Back to homepage

Tag "பிரதமர் ரணில் விக்கிரமசிங்க"

பதவி நீக்கப்பட்ட விஜேதாஸ, அமைச்சிலிருந்து வெளியேறினார்

பதவி நீக்கப்பட்ட விஜேதாஸ, அமைச்சிலிருந்து வெளியேறினார் 0

🕔23.Aug 2017

விஜயதாச ராஜபக்ஷ, அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமையினை அடுத்து, இன்று புதன்கிழமை நீதி மற்றும் புத்தசாசன அமைச்சிலிருந்து வெளியேறினார். ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதற்கு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று  நடவடிக்கை எடுத்தார். இதற்கிணங்க, விஜயதாச ராஜபக்ஷவை நீதி மற்றும் புத்தசாசன அமைச்சுப்

மேலும்...
கிழக்கு தேர்தலை பிற்போடுவதில்லை: ஜனாதிபதி தலைமையிலான சுதந்திர கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

கிழக்கு தேர்தலை பிற்போடுவதில்லை: ஜனாதிபதி தலைமையிலான சுதந்திர கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் 0

🕔11.Aug 2017

கிழக்கு மாகாண சபை உள்ளிட்ட சில மாகாண சபைகளின் கால எல்லையை நீடித்து, ஒரே தினத்தில் 09 மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்துவதென ஐ.தே.க. எடுத்துள்ள தீர்மானத்தை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரிப்பதில்லை என அக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய

மேலும்...
பிணை முறி ஊழலின் பின்னணியில் ரணிலும் இருக்கின்றார்: நாமல் குற்றச்சாட்டு

பிணை முறி ஊழலின் பின்னணியில் ரணிலும் இருக்கின்றார்: நாமல் குற்றச்சாட்டு 0

🕔11.Aug 2017

ரவியை கருணாநாயக்கவை ராஜினாமா செய்வித்து, இவ்வாட்சியிலுள்ள மகா திருடர்கள் தப்பித்துக்கொள்ளப் போகிறார்கள் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “மத்திய வங்கியில் இடம்பெற்ற மிகப் பெரும் ஊழல் மோசடிகளின் பின்னணியில் ரவி கருணாநாயக்க மாத்திரமில்லை. இன்னும் பலர்

மேலும்...
ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து, சு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பர்

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து, சு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பர் 0

🕔10.Aug 2017

ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சார்பாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பர் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பின்னர், இது தொடர்பில் பிரதமரிடம் கூறப்பட்டுள்ளது. பிணை முறி விவகாரம் தொடர்பில் ரவி கருணாநாயக்க மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டே, இந்த முடிவு

மேலும்...
சாய்ந்மதருது இளைஞர் காரியாலய இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு பிரதமர் பணிப்பு; ஹிஸ்புல்லாவின் முயற்சிக்கு பலன்

சாய்ந்மதருது இளைஞர் காரியாலய இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு பிரதமர் பணிப்பு; ஹிஸ்புல்லாவின் முயற்சிக்கு பலன் 0

🕔3.Jul 2017

கிழக்கு மாகாண இளைஞர் காரியாலயத்தை சாய்ந்தமருதில் இருந்து அம்பாறைக்கு நிரந்தரமாக இடமாற்றம் செய்வதை தடுத்து நிறுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளார்.கிழக்கு மாகாண இளைஞர் காரியாலயம் சாய்ந்தமருதில் இருந்து அம்பாறைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், அதனை நிரந்தரமாக அங்கு இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், இந்த இடமாற்றம் காரணமாக இளைஞர் – யுவதிகளுக்கு ஏற்பட்டுள்ள

மேலும்...
மலிங்கவுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை, ஞானசார தேரருக்கு ராஜ மரியாதை; நீதியற்ற நல்லாட்சி என்கிறார் சத்தார்

மலிங்கவுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை, ஞானசார தேரருக்கு ராஜ மரியாதை; நீதியற்ற நல்லாட்சி என்கிறார் சத்தார் 0

🕔2.Jul 2017

விளையாட்டுத்துறை அமைச்சரை அவமதித்ததாகக் கூறப்டும், இலங்கை கிறிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கவுக்கு ஒழுக்காற்று விசாரணை நடைபெற்றுள்ள நிலையில்,  நமது நாட்டின் பிரதமரை அவமதித்து பேசிய ஞானசார தேரருக்கு ராஜமரியாதை கிடைத்துவருவதாக முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளர் அப்துல் சத்தார் விசனம் தெரிவித்துள்ளார் குருநாகலையில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்ட விடயத்தைக் கூறினார். அங்கு மேலும் பேசுகையில்; “அண்மையில் இலங்கை –

மேலும்...
40 வருடங்கள் நாடாளுமன்றத்தில்; ரணில் சாதனை

40 வருடங்கள் நாடாளுமன்றத்தில்; ரணில் சாதனை 0

🕔2.Jul 2017

ஐ.தே.கட்சியின் தலைவர், பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றம் நுழைந்து 40 வருடங்கள் நிறைவடையவுள்ளன. இதனையொட்டி ஐக்கிய தேசிய கட்சியினால் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 1977ஆம் ஆண்டு ஜுலை மாதம் 22ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தல் மூலம், முதல் முறையாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். அதனையடுத்து தொடர்ச்சியாக கடந்த 40 வருடங்கள் அவர்

மேலும்...
பௌத்த மதகுருமார் சிலர், பாதுகாப்பு அமைச்சு போல் செயற்படுகிறார்கள்; பிரதமர் முன்னிலையில் அமைச்சர் றிசாட் விசனம்

பௌத்த மதகுருமார் சிலர், பாதுகாப்பு அமைச்சு போல் செயற்படுகிறார்கள்; பிரதமர் முன்னிலையில் அமைச்சர் றிசாட் விசனம் 0

🕔19.May 2017

  இனவாத பௌத்த மத குருமார் ஒரு சிலர், சட்டத்தை கையிலெடுத்து தாங்கள் விரும்பியவாறு செயற்பட்டுக்கொண்டிருப்பதை நிறுத்துவதற்கு, அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.மன்னார் மாவட்ட செயலக நிருவாக கட்டிடத்தை இன்று வெள்ளிக்கிழமை காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்த நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர்

மேலும்...
இளைஞர் சேவைகள் மன்ற காரியாலயம்,சாய்ந்தமருது திரும்புகிறது: எப்படியென விளக்குகிறார் ஹரீஸ்

இளைஞர் சேவைகள் மன்ற காரியாலயம்,சாய்ந்தமருது திரும்புகிறது: எப்படியென விளக்குகிறார் ஹரீஸ் 0

🕔16.May 2017

– அகமட் எஸ். முகைடீன் –சாய்ந்தமருதிலிருந்து அம்பாறைக்கு கொண்டு செல்லப்பட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாணக் காரியாயலத்தை, மீண்டு சாய்ந்தமருதுக்குக் கொண்டு செல்லுமாறு, பிரதமர் காரியலாயம் உத்தரவிட்டுள்ளது.பிரமர் ரணில் விக்ரமசிங்கவுடன் சீனா சென்றுள்ள மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், மேற்படி காரியாலயம் இடம்மாற்றப்பட்டமை தொடர்பில் தெரியப்படுத்தியதை அடுத்து, பிரதமர் காரியாலயத்தினூடாக இந்தப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.இது

மேலும்...
அமைச்சரவையில் மாற்றம்; ஜனவரியில் வருகிறது

அமைச்சரவையில் மாற்றம்; ஜனவரியில் வருகிறது 0

🕔11.Dec 2016

அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சுவிட்சர்லாந்து விஜயத்தின் பின்னர் இந்த மாற்றம் நடைபெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார். இந்த விஜயத்தின் பின்னர் அமைச்சரவையில் நிச்சயமாக மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை மாற்றங்கள்

மேலும்...
ஊடகங்களுக்கு எதிராக, தாக்குதல் தொடுப்பேன்: பிரதமர் ரணில் சபையில் தெரிவிப்பு

ஊடகங்களுக்கு எதிராக, தாக்குதல் தொடுப்பேன்: பிரதமர் ரணில் சபையில் தெரிவிப்பு 0

🕔28.Nov 2016

ஊடகங்கள் எனக்கு எதிராக தாக்குதல் தொடுத்தால், நானும் ஊடகங்களுக்கு எதிராக தாக்குதல் தொடுப்பேன் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். பகிரங்க விமர்சனம் மூலம் மாத்திரமே, அந்த தாக்குதலை  நான் தொடுப்பேன் என்றும் அவர் கூறினார். ஊடகத்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினரும், ஜே.வி.பி. தலைவருமான

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவுக்கான வசதிகளைச் செய்து கொடுக்குமாறு, பிரதமர் ரணில் உத்தரவு

மஹிந்த ராஜபக்ஷவுக்கான வசதிகளைச் செய்து கொடுக்குமாறு, பிரதமர் ரணில் உத்தரவு 0

🕔18.Nov 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீனாவுக்கான விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ள நிலையில், அதற்கான சகல வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சுக்கே – பிரதமர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, சீனாவுக்கு வருமாறு அந்த நாட்டு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிணங்க, எதிர்வரும் 23 ஆம்

மேலும்...
ஹக்கீம் கூறிய, அந்த 07 நாட்கள் இன்றுடன் நிறைவு; அடுத்து என்ன: மக்கள் கேள்வி

ஹக்கீம் கூறிய, அந்த 07 நாட்கள் இன்றுடன் நிறைவு; அடுத்து என்ன: மக்கள் கேள்வி 0

🕔15.Nov 2016

இறக்காமம் – மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையினை ஒரு வாரத்துக்குள் அங்கிருந்து அகற்றுவதாக, தன்னிடம் பிரதமர் உறுதியளித்ததாக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்திருந்த காலக்கெடு இன்று 15 ஆம் திகதி செவ்வாய்கிழமையுடன் முடிவடைகிறது. மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கடந்த 08 ஆம் திகதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை

மேலும்...
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையம்; 99 வருடங்கள் சீனாவுக்கு குத்தகை

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையம்; 99 வருடங்கள் சீனாவுக்கு குத்தகை 0

🕔12.Nov 2016

– அஷ்ரப் ஏ சமத் – பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இலங்கையை அடுத்த 05 ஆண்டுகளுக்குள் ஒரு பாரிய பொருளாதார கேந்திர மையமாக மாற்றப்படும் என்ற மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார். உலக நாடுகளின் ஒத்துழைப்புடன்  இதற்கான திட்டங்கள் வகுக்கப்படுவதாகவும், அடுத்த 02 வருடத்துக்குள் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இலங்கை

மேலும்...
அங்கவீனமுற்ற ராணுவத்தினர் மீதான தாக்குதல்; பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதமர் உறுதி

அங்கவீனமுற்ற ராணுவத்தினர் மீதான தாக்குதல்; பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதமர் உறுதி 0

🕔12.Nov 2016

அங்கயீனமுற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டபோது, அவர்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன எழுப்பி கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே, பிரதமர் இதனைக் கூறினார். குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் ராணுவ

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்