புதிய செயலாளர் ஒருவர் மிக விரைவில் நியமிக்கப்படவுள்ளார். கல்முனை மாநகர சபையின் ஆணையாளராகக் கடமையாற்றும் ஜே. லியாகத் அலி என்பவரே, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக நியமிக்கப்படவுள்ளார் என அறிய முடிகிறது. இதற்கான அனுமதியினை பொது நிருவாக அமைச்சுக்கு பொதுச் சேவை ஆணைக்குழு வழங்கியுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராகக்

மேலும்...
அக்கரைப்பற்றில் கடமையாற்றிய பிரதேச செயலாளர்களில் மிக மோசமானவர் நீங்கள்தான்: லத்தீப் மீது குற்றச்சாட்டு

அக்கரைப்பற்றில் கடமையாற்றிய பிரதேச செயலாளர்களில் மிக மோசமானவர் நீங்கள்தான்: லத்தீப் மீது குற்றச்சாட்டு 0

🕔10.Jul 2018

– அஹமட் – அக்கரைப்பற்றில் கடமையாற்றிய பிரதேச செயலாளர்களில் தற்போதைய பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லத்தீப்தான், மிகவும் மோசமாக கட்சி பேதம் பார்த்து கடமை செய்வதாக, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும், அக்கரைப்பற்று பிரதேச ஒன்றிணைப்புக் குழு இணைத் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். அக்கரைப்பற்று பிரதேச ஒன்றிணைப்புக் குழுக் கூட்டம் இன்று

மேலும்...
சாய்ந்தமருதில் வாழ்வாதார உதவி;  பிரதேச செயலாளர் ஹனீபா தலைமையில்

சாய்ந்தமருதில் வாழ்வாதார உதவி; பிரதேச செயலாளர் ஹனீபா தலைமையில் 0

🕔4.Aug 2017

– அகமட் எஸ். முகைடீன் –சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கமைவாக, வாழ்வாதார உதவி வழங்கும் முதற்கட்ட நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா தலைமையில் நடைபெற்றது.இதன்போது வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 26 பயனாளிகளுக்கு, சுய தொழிலை மேற்கொள்வதற்கு

மேலும்...
கலைகளின் சங்கமம்; சாய்ந்தமருதில் அரங்கேற்றம்

கலைகளின் சங்கமம்; சாய்ந்தமருதில் அரங்கேற்றம் 0

🕔22.Jul 2017

– எம்.வை. அமீர் – ‘கலைகளின் சங்கமம்’ எனும் மகுடத்தில், கலாசார நிகழ்வுகளின் அரங்கேற்றம், சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எல். ஹனிபாவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம் கலந்துகொண்டார். சாய்ந்தமருது

மேலும்...
வேலைத் திட்டங்களை விரைவுபடுத்துமாறு, பிரதியமைச்சர் ஹரீஸ் பணிப்புரை

வேலைத் திட்டங்களை விரைவுபடுத்துமாறு, பிரதியமைச்சர் ஹரீஸ் பணிப்புரை 0

🕔7.Jul 2017

– அகமட் எஸ். முகைடீன் –சாய்தமருது பிரதேச அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டம்சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் கல்முனைத் தொகுதி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இக்கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபாவின் ஒருங்கிணைப்பில் கூட்டம் இடம்பெற்றது.இதன்போது சாய்ந்தமருது

மேலும்...
ஏறாவூர் பிரதேச செயலாளர் ஹனீபா, சம்மாந்துறைக்கு இடமாற்றம்

ஏறாவூர் பிரதேச செயலாளர் ஹனீபா, சம்மாந்துறைக்கு இடமாற்றம் 0

🕔30.May 2017

ஏறாவூர் பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வந்த எஸ்.எல்.எம். ஹனீபா, சம்மாந்துறைப் பிரதேச செயலாளராக இடமாற்றப்பட்டுள்ளார். கடந்த ஐந்து வருடங்களாக ஏறாவூர் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய இவர், ஜூன் மாதம் முதலாம் திகதி முதல், சம்மாந்துறைப் பிரதேச செயலாளராக கடமையாற்றும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், ஏறாவூர் பிரதேச செயலாளர் பதவிக்கு எவரும் நியமிக்கப்படவில்லை என்றும்,

மேலும்...
பிரதேச செயலாளர் ஹனீபாவின் இடமாற்றம், அட்டாளைச்சேனைக்கு பெரும் இழப்பு: கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை

பிரதேச செயலாளர் ஹனீபாவின் இடமாற்றம், அட்டாளைச்சேனைக்கு பெரும் இழப்பு: கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை 0

🕔19.Apr 2017

– எம்.ஜே.எம். சஜீத் – அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய ஐ.எம். ஹனீபா இடம் மாறி சென்றமையினால், அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு பெரும் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன என்று, கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவரும், அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். “மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணிபுரிகின்ற அதிகாரிகளின் மனம் புன்படாத வகையில் நாம் செயற்பட

மேலும்...
பதவி உயர்வு பெற்றுச் செல்லும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் சலீம், பாராட்டி கௌரவிப்பு

பதவி உயர்வு பெற்றுச் செல்லும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் சலீம், பாராட்டி கௌரவிப்பு 0

🕔26.Nov 2016

– யூ.கே. காலிதீன் – சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் – சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரின் மேலதிக செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்கின்றமையினையிட்டு, அவரை பாராட்டி கௌவிக்கும் நிகழ்வொன்று நேற்று வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது தக்வா ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது. மேற்படி பள்ளிவாசலின் தலைவர் பொறியியலாளர் எம்.எம்.எம். சதாத் தலைமையில் நடைபெற்ற

மேலும்...
அட்டாளைச்சேனையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் நடமாடும் சேவை

அட்டாளைச்சேனையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் நடமாடும் சேவை 0

🕔19.Nov 2016

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் கீழ் இயங்கும், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் நடமாடும் சேவை, இன்று சனிக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச சபைக் காரியாலத்தில் இடம்பெற்றது. இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் இந்த நடமாடும் சேவை

மேலும்...
விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்ற முன்னின்று செயற்படுவேன்: இணைத் தலைவர் மன்சூர்

விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்ற முன்னின்று செயற்படுவேன்: இணைத் தலைவர் மன்சூர் 0

🕔23.Aug 2016

– றிசாத் ஏ காதர் – இறக்காமம் பிரதேச விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கியமான 07  பிரச்சினைகளை, தான் நேரில் சென்று ஆராய்ந்தாகவும். அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன்னின்று செயறப்படப்போவதாகவும் இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவரும், தேசிய காங்கிரசின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் தெரிவித்தார். இறக்காமம் பிரதேச விவசாய

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும், அழையா விருந்தாளிகளும்

அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும், அழையா விருந்தாளிகளும் 0

🕔8.Jan 2016

– முஹம்மட் – அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு சுகதார பிரதியமைச்சர் பைசால் காசிம் தலைமை தாங்கினார். மேற்படி கூட்டத்துக்கு, குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளையும், திணக்களங்களின் அதிகாரிகளையும் பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா அழைத்திருந்தார். அவ்வாறு அழைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே மண்டப

மேலும்...
வாழ்விடத்திலிருந்து துரத்தி விட்டு, வசிக்க வந்த நிலத்தினையும் பறிக்க முயற்சிக்கிறார்கள்; அரச காணியில் குடியேறியுள்ள ஒலுவில் மக்கள் குற்றச்சாட்டு

வாழ்விடத்திலிருந்து துரத்தி விட்டு, வசிக்க வந்த நிலத்தினையும் பறிக்க முயற்சிக்கிறார்கள்; அரச காணியில் குடியேறியுள்ள ஒலுவில் மக்கள் குற்றச்சாட்டு 0

🕔14.Oct 2015

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பகுதியில் அமைந்துள்ள அரச காணியில் வசித்து வரும் தமக்கு எதிராக, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் வழக்குத் தாக்கல் செய்துள்ளமையானது நியாயமற்ற செயற்பாடாகுமென்று, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். அஷ்ரப் நகர் பகுதியில் சுமார் 35 வருடங்களாக தாங்கள் வாழ்ந்து வந்த நிலையில், தமது வாழ்விடங்களை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்