Back to homepage

Tag "நுவரெலியா"

மாணவர்களை இலக்கு வைத்து, மதன மோதக மாத்திரை விற்பனை செய்தவர்கள் கைது

மாணவர்களை இலக்கு வைத்து, மதன மோதக மாத்திரை விற்பனை செய்தவர்கள் கைது 0

🕔17.Sep 2015

– க. கிஷாந்தன் –  நுவரெலியா மாவட்டம் கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து, கஞ்சா கலக்கப்பட்ட மதனமோதக போதைப்பொருள் மாத்திரைகளை விற்பனை செய்த சந்தேக நபர்கள் இருவரை இன்று வியாழக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 370 மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கடந்த பல மாதங்களாக, கைது செய்யப்பட்டவர்கள்

மேலும்...
வட்டகொட மேற்பிரிவு தேயிலை தோட்ட மலையிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

வட்டகொட மேற்பிரிவு தேயிலை தோட்ட மலையிலிருந்து ஆணின் சடலம் மீட்பு 0

🕔16.Sep 2015

– க. கிஷாந்தன் –தலவாக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொட மேற்பிரிவு தோட்ட தேயிலை மலையிலிருந்து ஆணிண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.தோட்ட தொழிலாளர்கள் இன்று புதன்கிழமை காலை 09 மணியளவில், அப்பகுதிக்கு தொழிலுக்காகச் செல்லும் போது, மேற்படி சடலத்தைக் கண்டுள்ளனர்.இதனையடுத்து, உடனடியாக தலவாக்கல பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற தலவாக்கல பொலிஸார் – சடலத்தை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்