சிங்களத் தலைவர்களை ஒருபோதும் நான் நம்புவதில்லை: அமைச்சர் மனோ கணேசன் தெரிவிப்பு 0
– அஷ்ரப் ஏ சமத் –சிங்கள அரசாங்கங்களையோ, தலைவர்களையோ தான் ஒருபோதும் நம்புவதில்லை என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.சிங்கள அரசாங்கத்திடம் நாம் கேட்காமல் இருந்தால் எதையும் தரமாட்டா்கள். நாம் சும்மா இருந்தால் நம்மிடம் இருக்கின்றதையும் பிடுங்கி எடுத்துவிடுவாா்கள் எனவும் அவர் கூறினார்.மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தமிழ் இல்ககிய மன்றத்தின் 29ஆவது ‘தமிழ் அருவி’ நிகழ்வு நேற்று