மாணவர்களை இலக்கு வைத்து, மதன மோதக மாத்திரை விற்பனை செய்தவர்கள் கைது 0
– க. கிஷாந்தன் – நுவரெலியா மாவட்டம் கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து, கஞ்சா கலக்கப்பட்ட மதனமோதக போதைப்பொருள் மாத்திரைகளை விற்பனை செய்த சந்தேக நபர்கள் இருவரை இன்று வியாழக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 370 மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கடந்த பல மாதங்களாக, கைது செய்யப்பட்டவர்கள்